GO71 & 5% தளர்வு வழக்கில் உண்மை என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

GO71 & 5% தளர்வு வழக்கில் உண்மை என்ன?

ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 சுமார் 14,000 ஆசிரியர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. மீதமுள்ள 60,000 ஆசிரியர்கள் வேலை கிடைக்குமா என எதிர்நோக்கி உள்ளனர்.

இவர்களில் பலர் வேறு பணிகளில் இருப்பதால் இப்பணி கிடைத்தால் கிடைக்கட்டும் என்ற மனநிலையில் உள்ளனர்.ஆசிரியர் பணியே தங்களது வாழ்க்கை என்று உள்ள ஆசிரியர்களின் மனநிலையை அறிந்த சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கு பணி வாங்கி தருகிறோம் என்று உளவியல் ரீதியாக அணுகி இதுவரை சுமார் 600 பேரை சிறுசிறு குழுக்களாக திரட்டி ஒரு நபருக்கு 5000 முதல் 10000 வரை வழக்கு செலவாக வசுல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மதுரை சென்னை மற்றும் டெல்லியில் வழக்கு தெரடர்ந்துள்ள 600 பேருக்கும் வேலை கிடைக்குமா என்பது உறுதியில்லாத நிலையில் மதுரையில் ஏற்கனவே 80 பேருக்கு பணியிடங்களை ஒதுக்கியது அவர்களுக்கு கிடைத்து விட்டதா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.உண்மையை உணர வேண்டியது அவசியமாகிறது.600 பேர் என்பது விரைவில் 1000 அதற்கும் அதிகமாகலாம்.எனவே ஏமாந்து பணத்தை இழக்காதீர்கள் என்பதே எங்கள் வேண்டுகோள்.

24 comments:

  1. மீண்டும் 2015ல் TET நடக்குமா? நடக்க வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்று அறிந்தவர்கள் அவரவர் கருத்துகளை கூறவும் தயவு செய்து...உங்கள் கருத்துகளை வைத்துதான் நான் படிப்பதா இல்லை வேண்டாமா என்ற முடிவுக்கு வர வேண்டும்.

    ReplyDelete
  2. Neengal padiyungal. Exam eppa vanthalum nam readya irukanum. Padippu eppoluthum waste agadhu. Tet sure ah irukum.

    ReplyDelete
  3. இன்னொரு முறை இல்லையென்றால் பிறகு பொற்காலம் பிறந்துவிடும்..

    ReplyDelete
  4. முந்தைய tet ல் பாஸ் செய்த நண்பர்கள் அவர்கள் எவ்வாறெல்லாம் படித்தீர்கள்.எப்படி Plan போட்டு படித்தீர்கள் என்றும் எதையெல்லாம் படித்தீர்கள் என்று தயவு செய்து கூறினால் எனக்கு கொஞ்சம் படிப்பதற்கு உதவியாக இருக்கும்

    ReplyDelete
  5. Replies
    1. ஆங்கிலம் சார்

      Delete
    2. அதியமான் ஜி நல்லது நடக்கும் நம்பிக்கையோடு இருங்கள்

      Delete
  6. Mr.Athiyaman sir,
    my kind request to you is "Dont prepare for TET, and dnt loss your life and joy". Bcz there is no response no respect for TET scored people. In the only exam TET you cant find you where you r and what is your place even u wil may score more than 100 marks more over u cant judge u wil get bob or n

    ReplyDelete
  7. Hai friends. Can anybody tell about our supreme Court case (Go71) details?

    ReplyDelete
  8. Suruli sir don't confuse to others.nenga enna supreme court judge ja?

    ReplyDelete
  9. தலைப்பை பார்த்தவுடன், வழக்கின் நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று மிகவும் ஆர்வமுடன் பதிப்பின் உள்ளே வந்தால், TET-2013 ஆசிரியர்கள் பணிநியமனத்தில் ஏமற்றப்பட்டுவிட்டார்கள் எனபதைவிட மேலும் வழக்குகள் தொடர்ந்து ஏமந்து விடாதிர்கள் என்ற அறிவுரைகள்.

    நன்றி திரு சுருளிவேல்.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அது என்ன நண்பரே, நீங்கள் பாதிக்கபடும் போது தான், சமூக நீதியும் மனித நேயமும் தெரிகிறதோ!

      அதே சமூகம் இப்போது பாதிக்கப்பட்டிருக்கறதே, எங்கே சமூக நீதி!!!!

      அதே சமூகத்தினருக்கு பணி வாய்ப்பு பரிக்கப்பட்டிருக்கிறதே. எங்கே மனித நேயம்!!!!

      என்ன சுயநலமிக்க அறைகூவல் நண்பரே.

      நன்றி, நன்றி வாழ்க வழமுடன்

      Delete
    2. akilan, alex, karthic sir adw 669 cut off koorungal

      Delete
    3. Alex sir appa angludaiya nethi nangal anna thavaru saithom zero iruthu thiruba life thodaganuma how is posible valai katka avargaluku urimai ullathu anal angal valai parika urimai illai

      Delete
    4. திரு பாஸ்கர்

      இது பயனாளிகளின் தவறு என்று கூறவில்லை. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது, தீர்ப்பு எவ்வாறு இருக்குமென்று கணித்து சொல்லமுடியாது. காத்திருப்போம்.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி