திரு.அஜ்மல்கான் மற்றும் திரு.வெங்கடேசன் அவர்களை மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்தோம் .
வழக்கறிஞர்க்கான தொகை கொடுத்ததும் நீதி மன்ற விடுமுறை காலம் முடிந்ததும் வழக்கு வரும் ஜனவரி மாதம் நீதி மன்றத்தில் அப்பில்செய்யப்படும் இதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் .வழக்கு நீதி மன்றத்தில் அப்பில்செய்யப் படுவதற்கான அபிடவிட் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது .நம்மால் முடியும் .நிச்சயமாக டாட்டா 9300+4200 கண்டிப்பாக பெற்று தரும் அது வரை துங்காமல் செயல் படும் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி