நிலவில் மனித உடலா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2014

நிலவில் மனித உடலா?

இன்று தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இது பழைய செய்தி...
பார்க்காதவர்களுக்கு இது புதிய
செய்தி..ஒரு அதிசய மற்றும்
அதிர்ச்சியான செய்தியும் கூட..

NASA-விஞ்ஞானிகள்
நிலவை ஆராய்ந்துகொண்டிருந்த
போது அதில் ஒரு மனித உடல் இருப்பதற்கான
அறிகுறியை கண்டார்கள்..
இன்னமும் சற்று விரிவாக ஆராய்ந்ததில்
அது மனித உடல்தான் என
உறுதி படுத்தியிருக்கிறார்கள்...அதன் வயது 2
நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும்
தெரிகிறது
இந்த செய்தி அனவரையும் ஆச்சரியப்பட
வைத்திருக்கிறது..உடனே உலக விஞ்ஞானிகள்
அனைவருக்கும் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது..
நிலவில் தண்ணீர்
இருந்ததை உலகிற்கு முதன்முதலில்
கண்டுபிடித்து அதை உறுதி செய்த இந்திய
விஞ்ஞானிகளின் பெரு முயற்சியால்
இறந்த உடல் நிலவில் இருந்த்தற்கான புதிர்
விடுபட்டிருக்கிறது.
இறந்து கிடந்த உடல் ஒரு வயதான
பெண்மணியின் உடல் என இந்திய
விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
மனிதர்களே நிலவுக்கு போக பிரம்மபிரயத்தனம்
பன்னவேண்டியிருக்கும் இந்த காலத்தில் இந்த
பாட்டி எப்படி ந்லவுக்கு போனார்கள்
என்று விஞ்ஞானிகள்
மூளையை கசக்கிகொண்டிருக்கையில்..
அனைவரையும் உலுக்கிய அந்த
உண்மை புலப்பட்டது..
அந்தப் பாட்டி வேறு யாருமல்ல...
நிலவில் வடை சுட்டுக்கொண்டிருந்த
ஆயா பாட்டிதான் அது..
இதைக்கேட்டவுடன்
காலயிலிருந்தே மனசு சரியில்லை..
So Sad


11 comments:

  1. தோழர் அகிலனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு....

    ReplyDelete
  2. இல்ல இல்ல! அது வேர பாட்டி, இது வேர பாட்டி சந்தேகமா இருந்தா நிலா வந்ததும் பாருங்க பாட்டி இன்னமும் வட சுட்ராங்க...

    ReplyDelete
  3. ENNA ORU MOKKA JOKE.CONGRADULATIONS.ALL THE BEST.

    ReplyDelete
  4. நண்பர் அகிலன் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்பாக வாழ எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .வாழ்க வளமுடன் .....

    ReplyDelete
  5. Akilan sir , wish u many more happy returns of the day

    ReplyDelete
  6. தோழர் மானமிகு. அகிலன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. Dear Mr Akilan

    Many more happy returns of the day

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள்[ வாழ்த்துக்கள் தோழரே...என்றும் அன்புடன் சேலம் சந்துரு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி