அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை செயலாளர் சபீதா அவர்கள் மாற்றம் என்பது உண்மையா?
ReplyDeleteWelcome to our district
ReplyDeleteWe are expecting so much things from ur side
புதிய பள்ளிகல்வி துணை செயலாளர் யார்?
ReplyDelete