AICPIN for the month of December 2013 Consumer Price Index Numbers forIndustrial Workers (CPI-IW) December 2013According to a press relea...
Jan 31, 2014
சென்னை உயர்நீதிமன்றத்தில் PG/TET I / TET II-வழக்குகள் இன்றைய( 31 .01.14 ) விசாரணை நிலை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1,தாள் 2 என அனைத்து...
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 90% லிருந்து 100% ஆக உயருகிறது. மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப...
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ள...
தமிழகத்தில் நியாயவிலைக்கடைகள் கணினிமயமாக்கப்படும்- உணவுத்துறை அமைச்சர் தகவல்
2014-ம் ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் கணினிமயாமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் கேள்வி...
பான்கார்டு:பழைய நடைமுறையை தொடர முடிவுபான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையே தொடர நிதியமைச்சகம் உத்தரவு .
பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையேதொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில்
ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள் சேர்க்க முடிவு .
புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ...
சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள்: நா.அருள்முருகன் கண்டறிந்து வெளியிட்டார்
சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகையில் ஓவியங்கள் உள்ளதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் ஆய்வு செய்து
TNPSC:குரூப்–2 :பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகளில் கலந்தாய்வு.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாகக்கிடக்கும் ஊழியர்களின் இடங்களை நிரப்ப கடந்த 2011–ம்ஆண்டு ஜூலை மாதம் 30–ந்தேதி குரூப்–2 எழுத்துதேர்...
பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள்.
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 10ஆம்தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக, முதன்மைக்கல்வி அலுவலர் சி...
சென்னை பல்கலைக்கழகத்தில் 95 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உதவிபேராசிரியர்கள் பணியிடங்கள் 95 காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப சென்னை பல்கலைக்கழகம் முடிவு...
வேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில் அரசு அறிவிப்பு.
வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவைய...
படிக்காத 43 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்ப்பு: ஆளுநர் கே.ரோசய்யா உரை
பள்ளிகளுக்குச் செல்லாத 43 ஆயிரம் குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வித் திட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்ப...
உயர் கல்வித்துறைக்கு புதிய செயலாளர்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றிய கே.ஸ்கந்தன், மத்திய அரசுப் பணி காலத்தை முடித்ததை தொடர்ந்து,
ஆதார் அட்டை கட்டாயம் இல்லை: வீடுகளுக்கு இனி மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்
வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் இதை வா...
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும்: சி.பி.எஸ்.இ.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு த...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப...
பொதுத் தேர்வு கண்காணிப்பாளர் நியமனத்தில் தேர்வுத்துறை அதிரடி
முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே, நியமிக்க முடிவு செய்துள்ள...
4 ஆண்டுகளை, பள்ளியில் செலவழித்து வெளிவருபவர்களில் 90% பேர் கல்வியறிவற்றவர்களாக இருக்கிறார்கள்: இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்.
இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் கல்வித்திட்டம் பற்றிய கூர்மையான விமர்சனத்தை யுனெஸ்கோ முன்வைத்துள்ளது.யுனெஸ்கோ தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
Jan 30, 2014
PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணை
PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 31 .01.14 ல்)விசாரணைக்கு வருகின்றன . வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தா...
5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு.
NET TAXABLE INCOME 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு . As per the Central Finance Budget 2013, a new ...
3,589 காலிப் பணி இடங்களுக்கு, 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்வு ரத்து.
கடந்த 2012ல் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கூட்...
பள்ளிக்கல்வி - 2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆணை.
GO(MS)NO.243 SCHOOL EDUCATION DEPT DATED.30.11.2013 - Secondary Grade Teachers - Transfer from one District to another District as per the ...
பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு.
GO(MS)NO.244 SCHOOL EDUCATION DEPT DATED.30.11.2013 - School Education - Recruitment of Secondary Grade Teachers –Clarifications Orders Cli...
அரசு பள்ளிகளில் "இ-வித்யா' திட்டம் துவக்கம் : எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பறக்கும்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, எஸ்.எம்.எஸ்.,மூலம் தகவல் தெரிவிக்கும், "இ-வித்யா' திட்டம், ஏனாமில் துவக்கப்...
ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா?
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வலியு...
தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றி
ஆர்.மலர்கொடி ஐ.எப்.எஸ். தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், தமிழக மாணவர்கள்15 பேர் உள்பட மொத்தம் 85 பேர் தேர்ச்சி பெற்ற...
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 3-வது கட்ட கலந்தாய்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
குரூப்-4 தேர்வில் சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவிகளில் காலியாக உள்ள 165 இடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு பிப்ரவரி 3, 4...
தனியார் பள்ளிகளுக்கு புது சலுகை; நிர்ணயிக்கப்பட்ட நில அளவு குறைப்பு- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.
தமிழகம் முழுவதும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், குறிப்பிட்ட பரப்பளவில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தளர்த்தப்படுகிறது. ...
பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மார்க் முதல்முறையாக ஆன்லைனில் பதிவு- தேர்வு முடிவுகளை வேகப்படுத்த சிறப்பு ஏற்பாடு.
பிளஸ்-2 செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள் முதல்முறையாக இந்த ஆண்டு ஆன்லைனில் உடனுக்குடன் பதிவுசெய்யப்பட உள்ளன. தேர்வுமுடிவுகளின் பணிகளை விரைந்து...
!!!! உங்களில் ஒருவனின் குமுறல் !!!! (தேவராஜன்,தஞ்சாவூர்)
!!!! உங்களில் ஒருவனின் குமுறல் !!!! 2800 தர ஊதியத்தில் உள்ள சகோதர, சகோதரிகளே...இதுவரை நொண்டச்சாக்கு சொல்லி நொண்டியடித்தது போதும்..
டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு, 8 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்: யாருமேவராததால் ஏமாற்றம்
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மையத...
சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாடு.
அரசு பணியில் உள்ளவர்களின் கல்விச் சான்றிதழை சரிபார்த்து, உடனுக்குடன்,சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதற்காக, 14 சிறப்பு குழுக்களை அமைத்து...
ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்.
தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவ...
16,000 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் நியமிக்கப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்ட...
பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த,மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய்ஒதுக்கப்பட்டுள்ளது. தம...
27 th convocation - IGNOU - December-2012/June-2013
27 th convocation - IGNOU - December-2012/June-2013 term-end examination, thus becoming eligible for award of original Certificate at 27th ...
முக்கிய அறிவிப்பு I புதிய பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் குறித்த உங்கள் கருத்துகளை அறிய கொடுக்கப்பட்ட காலகெடு 31.01.2014 அன்றுடன் முடிகிறது I கருத்துகளை PFRDAக்கு அவசியம் அனுப்ப வேண்டிய கடிதம் I அனைவரும் இக்கடிதம் படித்து பின் k.sumit@pfrda.org.in என்ற இமெயிலுக்கு அனுப்பவும்.
CPS - LETTER SENT TO PFRDA WITHIN 31.01.2014 IN PRESCRIBED FORMAT CLICK HERE... குறிப்பு : இக்கடிதத்தில் உள்ள Sent e-mail : k.sumit@pfrda...
தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை /சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு.
ELEMENTARY EDUCATION - AWARDING OF SELECTION / SPECIAL GRADE IN THE POST OF PRIMARY SCHOOL HEADMASTER FROM THE DATE OF PROMOTION AFTER 01.0...
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளிகளில் வாரத்துக்கு 5 நாள் வேலை: வருடத்துக்கு 200 பள்ளி வேலைநாட்கள்.
All Kendriya Vidyalayas (KVs) across the country are likely to switch to a five-day week for primary classes (up to Class 5)
டைப்பிஸ்ட் தேர்வில் தகுதி பிப்.3ல் சான்று சரிபார்ப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை 3 பதவிக்கான எழுத்து ...
ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு தமிழக அரசு அறிவிப்பு.
ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளத...
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 15–ந்தேதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்; தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த விவரங்களை, பிப்ரவரி 15–ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் ...
சென்னை மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு: பிப்.5ம் தேதி தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது.
முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை தேர்வுத்துறை இயக்குநரகம் நியமிக்கும் புதிய முறை அமல்.
முறைகேடுகளை தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளை தேர்வுத்துறை இயக்குநரகமே நேர...
Jan 29, 2014
அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளைபிப்ரவரி 5–ம் தேதிக்குள் முடிக...
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு- முதுகலை ஆசிரியர்கள் எச்சரிக்கை
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் 25-ம் தேதி ஈரோட்டில் நடந்தது.ஊதிய முரண் பாட்டை களைவது, அரசாணை எண்...
கணித பட்டதாரி/முதுகலை பட்டதாரிகளுக்கு கோடைகால பயிற்சி.
கணித திறனை மேம்படுத்தும் வகையில் கணித பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ மாணவவிகளுக்கு MTTS கோடைகால பயிற்சி ...
நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் MPHIL க்கான ஊக்க ஊதியம் உண்டு!
DEE-MPHIL INCENTIVE ORDER COPY பட்டதாரி ஆசிரியருக்கு MPHIL க்கான ஊக்க ஊதியம் ........ பாலக்கோடு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்...
டி.இ.டி., சலுகை மதிப்பெண்தமிழக அரசு தீவிர ஆலோசனை-Dinamalar News
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக...
உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி:முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம்.
உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு, மதிப்பெண்கள் வழங்குவதில், பகுதி நேர, பிஎச்.டி., படித்து, பணிபுரிந்த அனுபவத்திற்காக, கூடுதல் மதிப...
ஆசிரியர் தகுதித்தேர்வு (2013)- ல் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவரா நீங்கள்?
கல்விச்செய்தி நண்பர்களே ! ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்பில் கலந்து கொண்டவரா நீங்கள் ?அப்படி எனில் உங்களது
ஒரு மாணவி; இரு ஆசிரியர்: இப்படியும் இயங்குது பள்ளி
ஒரு மாணவியுடன் இயங்கிவருகிறது விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பட்டமங்களம் ஊராட்சி ஒன்றியதுவக்கப் பள்ளி. இதற்கு இரண்டு ஆசிரியர்கள் ...
கல்வி துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி?பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு
பள்ளி கல்வித் துறைக்கு, வரும் பட்ஜெட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'ஜெட்' வ...
அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்ட ஊதியம் ஜனவரி மாத சம்பளத்தில் பிடிக்கக் கூடாது :கருவூலங்களுக்கு நிதித்துறை அவசர உத்தரவு.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி அமல்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் உள்ளதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின...
பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்துக்கு பதில் டேப்லட் கல்வி முறை: பிரிட்டிஷ் கவுன்சில், டிசிசி நிறுவனம் ஏற்பாடு.
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ‘டேப்லட் கல்விமுறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
கற்றல் குறைந்த மாணவர்களை மேம்படுத்த முடிவு : தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு.
கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள, 9ம் வகுப்பு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத் தேர்வு ...
புது 'பான்கார்டு' பெற இனி ரூ.105 கட்டணம்
வருமான வரித்துறை வழங்கும், 'பான்கார்டு' பெறுவதற்கு, இனி, 105 ரூபாய் செலுத்த வேண்டும்.பான்கார்டு பெறுவதற்கான நடைமுறைகளை, வருமான வரித...
இளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி.
இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள், தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த, இந்தியா - இங்கிலாந்து கூட்...
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை:மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனர் கடும் எச்சரிக்கை
''இலவச மற்றும் கட்டாயகல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மெட்ரிக் பள்ளிகள்அனைத்தும், ஆரம்பநிலை சேர்க்கையில், 25 சதவீத இடங்களை, ஏழை,
சேமநல நிதி கையாடல்: ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
சிதம்பரம் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்களின் சேமநல நிதிரூ.2 கோடி கையாடல் செய்யப்பட்டது குறித்து நீதி விசாரணைக்கு உத்தர...
Jan 28, 2014
சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரணை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை (29.01.2014) விசாரணையில் இடம்பெறும் PG/ TET வழக்குகள் விவரம்:
PG/TET I / TET II-வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 29 .01.14 )முதல் தொடர்ந்து தனித்தனி தொகுதியாக விசாரிக்க நீதியரசர் முடிவு.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட...
ஆசிரியர் தகுதித்தேர்வு (2013)- ல் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளின் பட்டியல்.
ஆசிரியர் தகுதித்தேர்வு (2013)- ல் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளின் பட்டியல் click here... Thanks To, Mr K.NAGARAJAN
அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து டிசம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு.
Govt Ltr No.46373/Paycell/13-6 Dated.27.01.2014 - W.P.Nos. 21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G....
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்
4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும் வகையில், நாளை (29.01.2014)மீண்ட...
குருப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.தமிழக அரசுத் துறைகளில் ...
6,275 மின் வாரிய ஊழியர் நேர்காணல் முடிவு: பிப்., முதல் வாரம் வெளியாக வாய்ப்பு.
மின் வாரியத்தில், புதிதாக, 6,275 ஊழியர்களை நியமிப்பதற்காக நேர்காணல் நடத்தப்பட்டது.இதன் முடிவுகள், அடுத்த மாதம், முதல் வாரத்தில்வெளியாகும் எ...
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு வழங்காத அதிகாரி மீது நடவடிக்கை: தேசிய ஆணையம் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஆதி...
+2 MODEL QUESTION PAPER MATHS
+2 MODEL QUESTION PAPER MATHS.pdf click here.... prepared by, R.MOOKAN, VEERAGANUR-POST, SALEM-DT, CELL:9344272795 G.RAME...
மீண்டும் வேலை கேட்டு மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு.
மக்கள் நல பணியாளர்கள், கடந்த 2011–ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் த...
டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முத...
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 8ம் தேதி துவங்குகிறது.
லூர்:அரசு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகள் வரும்பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது. இது குறித்து தமிழக தட்டச்சு பயிலக உரிமையாளர்கள்...
அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர்ச்சி குறையும் அபாயம்.
மாணவர்களின் புள்ளி விவரங்களை அடிக்கடி கேட்பதால் கற்பிக்கும் ஆசிரியர்கள், தகவல் சேகரிப்பில் நாட்களை கடத்தும் நிலை உள்ளது. இதனால், அரசு தேர்வ...
குரூப்- 4 தேர்வு: இலவச பயிற்சி
ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகர் ஹரிஹரன்பாபு கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு மாவட்ட நிர்வாகத்தால் இலவச பயிற்ச...
கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த ஆசிரியர்கள்.
திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா? 'வன்கொடுமை' பாயும்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவு
'தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள...
மாணவர் கல்வி உதவித்தொகை: இணையதளத்தில் விண்ணப்பிக்க உத்தரவு
கல்வி உதவித்தொகை வழங்குவதில் மோசடியை தடுக்க, மாணவர்களின் பெயரில், வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக, மேல்நிலைப் பள்ளி மாணவ...
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள்: கேள்விகளும், பதில்களும்
கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கோடு, 2005ம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து விலக்க, ரிசர்வ் வங...
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில்,மாநில விளையாட்டுப் போட்டிகள்: மதுரையில் இன்று துவக்கம்
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜன.,28), மாநில குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் துவங்குகின்றன.
மாணவர்கள் அணிந்த கயிறு பள்ளியில் அறுப்பு: கலெக்டர் உத்தரவுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு.
ராமநாதபுரம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்கள் கழுத்து, கைகளில் அணிந்த கயிறு அறுக்கப்பட்டது. மாணவ, மாணவியர் நெற்றியில் செந்தூரம், கை மற்றும்...
100 சதவீத தேர்ச்சி காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம்: கல்வித்துறை வழங்கியது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100 சதவீத தேர்ச்சியை காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.10, பிளஸ் 2 தேர்வுகளில் 70...
Jan 27, 2014
அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்...
அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் . ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவதற்காக ,அரசு
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்.
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 7 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் (துணை இ...
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை கருணைமதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் இன்று (27.01.2014 )உத்தரவு.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட.மனுதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் ...
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மதுரை கருங்காலக்குடியை ...
வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்துக்கான ஊதிய வரம்பை ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்த நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1000ஓய்வூதியம் திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் ...
15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் முன்னர் "பணி நிரவல்' : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை.
"பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத...
எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.
எம்பில் படித்த ஆசிரியருக்கு ஊக்க தொகை வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதிய...
ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல்நிலை பள்ளி,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய குடியரசு தின விழாவிற்கான சிறப்பு படைப்பு 65 அடி உயரம் ,33 அடி அகலத்தில் 2145 சதுர அடியில் நமது தேசதந்தையின் திருஉருவத்தை ரங்கோலி முறையில் வரைந்துள்ளனர்....
ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல்நிலை பள்ளி,சுப்ரமணியநகர் ,சேலம் 636005,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உருவாக்கிய குடியரசு தின விழாவிற்கான சிறப்பு ...
டிஆர்பி இணைய தளத்தில் கல்லூரி துணைப் பேராசிரியர் தகுதிப் பட்டியல் வெளியீடு.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள துணை பேராசிரியர் இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களின...
மதிப்பெண் சான்றிதழ் தன்மை : தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை.
மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமைஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்களை, அரசு தேர்வுத் துறை எச்சர...
பிளஸ் 1ல் தொடரும் பழைய பாடத்திட்டம் : அதிகாரிகள் மெத்தனம்
பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும், பழைய பாடத்திட்டமே ...
அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை.
"வரும் பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்' என, கல்வித்துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்தனர்.ம...
காத்து வாங்கும் அறிவியல் மையம்: மாணவர்களிடையே ஆர்வம் இல்லை.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த அரசு சார்பில் 8.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மண்டல அறிவியல் மையம் பார்வையாளர்கள்...
எஸ்எம்எஸ் தகவலால் பள்ளிகளில் கொடியேற்றம் 2 மணி நேரம் தாமதம்.
பள்ளி கல்வித்துறையிடம் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு வந்த எஸ்எம்எஸ் தகவலால் நங்கவள்ளி வட்டாரத்தில் 76 அரசு ஆரம்ப பள்ளிகளில் குடியரசு தின கொ...
கோரிக்கையை ஏற்காவிட்டால் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரி...
Jan 26, 2014
அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது
TRB:Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Mark list of all candidates after Certificate Verification
Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Mark list of all candidates...
தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது!
தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு முடிவை மேலும் ஒர...
Employment News : Job Highlights ( 25th – 31th January 2014)
1. NAVODAYA VIDYALAYA SAMITIName of Post – Post Graduate Teachers and Trained Graduate TeachersNo. of Vacancies - 937 Last Date - 2...
ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது "களங்கம்"
ஆசிரியர் பணியிட மாறுதலில் பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது" என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயல...
பான் கார்டு' வழங்கும் நடைமுறையில் மாற்றம்.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பானநடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்,"பான் கார்டு'நடைமுறையில்,
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழ...
பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல் - தினமலர் செய்தி
புதுடில்லி: நடிகர் கமல்ஹாசன் , கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்ட பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
சி.பி.எஸ்.இ., எடுத்துள்ள முடிவின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதுவோருக்கான அனுமதி அட்டைகள்(admit cards), ஆன்லைனில் மட்டுமே வ...
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஹஜ் கமிட்டியிடம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்.
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஹஜ் கமிட்டியிடம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் Pls Click Here.....
Jan 25, 2014
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு 'கட் ஆப் மதிப்பெண்' கணக்கீடு- 'பிளஸ் 2' மதிப்பெண்ணால் பழைய மாணவர்களுக்கு பாதிப்பு.
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கான கட் ஆப் மதிப்பெண் கணக்கீட்டின்போது பிளஸ்-2 மார்க் பார்க்கப்படுவதால் பழைய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு...
தருமபுரி மாவட்டத்தில் "வங்கியின் தோழன்' பணிக்கு தகுதியான பெண்கள் வருகிற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் "வங்கியின் தோழன்' பணிக்கு தகுதியான பெண்கள் வருகிற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை NEST-2014 தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில்நடத்தப்படும் 5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை NEST-2...
!!!! உங்களில் ஒருவனின் குமுறல் !!!! (தேவராஜன்,தஞ்சாவூர் )
!!!! உங்களில் ஒருவனின் குமுறல் !!!! 2800 தர ஊதியத்தில் உள்ள சகோதர, சகோதரிகளே...இதுவரை நொண்டச்சாக்கு சொல்லி நொண்டியடித்தது போதும்..
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும். ஊதியம் வழங்க வேண்டும்.-டிட்டோஜாக்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச...
வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள், ஏடிஎம் மையம் மூலம் மின்கட்டணம்செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்அறிவித்து...
இணையதளத்தில் வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம்
வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து தொழிலாளர்களுக்கு வழங்கலா...
அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 17 முறை நீண்ட விடுமுறை.
இந்த ஆண்டின் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்த...
அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் 17 முறை நீண்ட விடுமுறை.
இந்த ஆண்டின் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருவதினால் அதிகப்படியான விடுமுறை இல்லை என்று எண்ணுபவர்களுக்கான தகவலாக இந்த ஆண்டிற்கான ஐந்த...
Jan 24, 2014
ஓரிரு நாளில் அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல்.
அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளது.அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராச...
குடும்ப அட்டைகளுக்கு பதிலாக விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.
குடும்ப அட்டைகளுக்கு பதிலாக விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.மாவட்ட வழங்கல் அலுவலர் களுக்...
TRB PG TAMIL, TET CASE UPDATE 24.01.14
முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டு...
சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம்.
பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக் கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம், வாடிக்கையா...
இலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்...
நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் Fax அனுப்பலாம். இப்போது fax இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோ...
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். மேலும் பலர் தொடுத்த வழக்குகள் இன்று (24.01.14) சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு த...
58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்!
மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை ...
கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம்.
திண்டுக்கல்லில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழை சரிபார்க்கும் குழுவில் இடம்பெறுவது தொடர்பான பிரச்னையில் கல்வித்துற...
தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ.150 கட்டணம் பெறப்படுகிறது.
தமிழ் வழியில் பி.எட். படித்து முடித்தவர்களுக்கு அதற்கான சான்றிதழை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதற்காக ஆசிரியர்களிடம் ரூ....
லோக்சபா தேர்தல் பணி: 13 ஆயிரம் அரசு ஊழியர்கள் தயார் : கம்ப்யூட்டரில் பதிவு பணி தீவிரம்.
வேலூர் மாவட்டத்தில்,லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும், 13ஆயிரம்,அரசு ஊழியர்களை தேர்வு செய்து,அவர்களது,சுய விவரங்களை,கணினியில் பதிவு செய்யும்...
கியாஸ் சிலிண்டர் பெற ஆதார் அட்டை கேட்பதற்கு இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் (சி.பி.எஸ்.) உறுப்பினர்கள் 25. சதவீத தொகையை திரும்பப் பெற பரிந்துரை.
புதிய ஓய்வூதிய திட்ட நிதியில் (சி.பி.எஸ்.) உறுப்பினர்கள் 25 சதவீததொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம்பரிந்...
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் 1150 ஏழை மாணவர்களுக்கு கல்வி. கட்டணச் சலுகை முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு.
தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாநிலத்தில் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, புதிய...
14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு.
வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 14,844 ஆசிரியர் பணியிடங்களை நி...
சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு: இணை இயக்குனர் பேட்டி
"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல...
10 ஆயிரம் இடங்களுக்காக நடத்திய 15 தேர்வு முடிவுகள் இழுபறி : டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தை முற்றுகையிட முடிவு.
பல அரசு துறைகளில், காலியாக உள்ள, 10 ஆயிரம் இடங்களை நிரப்ப, கடந்த, இரு ஆண்டுகளில், நடத்திய குரூப் - 2, குரூப் - 4 உள்ளிட்ட 15 தேர்வுகளின் மு...
26.01.2014 காலை 10 மணிக்கு குடியரசு தின விழா கொண்டா தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
CLICK HERE-குடியரசு தின விழா கொண்டாடுதல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை
சம்பள குழு நியமனத்தை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் பிப். 12, 13ல் வேலை நிறுத்தம்.
சம்பளக் குழு நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் 48 மணி நேரம் வேலை நிறுத்தப...
பிப். 2ல் இடைநிலை ஆசிரியர்கள் பேரணி.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி பிப்ரவரி 2ம்தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடைபெறுகிறது.
பிளஸ் 2 தமிழ் திருப்புதல் தேர்வில் பிளஸ் 1 கேள்விகள்: மாணவர்களிடம்"விளையாடும்" கல்வித்துறை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வில் தமிழ் இரண்டாம் தாள் கேள்விக்குப் பதில் பிளஸ் 1 பாடத...
தேர்வு ஜுரம்: தேவை ஆதரவு கரம்; மாணவர்களுக்கு வேண்டாம் மன அழுத்தம்.
"பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வு நேரத்தில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பெற்றோர் உஷாராக இருக்க வேண்...
Jan 23, 2014
செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால்நிம்மதி
"ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்ட...
பதவி உயர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி., கடும் எதிர்ப்பு.
அரசு துறைகள், அதிகாரிகளுக்கு, தன்னிச்சையாக பதவி உயர்வு வழங்க, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), எதிர்ப்பு தெரிவித்து உள்ளது...
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு update News
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்றுசென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வ...
Jan 22, 2014
சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.மேல...
வெயிட்டேஜ் முறை அறிமுகத்தால் மூத்த ஆசிரியர்கள் அவதி!
இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், சீனியாரிட்டியில் முன்னிலை பெற்ற ஆசிரிய...
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை விவகாரம் - தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு:
இன்று( 22.01. 14) .முதுகலை ஆசிரியர்தமிழ் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றது.
இன்று( 22.01. 14) .முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி அடங...
TNTET 2013 case news update
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்ப...
DEO & DEEO மூலமாக மட்டுமே சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். - இயக்குநர் அறிவுரை
ந.க.எண்.000003/இஇ(ப)/2014 நாள் : 09.01.2014 பொருள் : மேல்நிலை / இடைநிலைத் தேர்வு மதிப்ப...
DEO Exam Announced by TNPSC
மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம் | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | மாவட்டக்கல்வி அலுவலர் ...
குரூப்-1 தேர்வு ரத்து: மீண்டும் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
ஆந்திர பிரதேச அரச பணியாளர் தேர்வாணையம், 2011ம் ஆண்டு நடத்திய குரூப்-1 பிரதான தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மறுதேர்வு நடத்தும்படி, சுப்ரீம் கோ...
அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி
அரசு ஊழியர்களுக்குயோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:
"மேகக் கணினியம்" ஏற்படுத்த ரூ.11.39 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் (Tamilnadu State Data Centre), நவீன தொழில்நுட்பமான, "மேகக் கணினியம்" (cloud computing) ஏற்படுத்த, ...
மாநில பாடத்திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: அரசின் மேல்முறையீடு தள்ளுபடி.
பத்தாம் வகுப்பு வரை மத்திய பாடத்திட்டத்தின் கீழ் கற்பிக்கும் சிவகாசி தனியார் பள்ளிக்கு, மேல்நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அனுமதி வழங...
பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்., முதல் வாரத்தில் துவக்கம்.
தேர்வுத் துறை, செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்கும் கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள், பிப்., முதல் வாரமே தொடங்க வாய்ப...
Jan 21, 2014
ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) தமிழ் வழி கல்வி சான்று ஒரு விளக்கம்.
ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) பி.ஏ தமிழ்,பி.லிட்,எம்.ஏ தமிழ்,பி.ஏ ஆங்கிலம், எம்.ஏ ஆங்கிலம் ஆகியவற்றில் பட்டம்பெற்று பி.எட் பட்டம் பெற...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் - கடவுச்சீட்டு பெறுதல் அல்லது புதுப்பித்தல் சார்பான தடையின்மைச் சான்று இனி பணி நியமன அலுவலர்வழங்க விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு.
GO.140 P&R DEPT DATED.21.11.2013 - NOC TO THE GOVT SERVANTS TO APPLY OR RENEWAL OF PASSPORT - DELEGATION OF POWERS TO APPOINTING AUTHOR...
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்.
அரசு ஊழ்யர்கள் சங்கத்தினர், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை, 1 நாள் அடையாள உண்ணாவிரதம் இரு்நதனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள...
ஆசிரியர் தகுதித்தேர்வு( TNTET 2013) வழக்குகள் NEWS UPDATE 21.01.2014
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள (TNTET 2013) வழக்குகளில் சென்...
பயமின்றி தேர்வை சந்தியுங்கள் - செ.கருணாகரன்
தேர்வு நெருங்கி விட்டது.வீட்டிலும் பள்ளியிலும் மாணவர்களை பல வழிகளில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் மாணவர்களி...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 927 பேர் தேர்ச்சி.
கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ்கள்சரிபார்க்கப்பட்டதுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி...
தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி.
தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங் கியது. சான்றிதழ் சரிபார்ப்பு...
சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1904 பேர் தேர்ச்சி.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் முதல்தாள் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் 687 பேரும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில்1...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 475 பேர் தேர்ச்சி.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்சரிபார்க்கும் பணி நாகர்கோவிலில் திங்கள்கிழமை எஸ்.எல்.பி. அரசு மேல்நிலை...
திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி
திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வில்தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.ஆ...
திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 577 பேர் தேர்ச்சி.
திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெ...
நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,123 பேர் தேர்ச்சி.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி,நாமக்கல்லில்நேற்று துவங்கியது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்ப...
சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 487 பேர் தேர்ச்சி.
சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கானசான்றிதழ் சரிபார்ப்பு, சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில்தொடங்கியது. மேல்நிலைப்...
தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 915 பேர் தேர்ச்சி.
ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமை சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. மா...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,129 பேர் தேர்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி போளூர் அரசு மகளிர்மேல்நி...
வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,550 பேர் தேர்ச்சி.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர்தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,550பேருக்க...
இடைநிலை ஆசிரியர் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிதொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிமன்ற புறகணிப்பு காரணத்தால் தள்ளி போய் உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த ஊதிய சார்பான வழக்கு நீதிபதி நியமனம் சார்பான சர்ச்சையில் இன்றும் தொடர்ந்து வழக்கறிஞ்ச...
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு: ஆறாம் கட்ட கலந்தாய்வு நாளை நடக்கிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2012ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்–4 தேர்வில் மீதமுள்ள 88 காலிப்பணியிடங்களுக்கான ஆறாம்கட்ட...
167வது தியாகராஜர் ஆராதனை விழா : தஞ்சையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
தஞ்சையில் இன்று 167வது தியாகராஜர் ஆராதனை விழா நடக்கிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருநாள் உள்ளூர் விடும...
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 30ம் தேதி கூடுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 30ம் தேதி கூடுகிறது.அடுத்த வாரம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில், சட்டப்பேரவைக் கூ...
பொதுத் தேர்வுகளுக்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிட்டது சி.பி.எஸ்.இ
சி.பி.எஸ்.இ., வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பட்டியல், அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர...
பிளஸ் 2 வினா - விடை புத்தகம்: 2.50 லட்சம் பிரதிகள் விநியோகம்.
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையிலான வினா - விடை புத்தகத்தை கலெக்டர் ...
அரசு வேலை மற்றும் ஆசிரியர் பணிக்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி உள்ள எண்ணிக்கையாகும் என்றுதமிழக அரசின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவர்களிடம் சான்றொப்பம்: டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் காமெடி.
மதுரையில், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற பலர், கல்விச் சான்றிதழ்களில், ஊராட்சி தலைவர்களிடம் சான்...
தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி,நாமக்கல்லில், நேற்று துவங்கியது.தமிழகத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்...
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளின் இன்றைய (20.01.14) நிலை குறித்த விரிவான செய்தித் தொகுப்பு...
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ...
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று (20.01.2014) சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.(update News)
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டமேலும் பலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிஇன்று (20.01.2014) சென்...
CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை.
CLICK HERE- PFRDA WITHDRAWAL OF 25 % EXPOSURE DRAFT CLICK HERE- PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15...
பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வுகளில் 95% தேர்ச்சிக்கு இலக்கு: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செய...
பள்ளிகளில் கற்றல் அடைவு மதிப்பீட்டு தேர்வு :மாநிலம் முழுவதும் இன்று துவக்கம்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய, கற்றல் அடைவு நிலை மதிப்பீடுத் தேர்வு, இன்...
அரசு திட்டத்தால் 510 குழந்தைகள் கேட்கும் திறன் பெற்றனர்.
காது கேட்ககாத, 510 குழந்தைகளுக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம், தக்க அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு காது கேட்கு...
கல்வி விதிமுறை கல்வி அலுவலகம் அருகே மீறல்: தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை'ஜோர்'
மாணவர் சேர்க்கை பணிகளை, ஏப்ரல் மாதம் தான் துவக்க வேண்டும் என்ற, தமிழக அரசு, கண்டிப்பான உத்தரவை மீறி, சென்னையில், கல்வித் துறை அலுவலகம் அருக...
Jan 20, 2014
திருவள்ளுவர் பல்கலைக்கு 12பி அந்தஸ்து வழங்க யு.ஜி.சி. முடிவு.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 12ஆ அந்தஸ்தை வழங்குவதற்கான முடிவை க்எஇ எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அப்பல்கலைக்க...
ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில்(டிஇடி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு இன்று 32 மாவட்டங்களில் நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் இடைநிலை ம...
RTI NEWS :கணிணி பயிற்றுனர்கள் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் வழங்கிய தகவல் உரிமைச்சட்டத்தின் நகல்...
கணிணி பயிற்றுனர்கள் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் வழங்கிய தகவல் உரிமைச்சட்டத்தின் நகல் click here... Page-1 Pag...
தலைமை ஆசிரியர் பதவி வேண்டும்: வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சி
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை பயிற்சி.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நாளை தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.தேசிய அளவில் அரசு,
கல்வி வளர்ச்சிக்கான புதிய மென்பொருள் அடிப்படையிலான இணையதளம்!
கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, புத்தாக்கமுறையில் கல்வி நிறுவன வளாக வாழ்க்கையை சிறப்பாக்குவது என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து,
விரைவில் ஏடிஎம்மை பயன்படுத்த சேவைக் கட்டணம்.
வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிக்கு 20 ரூபாய் செலவு ஆவதாக வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. வங்கிக் கிளையில்...
"டிரான்ஸ்பர்"க்கு பணம்; ஆசிரியர்கள் புலம்பல்-Dinamalar News
''தொடக்கக் கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்கள், புலம்பி தவிக்கிறாங்க...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார், அந்தோணிசாமி...
தாமதமாகும் குரூப்-2 தேர்வு விண்ணப்ப அறிவிப்பாணை.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பாணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ...
பிளஸ் 2 மாணவர்கள் பதிவெண் பட்டியல்: தலைமையாசிரியர்களுக்கு கெடு
பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட "நோடல்" மையங்களில் ஒப்...
GROUP - I C SERVICES EXAMINATION DISTRICT EDUCATIONAL OFFICER
D.E.O EXAM - மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு வெளியாகும் நாள் பிப்ரவரி முதல் வாரம்.
அடைவுத்திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்.
தமிழகத்தில், நாளை துவங்க உள்ள, 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என, ...
அரசு அறிவித்த திட்டங்களை ஒரு மாதத்துக்குள் முடிக்க கெடுபிடி.
தமிழக அரசின் சார்பில், நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த வேண்டிய, நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை, வரும் பிப்ரவரி கடைசிக்குள் முடிக்க வேண்டும்...
கால முறை ஊதியம் கோரி சத்துணவுப் பணியாளர்கள் ஜன. 27-ல் ஆர்ப்பாட்டம்
காலமுறை ஊதியம், தேசிய குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன. 27ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைமையிடங்க...
சென்னையில் இன்று சத்துணவு ஊழியர் சங்க மாநாடு
சத்துணவு ஊழியர் சங்க மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடக்கிறது.தமிழகத்தில் சத்துணவு திட்டத்திற்கென்று தனி துறை ஏற்படுத்த வேண்ட...
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு கணிப்பொறி அறிவியல் தேர்வை வெற்றிகொள்ள...
சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வுகள் நெருங்கிவரும் வேளையில், மிக முக்கியத் தேர்வான கணிப்பொறி அறிவியல் தேர்வில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது எ...
Jan 19, 2014
RMSA மூலம் அரசுப் பள்ளிகளில் ரூ.161 கோடியில் வகுப்பறை,ஆய்வுக்கூடம்: கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பு.
தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் ரூ.161 கோடி செலவில் அமைக்கப்பட ...
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம்தேதி வரை நடைபெற ...
தாமதமாக வந்தாலும் "தாராள'மாக வந்தது: சிதம்பரத்தில் பொங்கல் போனஸ் 3,000 ரூபாய்க்கு பதில், 6,000 ரூபாய்.
சிதம்பரம் பகுதி அரசு ஊழியர்களுக்கு, அரசு அறிவித்த, பொங்கல் போனஸ், பண்டிகை முடிந்து தாமதமாக கிடைத்தாலும், 3,000 ரூபாக்கு பதில், 6,000 ரூபாயா...
அனுமதியின்றி கல்விச்சுற்றுலா அழைத்துசென்றால் கடும் நடவடிக்கை.
அனுமதியின்றி கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பள்ளிமாணவர...
குவைத்தில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு.
சிவில், டெலிகாம் இன்ஜினீயர்களுக்கு குவைத்தில் வேலைவாய்ப்பு குறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளத...
TNTET-2013 CV :சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆய்வு செய்ய 4 இயக்குனர்கள், 20-க்கும் மேற்பட்ட இணை இயக்குனர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சரிபார்ப்பு பணிகளை
வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் விவரம் சேகரிப்பு.
நடப்பாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம்,
அமெரிக்காவின் சிறந்த ஆசிரியராக இந்திய வம்சாவளி பேராசிரியை மீரா சந்திரசேகர் தேர்வு.
வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை மீரா சந்திரசேகர், அமெரிக்காவில் 2014ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்ந்...
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா? டி.இ.டி. தேர்வர்கள் கவலை!Dinamalar News (update-kalviseithi)
சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கே...
புகைப்படத்துடன் 60 லட்சம் விடைத்தாள்: பிளஸ் 2 தேர்வுக்காக அச்சடிப்பு தீவிரம்.
பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென...
ஏகலைவா பள்ளி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம்.
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது.தமிழகத்தில்
பி.எப்., சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண்.
தொழிலாளர் சேமநல நிதியம் (இ.பி.எப்.ஓ.,), 5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு,நிரந்தர கணக்கு எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், ஒருவர்,
Jan 18, 2014
திறனாய்வுத் தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் முறையாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு, தேசிய வருவாய் மற்றும் தி...
B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற TNTEU செல்பவர்கள் கவனத்திற்கு...
B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி"க்கு செல்பவர்கள் 150 ரூபாய்க்கு DD எடுத்...
முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு,ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகள்...
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவது தாமதமானது. இந்த...
TNTET 2013 - Paper 1 - All Passed Candidates Detail Now Available.
Paper 1 - All Passed Candidates Detail TNTET 2013 - Paper 1 - All Passed Candidate's Mark Detail with DOB & Caste Detail click...
Public Services – Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued
Date:30-04-2013 Equivalence of Degree – Various educational qualifications possessed by the candidates as equivalent / not equivalent t...
TET CV குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் பத்திரிக்கை செய்தி
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் பத்திரிக்கை செய்தி : அவசரம். ஆசிரியர் தகுதித்தேர்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் சரி...
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை தள்ளி வைக்க கோரிக்கை.
ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும்,பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்...
மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரிய கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மனு தள்ளுபடி.
மறு தகுதித்தேர்வு நடத்தக் கோரி வேலை நீக்கம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம...
TNTET-2013 CV:டி.ஆர்.பி., உத்தரவால் பட்டதாரிகள் பரிதவிப்பு-Dinamalar News
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, 'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ...
கணினி ஆசிரியர்கள் தேர்வு விவகாரம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முடியாது ஐகோர்ட் தீர்ப்பு-Dinakaran News
சென்னை உயர் நீதிமன்றம் கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததை, மறு பரிசீலனை செய்யக்கோரிய தாக்கல் செய்யப...
2,500 ஒப்பந்த ஆசிரியர்களை நீக்க முடிவு.
பீகாரில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, 2,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர்களை நீக்க, அம்மாநில அரசு முடிவு செ...
10ம் வகுப்பு தேர்வு கட்டணம் 23ம் தேதிக்குள் செலுத்த தேர்வு துறை உத்தரவு.
பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. இந்த ஆண்டு சுமார் 12 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின...
நாளை 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து.
தமிழகம் முழுவதும், நாளை, 43,051 மையங்களில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.நாடு முழுவதும்,
மாணவர்கள் போக்குவரத்து ரூ.1.84 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில், பள்ளி மற்றும் பேருந்து வசதி இல்லாத பகுதி மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், 1.84 கோடி ர...
8.26 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு பதிவு எண் வழங்க நடவடிக்கை.
மார்ச் 3ல் துவங்கும் பிளஸ் 2 பொது தேர்வை, 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களுக்கான பதிவு எண்கள், இம்மாத இறுதியில் வழங்கப்படுக...
அகஇ - அகஇ சார்பில் நடத்தப்பட உள்ள மாணவர்களின் அடைவு திறன் குறித்த கால அட்டவணை மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செயல்முறைகள்.
SSA TAMILNADU - ACHIEVEMENTS STUDY CONDUCT OF - INSTRUCTIONS TO VISIT CENTRES ON THE DATES OF SURVEY REG PROCCLICK HERE...
ஊதிய நிர்ணயம் - அடிப்படை விதி 22 (1) (a) (1)ன் படி தனது பழைய பதவியை விட கூடுதலான பணி சுமையும் பொறுப்புகளும் கொண்ட புதிய பதவிக்கு பணி நிர்ணயம் செய்யப்படும் அரசு ஊழியர் துவக்க ஊதியமாக பழைய பதவியில் பெற்ற ஊதியம்+ தர ஊதிய வித்தியாச தொகை சேர்த்து புதிய பதவியில் பெறுவார், இந்த ஊதியத்தை பழைய பதவியிலுள்ள ஊதிய தொகுப்பில் ஒரு ஊதிய உயர்வு பெறும்வரை அதை தொடரலாம்.
LETTER FOR PAY FIXATION & OPTION FOR BT TO PG ASST PROMOTED TRS& OTHERS CLICK HERE... PAY FIXATION - PAY FIXATION FUNDAMENTAL RUL...
Jan 17, 2014
மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி அறிவிப்பு மானிய விலைசமையல் எரிவாயு சிலிண்டர் 12 ஆக உயர்வு.
மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டிற்கு 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வ...
SCHOOL EDUCATION - TEMPORARY POSTS B.T.ASSISTANTS & P.G.ASSISTANTS IN THE HIGH SCHOOLS AND HIGHER SEC. SCHOOLS - PAY CONTINUATION FROM 01.01.2014 REG ORDER
SCHOOL EDUCATION - TEMPORARY POSTS B.T.ASSISTANTS & P.G.ASSISTANTS IN THE HIGH SCHOOLS AND HIGHER SEC. SCHOOLS - PAY CONTINUATION FROM ...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வு.
நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக த...
TN TET 2013 : DOWNLOAD GO FOR SGT MARKS WEIGHTAGE.
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி முறை நடைமுறைக்கு வந்தபோது பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் த...
16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் வேலை அம்போ? அரசு மவுனத்தால் ஆசிரியர்கள் பீதி.
மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல்நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ், வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம...
இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் 21ல் தீர்ப்பு.
இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை சட்டப்படியான அளவீட்டில் வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும்
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க முடியாது தேர்வில் குழப்பம் ஏற்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. தற்போது செய்முறை தேர்வுகளை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வ...
பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு சென்னையில் 300 மையங்கள்: தேர்வுத்துறை முடிவு.
பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வுதுறை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு மார்ச் 1ம் தேதி து...
அரசு விதியை மீறி விடுமுறை நாளில் இயங்கிய பள்ளிக்கு மெட்ரிக் கல்வித்துறை எச்சரிக்கை.
சேலையூரை தலைமையிடமாக கொண்டு தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதன் கிளை பள்ளி மாடம்பாக்கம், செம்பாக்கம், திருமலை நகரில்
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றினால் அவர்களை இடமாற்றம்
ஆய்வில் அதிர்ச்சி தகவல் 24 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி.
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 24 மாவட்டங்களில் வீழ்ச்சி அடைந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டில்
புலி வருது; 48 பள்ளிகளுக்கு விடுமுறை.
ஊட்டி, தொட்டபெட்டா சுற்றுப்பகுதிகளில், மூன்று பேரைக் கொன்ற புலி, இன்னும் பிடிபடாததால், அப்பகுதிகளில் உள்ள, 48 பள்ளிகளுக்கு, மீண்டும் விடுமு...
Jan 16, 2014
ஊதிய நிர்ணயம் - கீழ் நிலை பதவியில் தொடர்ந்து பணிபுரிந்திருந்தால் பதவி உயர்வு பதவியில் பெறுவதைவிட ஊதியம் அதிகம் பெறுதல் சார்பான அடிப்படை விதி 4(3)ன் படி ஊதிய நிர்ணயம் செய்து உத்தரவு.
PAY FIXATION - FUNDAMENTAL RULE 4(3) REG AEEO FIXATION ORDER CLICK HERE... PAY FIXATION - FUNDAMENTAL RULE 4(3) REG DEEO ORDER CLICKHERE...
கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி?- மாவட்ட வாரியாக கணக்கெடுக்க முடிவு.
கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களில் எத்தனை பேர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட வாரியாக கணக்கெ...
இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்- சீனியாரிட்டிக்கு பதில்"வெயிட்டேஜ் மதிப்பெண்" அறிமுகம், இந்த தகுதித்தேர்வு மூலமாக சுமார் 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது- The Hindu
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) பதிலாக பட்ட...
வாசிப்புத் திறன் - பள்ளிக் குழந்தைகளின் அவலநிலை குறித்த ஆய்வு.
தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில், பாதிபேர் மட்டுமே 1ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தை படிக...
அனைவருக்கும் கல்வி இயக்கம் ரூ.44.57 கோடி ஒதுக்கீடு.
முழுமை பெறாத கட்டிட பணியை விரைந்து முடிக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 44.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட...
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம்.
இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம்: சீனியாரிட்டிக்கு பதில் 'வெயிட்டேஜ் மதிப்பெண்' முறை அறிமுகம்...
6,7 மற்றும் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடம் தொடர்பாக "அறிவோம் அகிலத்தை " (Map Reading Skill Training) என்ற பயிற்சி நடைபெறவுள்ளது.
6,7 மற்றும் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடம் தொடர்பாக "அறிவோம் அகிலத்தை " (Map Readin...
தனியார் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு "கிடுக்கிப்பிடி"
நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசிடமிருந்து உதவிபெறும் தனியார் அமைப்புகளை, ஜன் லோக்பால் மசோதா வரம்பிற்குள் கொண்டு வர டில்லி மாநில அரசு முடிவு செ...
காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு ஜன., 21 ல் மருத்துவ பரிசோதனை.
இளைஞர் காவல்படைக்குதேர்வு பெற்றவர்களுக்கு ஜன., 21ல் அந்தந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடத்த, சீருடை பணியாளர் வார...
TNTET paper-1/paper-2 சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் விவரம்.
TNTET paper-1/paper-2 சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் விவரம்..
ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சர்பார்த்தலின் போது கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
TRB - TNTET 2013 - CERTIFICATE VERIFICATION REG CALL LETTER INSTRUCTIONS CLICK HERE... TRB - TNTET 2013 - INSTRUCTIONS FOR CV, H.Sc EQUIV...
33 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மூலம்...தரம் உயர்வு! அரசு மாணவர்களும் மேம்பாடு பெற வாய்ப்பு.
கிராமப்புற மாணவர்களின் ஆங்கில அறிவை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில், எதிர் வரும் கல்வி ஆண்டில், 33 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை அறிம...
01.01.2011 அன்று முன் தேதியிட்டு 50% அகவிலைபடியை, ஊதியத்துடன் இணைக்க வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது, எனினும் இந்த கட்டுரை உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அடிப்படையாக கொண்டது.
It has been reported that the government is considering the merger of 50% of the DA with the basic. The government is likely to take a deci...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் குறைந்தது.
நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை, தேர்வு துறைஇயக்குனரகம் குறைத்துள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு
Jan 15, 2014
RTI:B.Ed அனைத்து இளநிலை பட்டத்திக்கும் பொதுவானது DSE விளக்கம்.
BEd is General For All UG Degeree RTI Detail give by Department School Education .- Click Here
TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பயிற்றுனர்களாக நியமிக்கவேண்டும். - தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை.
ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளித்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்ட...
டி.என்.பி.எஸ்.சி., மூலம் 4,000 பேர் தேர்வு செய்யபடவுள்ளனர்.
தமிழகத்தில் அரசு துறைகளில், இந்தாண்டு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 , வி.ஏ.ஓ.,உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் 4,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
'கேட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின.
ஐ.ஐ.எம்., எனப்படும், மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான,'கேட்' தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. இதில், எட்டு மாணவர...
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய மெட்ரிக் பள்ளிகள் சங்கம் கோரிக்கை.
ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங...
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்.
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்: தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால்
25 ஆண்டுகள் பணி முடித்தால் ஊக்க விருது வழங்க வேண்டும்.
தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஊக்க விருது வழங்க வேண்டும் என ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் நகரி...
தமிழர் திருநாளை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள்!- எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை இல்லை.
தமிழகத்தின் கொங்கு பகுதி மாவட்டங்களில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்மற்றும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமிழர் திருநாளான பொங்கலை புறக...
2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75%ஆக உயர்வு.
2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்...
Jan 14, 2014
TRB:TNTET CV 2013 Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Certificate Verification Venue Center List
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Certificate Verification Venue Center List click here....
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013ல் வெற்றி பெற்ற ஆசிரிய நண்பர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ்(Weightage)ஐ பாடவாரியாக பதிவு செய்யவும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013ல் வெற்றி பெற்ற ஆசிரிய நண்பர்கள் அனைவரும் தங்களது
6 கட்டமாக லோக்சபா தேர்தல்: தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிப்பு.
லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்ற பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பான அறிவிப்பு, எப்போதும் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுற...
இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பு முடித்தால் காத்திருக்கும் வரவேற்பு.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கூட்டம் அலைமோதிய காலம் உண்டு. கடந்த 2001-02ம் ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை ஒதுக்கிவிட்டு, ஆசிரியர் பயிற்சிப்...
ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பணிநியமன ஆணை விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது-Dinamalar News
ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆக., 17, ...
TNTET 2013 CV :'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம்-Dinamalar News
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ்சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்&...
கல்வித்துறை, டி.ஆர்.பி., மீது அவமதிப்பு வழக்கு: மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையில்இருந்து விலக்களித்து, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க...
பள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் 2013 மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மேற்கொள்வது குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உத்தரவு.
DSE - PG ASST 2013 & TET PAPER2013 - I & II TEACHERS APPOINTMENT FOR CERTIFICATE VERIFICATION REG DSE INSTRUCTIONS CLICK HERE...
அரசு வேலைவாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகள் அரசு அறிவிப்பு.
தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகளை அரசு அறிவித்துள்ளது. சமமான படிப்புகள் தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உள...
வேலைவாய்ப்பு பதிவை எளிதாக்க மாணவர்களிடம் ரேஷன்கார்டு விவரம் சேகரிப்பு.
நடப்பாண்டு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்போதே, வேலைவாய்ப்பு பதிவுக்காக, மாணவர்களிடம், ரேஷன்கார்டு விவரமும...
பிளஸ் 2 தேர்வு கட்டணம் 21ம் தேதி முதல் செலுத்த உத்தரவு.
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டில் பள்ளிகள் மூலம் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழ...
தென்மாநில பள்ளி அறிவியல் கண்காட்சி: 20 முதல் 24ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
தென்மாநில அளவிலான பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி, சென்னையில், வரும் 20 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச...
Jan 13, 2014
18 ஆயிரம் ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை பிப்ரவரி மாதத்துக்குள் பள்ளிக் கல்வித் துறையிடம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை (ஜன.11) வெளியிட்டது. இரண்டாம் ...
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் தேர்வர்களின் விபரம் TRB வெளியிட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு 20.01.2014 முதல் 27.01.2014 வரை நடைபெறும் என தெரிகிறது . Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here ...
ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி.Dinamalar News
புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு ...
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது,சமூக நீதியினைக்காக்கும் பொருட்டு ஒ...
அனைத்து ஆசிரியர் காலியிடங்களும் நிரப்பப்படும்:அமைச்சர் கே.சி.வீரமணி
காலியாகவுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.வேலூரில...
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்2 ல் பாடவாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் காலிப்பணியிட விபரம்.
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்2 ல் பாடவாரியாக வெற்றி பெற்றவர்கள் மற்றும் காலிப்பணியிட விபரம்: TET Paper II - subject wise vaca...
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டசிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு....
TRB-TET:ஆசிரியர் தகுதித்தேர்வு -2013 தாள்-2 க்கான மறுமதிப்பெண் முடிவுகள் வெளியீடு.
தாள்-1 க்கான தேர்வர்களின் மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் இல்லை. Tamil Nadu Teacher Eligibility Test -2013 (Revised Result- 10/Jan.2014)...
இளநிலை பயிற்சி அலுவலர் பணி: பதிவு மூப்பு விபரம் வெளியீடு.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிகளுக்கான பதிவுமூப்பு விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத்த ஆசிரியர்கள் கழகம் முடிவு.
பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை ஆண்டுதோறும் மே இறுதிக்குள் கல்வித்துறை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிப்ரவரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்ப...
இணையதள வகுப்பறைகள்: மாற்றம் காணும் கல்வி.
ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகு...
தேசிய வருவாய் வழி, திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஜன.,20 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருவாய் வழி, திறன் தேர்வுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க,ஜன.,20வரை வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும்
மாணவர்களிடம் வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு.
மாணவர்களிடம் "வாசிப்பு திறன்' குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்க...
பிளஸ் 2 பத்தாம் வகுப்பு தேர்வு மையங்களுக்கு கேள்வித்தாளை எடுத்து சென்று சப்ளை செய்ய தேர்வுத்துறை ஏற்பாடு.
இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26ம் தேதியும் தொடங்குகின்றன.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்,டியூஷன் எடுக்கக் கூடாது;மீறினால்,சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எ...
சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு.
சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற புதிய கிரகத்தை அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு - ஸ்மித்சோனியன் வான்
Jan 12, 2014
ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?
Click here -G.O-252,dt 5.10.2012 for TET Weigtage marks ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி? Click here...
டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது-Dinakaran News
டிஇடி சான்று சரிபார்க்கும் பணி வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. முதுநிலை பட்டதாரிக...
பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள்,கல்வித்துறை நடத்த வலியுறுத்தல்.
'பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி, பிப்ரவரியில்
எஸ்.சி. எஸ்டி மாணவர்களின் உதவி தொகை குறைப்புக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு.
கோவை அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளின் நிர்வாகங்கள் சங்க தலைவர் கே.பரமசிவம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
ஆறாவது ஊதியக்குழு அறிவிப்பு வந்தவுடன் PB:1: 5200-20200+GP2800 பார்த்து அதிர்ந்து போனோம்! காரணம் வாங்கிகொண்டு இருந்த சம்பளம் குறைந்து விட்டதை கணக்கிட்டு தான்!!
ஆறாவது ஊதியக்குழு அறிவிப்பு வந்தவுடன் 5200-2800 பார்த்துஅதிர்ந்து போனோம் ! காரணம் வாங்கிகொண்டு இருந்த சம்பளம் குறைந்து விட்டதை கணக்கிட்டு த...
Jan 11, 2014
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - II - Revised Examination Result and Certificate Verification Individual Query
Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - II - Revised Examination Result and Certificate Verification Individual ...
Flash News:TNTET- Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I - Certificate Verification Individual Query
certificate verification on 27.01.2014 Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click here for Paper - I - Certificate Verification In...
டிட்டோஜாக் அமைப்பில் இருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியேற்றம்.
இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கல்லூரி ஆசிரியர் சங்க கட்டடத்தில் டிட்டோஜாக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலை...
10 பாட தேர்வு முடிவுகளில் மாற்றம்: பட்டியலை வெளியிட்டது டி.ஆர்.பி.
முதுகலை ஆசிரியர் தேர்வில், கணிதம், விலங்கியல் உள்ளிட்ட 10 பாடங்களுக்கான தேர்வு முடிவுகளில் திருத்தம் செய்து, புதிய தேர்வு பட்டியலை, டி.ஆர்....
TRB:Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Certificate Verification Call Letter for Physics, Chemisty, Botany, History and Commerce
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 – 2013 (Revised Result - 11/Jan/2014) CERTIFICATE VERIFICATION CALL LETT...
Flash News:TRB: Tamil Nadu Teacher Eligibility Test -2013 (Revised Result- 10/Jan.2014)
Tamil Nadu Teacher Eligibility Test -2013 (Revised Result- 10/Jan.2014)click here...
TRB PG LIST 2:உயிரியல், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன
தமிழகம் முழுவதும் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை ...
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013ல் வெற்றி பெற்ற ஆசிரிய நண்பர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ்(Weightage)ஐ பாடவாரியாக பதிவு செய்யவும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு -2013ல் வெற்றி பெற்ற ஆசிரிய நண்பர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ்(Weightage)ஐ பாடவாரியாக பதிவு ச...
Jan 10, 2014
TRB: Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List (Physics, Chemistry, Botany, History & Commerce)
REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION (Botany, History, Commerce, Physics, Chemistry and ...
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி- சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க...
குரூப் 2 தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.
நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டில் நேர்காணல் இல்லாத 1,181 பணியிடங...
"டெட்' தேர்வு: பொங்கலுக்குப் பிறகு திருத்தப்பட்ட பட்டியல்?Dinamani News
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியல்பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.முதல் தாள் ம...
2013-14ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2000/- தள்ளுபடிகுறித்த விளக்கம் (Rebate under section 87A)
ஒரு ஊழியர் பெறும் மொத்த ஊதியம் 7லட்சம் எனில், அதில் 2லட்சம் கழிக்கவும், பின்பு பிரிவு 80C / 80D சேமிப்பு போக நிகர தொகைரூ.5லட்சத்திற்கு குறை...
ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.
மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்த...
நாட்டில் புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க...
பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவ / மாணவியர்களை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்து தனிவகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் எச்சரிக்கை.
DSE - TO AVOID COMPULSORY TUITION & COLLECTING FEES FROM STUDENTS FOR TRS THOSE WHO R WORKING IN GOVT/ GOVT AIDED SCLS REG PROC CLICK H...
TRB PG ADNL LIST வெளியிட்டுள்ள புதிய பட்டியலின்படி பாடவாரியாக இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூல...
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.
தீர்ப்பு ஒத்திவைப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து ...
ஆசிரியர்கள் இடைநீக்கம்....
அரியலூர்: குருவாடி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை உட்பட இருவர் இடைநீக்கம்.பள்ளி கழிவறையை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக அளித்த புக...
TRB: Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Certificate Verification Call Letter
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 – 2013 CERTIFICATE VERIFICATION CALL LETTER click here....
பொதுத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் சிறப்பு போனஸ் அறிவிப்பு.
தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரிப்பு: பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாறிச் செல்வதால், முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை 232...
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்*Daily Thanthi News
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர...
TRB- TNTET 2013. வழக்குகள் (10.01.14) விசாரணை.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 ...
TRB: Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - Click here for Revised Examination Results and Provisional Certificate Verification List
Certificate Verification on 17.01.2014 REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION ( Except ...
தேர்வுத்துறை எச்சரிக்கை கேள்வித்தாள் வெளியானால் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு.
தேர்வு நடக்கும் நாளில் ஒவ்வொரு பாடத் தேர்வின் போதும் அன்றைய தேர்வுக்குரிய கேள்வித்தாளை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அந்தந்த தேர்வு மையங்களு...
பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாத 6 ஆயிரம் மாணவர்கள்.
பஸ் வசதி இல்லாமல் தவிக்கும் 6 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புவி தகவல் முறைமை ஆய்வின் மூலம் தமிழ...
Private Schools Fee DeterminationCommittee - Fee Fixed for the year 2013-2016 (phase IV) | Tamil Nadu Government Portal
Private Schools Fee DeterminationCommittee - Fee Fixed for the year 2013-2016 (phase IV) | Tamil Nadu Government Portal click here..
Private Schools Fee DeterminationCommittee: Fee Fixed for the year 2013-2016 (Revised Fee) | Tamil Nadu Government Portal
Private Schools Fee DeterminationCommittee: Fee Fixed for the year 2013-2016 (Revised Fee) | Tamil Nadu Government Portal click here...
11 ஆம் வகுப்பு பாடத்தைப் படிக்காமல் 12 ஆம் வகுப்பு பாடத்தை இரு ஆண்டுகளுக்கு படிக்கும் மோசமான வழக்கத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
2013 - 14 ஆம் கல்வியாண்டில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) சேர்ந்த மாணவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஐ...
300 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் வெளியீடு.
தமிழகம் முழுவதும் உள்ள 300 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்களை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.தமிழக...
Jan 9, 2014
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூலம் புதிதாக ஆயிரம் வி.ஏ.ஓ.க்கள் பணியிடம் நிரப்பப்படுகிறது பொங்கலுக்குப்பிறகு அறிவிப்பு வெளியாகும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) 1,000 பேர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிதாக தேர்வு நடத்தி நியமிக்கிறது. தமிழ்நாடு அரசு ப...
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு கிடைக்க வேண்டும் -முதல்வர் ஜெயலலிதா
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதுரை,தேனி,ராமநாதபுரம்,சிவகங்கை,புதுக்கோட்டைமாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கா...
முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீடு தீர்ப்பின் முக்கிய பகுதிகள்
முதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீடு குறித்து வணிகவியல் முதுகலை பட்டதாரிகள் பூங்கோதை, மாரியம்மாள் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற ...
வாக்காளர் இறுதிப் பட்டியல் வெள்ளியன்று வெளியீடு
தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமையான நாளை வெளியிடப்படுகிறது. இதில் சுமார் 30 லட்சம் புதிய வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் ...
தலைமை ஆசிரியர்களுக்கு நாளை முதல் சிறப்புப் பயிற்சி.
்கடந்த கல்வி ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏ...
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிப்ரவரி 15ல் மாணவர் சேர்க்கை.
நாடெங்கிலும் உள்ள 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கவுள்ளன. சேர்க...
மாநில வாரியப் பள்ளிகளுக்கு மாற நினைப்பவர்களுக்கு இனி கவலையில்லை.
பத்தாம் வகுப்பில் CBSE வாரியத்தின் கீழ், பள்ளிகள் நடத்தும் 10ம் வகுப்பு தேர்வை எழுதி, மேல்நிலைப் படிப்பிற்காக, மாநில வாரியத்தில் மாறிக்கொள்...
வேட்டி தினம்: மாணவர்களிடம் பலத்த வரவேற்பு.
கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்த வேட்டி தினத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பொங்கல...
செவிலியர்களுக்கு இனி அரசு வேலை உண்டு.
செவிலியர் பணி எழுத்துத் தேர்வுக்கு, அரசு கல்லூரிகள், அரசின் அங்கீகாரம் பெற்ற, தனியார் கல்லூரிகளில் படித்தவர்களை அனுமதிப்பது தொடர்பான, சுக...
18 வயதான அனைவருக்கும் வங்கி கணக்கு: ரிசர்வ் வங்கி பரிந்துரை
நாட்டில் 18 வயது நிரம்பப் பெற்ற அனைவருக்கும் வங்கி கணக்கு வழங்க வகை செய்ய வேண்டும் என ரிசர்வ்வங்கியால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்...
5 ஆண்டுகள் நிலுவையில் உள்ள மதிப்பெண் பட்டியல் அழிக்கப்படும்: தேர்வுத் துறை எச்சரிக்கை
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வாங்காமல் உள்ள பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்களை மாணவர்கள் பெறாமல் உள்ளதால், அவற்றை அழித்துவிட அரசுத் தேர்வ...
இந்திய கல்வியின் தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400 கோடி நிதி உதவி
உலக கல்வி தரத்திற்கு இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400 கோடியை இந்தியாவிற்கு ஒதுக்கி உள்ளது என கன்னியாகுமரியில் நடந்த அகில ...
அரசு பள்ளியில் ஆங்கில பயிற்சிக்கு ஆய்வுக்கூடம்: திருச்சியில் அமைப்பு
தமிழகத்திலேயே முதன்முறையாக, ஆங்கில பயிற்சி ஆய்வுக்கூடம், திருச்சி அரசுப்பள்ளியில் அமைகிறது.அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில கற்றலை எளி...
அரசு பொதுத் தேர்வில் 95% தேர்ச்சி பெற இலக்கு: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்
இந்தாண்டு அரசு பொதுத் தேர்வில், 95 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா ...
போனஸ் அறிவிப்பில் புறக்கணிப்பு: பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றம்.
தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்த பொங்கல் போனஸ் பட்டியலில், பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், ஏமாற...
அங்கீகாரம் பெற 203 பள்ளிகள் காத்திருப்பு அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார்.
தனியார் பள்ளிகள் அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அங்கீகாரம் கிடைக்காமல் கோவையில் 203 பள்ளிகள் பரி...
பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்க பள்ளி மாணவிகளுக்கு அரிய யோசனைகள்: கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு
,பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் நோட்டுப்புத்தக அட்டையில் வண்ணப்படங்களுடன் அரிய யோசனைகளையும் விழிப்புணர...
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை.
மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தூத்துக்குடி ம...
TET Paper 2 & 1 - Coaching Via Model Tests - Tentative Time Table Now Announced.
TET - 2014 தேர்வுக்காக ராணி டெட் பார்க் பயிற்சி மையம் நடத்தும் மாதிரித் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும். TET Unit Test Time Tabl...
மதிப்பெண் சான்று இல்லையா?
''கடந்த, 2006, மார்ச் தேர்வு முதல், 2011, செம்டம்பர் தேர்வு வரையிலான, ஆறு ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வை எழுதி, பெறப்படாமல் உள்ள மதிப்பெ...
TET Result News (update News)
Jagan selvaraj அவர்கள் நமது Email. முகவரிக்கு அனுப்பியவை உங்கள் பார்வைக்கு. Tamil Nadu Teacher Eligibility Test Result -20...
Jan 8, 2014
தொடக்கக்கல்வி - ஈரோடு மண்டலம் - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும்உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் 10.01.2014 அன்று நடைபெறுகிறது.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு அரசு முதன்மைச் செயலர் அவர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்....
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண் 33399/2013..7-1-14 விசாரணை நிலவரம்..(update News)
தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA ) இடைநிலை ஆசிரியர்களுக்ககாக ஊதிய முரண்பாடு நீங்கிட நீதிமன்றம் மூலம் போராடி வருவதை நீங்கள் அறிந்தத...
தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியில் ஈரோடு துரைபாண்டியன் மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயற்சி அளித்தார்
தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன்
குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில் ஃபோகஸ் அகாதெமி சார்பில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறுகிறது.குரூப்-1 ம...
பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க கல்வித்துறை நடவடிக்கை.
"மாவட்டத்தில் உள்ள நூறு பள்ளிகளை தேர்வுசெய்து அப்பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட முத...
சி.பி.எஸ்.இ., வாரியத்தோடு போட்டியிட முயலும் மாநில வாரியம்.
CBSE மாணவர்களுக்கு சமமாக, ராஜஸ்தான் கல்வி வாரிய மாணவர்களையும் மதிப்பெண் பெற வைக்க, உயர்நிலைக் கல்விக்கான ராஜஸ்தான் வாரியம்(RBSE) முயற்சியில...
ஆசிரியர் தகுதித்தேர்வு-2013 தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகள் மீண்டும் ஒத்திவைப்பு.
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (50...
நடுவண் அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (UTO )சார்பாக மாண்பு மிகு .தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட்ட மனு.
CLICK HERE TO DOWNLOAD -(UTO) UNION OF TEACHERS ORGANIZATION DEMAND LETTER TO OUR HONARABLE CM
INCOME TAX (பிப்ரவரி 2014) உழைப்பூதியம் கோரும்பட்டியலில் கட்டாயமாக பகுதித் தொகையாவது வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.100Rs/- ஆவது பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது..
இந்த மாத (பிப்ரவரி 2014) உழைப்பூதியம் கோரும் பட்டியலில் கட்டாயமாக பகுதித் தொகையாவது வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும்
ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், ...
பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கை!
பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்ட...
அரசு ஊழியர்கள் வேட்டி அணிந்து வர உத்தரவு.
சென்னையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் இன்று வேட்டி அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும்,
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய உத்தரவு.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப...
புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு: 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு.
புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு தொடர்பாக 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ...
அரசு பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்க.ஏற்பாடு !.. தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை தீவிரம்.
கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் நடத்த முதன்மைக் க...
விடுப்பு விண்ணப்பம் அனுப்புவதில் மோசடி: வருகைப்பதிவேடு, பணி பதிவேடுகள் ஆய்வு.
விடுப்பு விண்ணப்பங்களை, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பாமல், சில தலைமையாசிரியர்கள் மோசடி செய்வதாக வந்த புகாரை அடுத்து,
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் DDE மூலம் நடத்தப்படும் PRE-FOUNDATION COURSE பத்தாம் வகுப்பிற்கு இணையாக கருத இயலாது என தகவல்.
TNUSRB - RTI - 2005 - ANNAMALAI UNIVERSITY PRE - FOUNDATION COURSE NOT EQUIVALENT TO SSLC REG LETTER CLICK HERE...
அரசு பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்புத்திறன் குறைந்திருப்பது வேதனைக்குரியது:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி.
தமிழ் பேச்சு மற்றும் எழுத்துத் திறனில் அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்கியிருப்பது வேதனைக்குரியது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித...
Jan 7, 2014
TATA - இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், இன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் போதிய நேரமின்மை காரணமாக வழக்கு 17.01.2014 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
TATA - இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், இன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் போதிய நேரமின...
6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்...
ஏடிஎம்களில் இனி மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்!
மும்பை: ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்களின் இலவச பயன்பாட்டை மாதத்திற்கு 5 ஆக குறைக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் மத்திய ரிசர்வ்வங்கிக்கு ப...
இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை முடிந்தது.
இன்று (7.1.2014) சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு தன் விசாரணை அனைத்தையும் நிறைவுசெய்தது. தீ...
பள்ளிப் பேருந்து பாதுகாப்பு - ஜி.பி.எஸ். பொருத்துவதை கட்டாயமாக்கியது சி.பி.எஸ்.இ.
பள்ளிப் பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பள்ளிப் பேருந்துகள் அனைத்தும், GPS (Global Posi...
15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி.
புதிய வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் நோக்கில் நடப்பாண்டில் 15 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய ஜவுளித்துறை திட்டமிடப்பட்டுள்ளது"...
பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்றக் கோரிஆசிரியர்கள் பிப்ரவரி 5-ல் ஆர்ப்பாட்டம்.
பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ள...
01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு குறித்த விளக்கும் அட்டவணை
Expected DA from Jan 2014 - Additional DA from Jan 2014 likely to hike by 11% The one more and
TRB-PG,TET தொடர்பான வழக்குகள் நேற்று (06.01.14) விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு.
TRB சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் வழக்குகள் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்க...
சந்தைக் கடையா? அரசுப் பள்ளியா? கேள்விக்குறியாகும் மாணவர்கள் படிப்பு.
மதுரை: மேலூர் அருகே போதிய வகுப்பறை இல்லாத பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்பை சந்தை கடைகளுக்கு இடையில் கலையரங்க, மரத்தடி என கூறு போட்டு படிக்க...
தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு.
திருப்பூர் மாவட்டத்தில், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய நடுநிலைப்பள்ளிகள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வு நேற்று துவங்கி...
இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு எண்.33399/2013 இன்று (7.1.2014) விச...
தேர்வு அட்டவணையை வெளியிட டி.என்.பி.எஸ்.சி., தயங்குவது ஏன்?
ஆண்டு முழுவதும் நடத்த உள்ள போட்டி தேர்வுகளுக்கான, உத்தேச அட்டவணையை தயாரித்து வெளியிட, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முன் வ...
ஆரம்ப பள்ளிகளில், கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம்.
பள்ளி கழிவறைகளை, மாணவர்களே சுத்தம் செய்யும் அவலம், கர்நாடக மாநிலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தொடர்கிறது."இந்தியாவில், பள்ள...
டில்லியில் கடும் பனி:பள்ளிகளுக்கு 5நாள் விடுமுறை.
புதுடில்லியில் கடும் பனிபொழிவால் பள்ளிகளுக்கு இன்று முதல் ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது அரசு.
'மொபைல் மணியார்டர் சேவை' திட்டம் 131 தபால் நிலையங்களுக்கு விரிவு.
தபால் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "மொபைல் மணியார்டர் சேவை' மேலும் 131 கிளைகளுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது.இதுகுறித்து கடலூர...
முதல்வர் தலைமையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழா: விரைவில் நடத்த கல்வித்துறை முடிவு.
லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விர...