இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது ...
Sep 30, 2014
உங்களை தலைவனாக்கும் தகுதிகள்!
எல்லாருக்கும் அவரவர் துறையில் தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் தலைவனாக இருப்பார்கள். காரணம் அவர்களிடம் ...
'ஆர்க்குட்' - இப்படம் இன்றே கடைசி!
ஞாபகம் இருக்கா மக்களே... ஆர்க்குட்டை? பத்து வருஷத்துக்கு முன்னாடி 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி கூகுளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்க்க...
மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில்,கோவை மாவட்டத்திலுள்ள மூலத்துறை அரசுப் பள்ளி மாணவன் முதலிடம்.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய"திசையெல்லாம் திருக்குறள்" என்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரு...
தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விடுப்பில் செல்லும் போது பொறுப்பினை வழங்கல் குறித்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.
DEE - MIDDLE SCHOOL HM INCHARGE REG INSTRUCTIONS CLICKHERE... COURTESY : ELISHA SHAN, TNGTF, VELLORE
ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் வழங்கப்படாமைக்கான விவரத்தை அளிக்க இயக்குனர் உத்தரவு.
பள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல் ...
TET புதிதாக நியமிக்கப்பட்ட 10,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிஆசிரியர்கள்20,500 பேர் கடந்த வியாழக்கிழமை பணியில் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்திற்கு எதிரா...
1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவபாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்.
அனைத்துமாவட்டமுதன்மைகல்விஅலுவலர்கள்,மாவட்டகல்விஅலுவலர்களுக்குபள்ளிகல்விஇயக்குநர்ராமேஸ்வரமுருகன்அனுப்பிஉள்ளஉத்தரவில்கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 30ம் தேதி எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். காலி இடங்களுக்கான கலந்தாய்வு.
தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., -...
நிறுத்தி வைக்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம் - மீண்டும் தொடங்கப்படுமா?
எந்தவித அறிவிப்புமின்றி, மாணவர்களின் அறிவை வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம், பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்...
அலட்சியத்தால் பள்ளிகளில் நீக்கப்படும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்!
தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரி...
பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்!
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை...
பள்ளிக்கல்வித்துறை - விருதுநகர் மாவட்டம் - 2014-15 - பத்தாம் வகுப்பு அறிவியல் 1 மதிப்பெண் வினாக்களுக்கான சிறப்புக் கையேடு.
DSE - SSLC - SCIENCE ONE MARK QUESTIONS CLICK HERE... DSE - SSLC - SCIENCE - BOOK BACK QUESTIONS CLICK HERE...
பட்டப் படிப்புகளின் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியீடு!!
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை மாணவர்களுக்கு தெளிவுபட...
வேலை வேண்டுமா?- ஓ.என்.ஜி.சியில் காலியிடங்கள்!!
ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ட்ரெய்னி இன்ஜினீயர் பணிக்கான பொறியியல் பட்டதாரிகள் கேட் (GATE 2015) தேர்வு வழிய...
Sep 29, 2014
தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க பதவியேற்பு
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் பதவிஏற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசய்யா பதவிப் ...
வால் நட்சத்திரத்தில் ஆய்வுக் கலம் இறங்க தேதி நிர்ணயம்
ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பியுள்ள ரோசட்டா (Rosetta) என்னும் விண்கலம் இப்போது ஒரு வால் நட்சத்திரத்தை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்க...
TRB: காற்றில் பறந்த மனுக்கள்: கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி-Dinamalar News
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படிகள்ளர் பள்ளிகளில் பணிபுரிய விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு, பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புக...
புதிதாக நியமிக்கப்பட்ட 2,174 முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி இன்று தொடக்கம்
தமிழகத்தில் 2011&12 மற்றும் 2012&13ம் ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தேர்வு செய...
டி.ஆர்.பி. தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகளை புறக்கணிக்கக் கூடாது
முதுநிலை நிறுவனச் செயலர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணிப்பதாக சென்னைப் பல்கலைக்கழகக் கழக கல்விக் குழுக் கூட்டத்...
ஆசிய முதியோர் தடகளம்: நிதியுதவிக்காக ஏங்கும் வீரர்
வெற்றி பெற்ற பதக்கங்களுடன் விளையாட்டு வீரர் சாமுவேல். ஆசிய முதியோர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக நிதியுதவியின்றி தவிக்கிறார் 66 வயதாகு...
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இன்று பதவியேற்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
நர்சிங் உதவியாளர் படிப்பு இன்று முதல் விண்ணப்பம்
'நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படும...
நாளை எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு
:தமிழகத்தில், காலியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது.
அரசு கல்லூரியில் பணி வரன்முறை இல்லை
அரசு கல்லுாரிகளில், 2009ல், உதவி பேராசிரியர்களாகச் சேர்ந்தவர்கள், ஐந்தாண்டுகள் ஆகியும் பணி வரன்முறை செய்யப்படாததால், சலுகைகள் கிடைக்காமல் த...
காற்றில் பறந்த மனுக்கள்: கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி கள்ளர் பள்ளிகளில் பணிபுரிய விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு, பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக பு...
புதிதாக தேர்வான பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ....
இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம்
இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்: இருதய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப...
Sep 28, 2014
New Teachers Training: திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும்.
நாளை முதல் நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; திட்டமிட்டப்படி பயிற்சி நடைபெறும். இதுகுறித்து பதவ...
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு
தமிழகத்தில் ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் ரோசையா அழைப்புவிடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்...
TNTET Certificate Download Date Closed.
TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment Board. The facility of downloading the TNTET certificates was made ...
கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பிரவுசிங் சென்டர்: விரைவில் வருகிறது புதிய திட்டம்.
விரைவில் வருகிறது புதிய திட்டம்தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் விரைவில் பிரவுசிங் சென்டர்களை தொடங்கி இணைய சேவையை வழ...
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து விவா...
TET பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!!!
புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும்சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப...
மாணவர்களை குழப்பும் கல்வித்துறை.
பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் பட்டியலில் இடம் பெற வேண்டிய நாட்டின் பெயரை விட்டு...
TRUST EXAM 12.10.2014 அன்று மாற்றப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த ஊரக திறனறிதேர்வு TRUST EXAM 12/10/2014 அன்று மாற்றப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் பாதிப்பு
நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் அரசு நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு...
அரசு டாக்டர் பணிக்கான போட்டி தேர்வு ரத்து.
சென்னையில், இன்று நடக்க இருந்த, அரசு டாக்டர்கள் நியமனத்திற்கானபோட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், ரத்து செய்து உள்ளது.தமிழகம...
ஏமாற்றப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்.
தற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வு அளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 5%...
தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் ஆந்திர கல்வி குழுவினர் பாராட்டு.
'தமிழகத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது' என ஆந்திர கல்வி குழுவினர் தெரிவித்தனர்.கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், க...
நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு.
மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட...
Sep 27, 2014
அடுத்த முதல்–மந்திரி யார்? 4 பேர் பெயர் அடிபடுகிறது- மாலை மலர்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவர் முதல்– அமைச்சர் பதவியை இழந்துள்ளார். அவர் தலைமையிலான மந்திரிசபைய...
நீதிபதியிடம் ஜெ., கோரிக்கை - தினமலர்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட தீட்டப்பட்ட சதி இந்த வழக்க...
ஜெ., க்கு 4 ஆண்டு சிறை; ரூ.100 கோடி அபராதம்; எம்.எல்.ஏ., பதவி பறிக்க உத்தரவு.
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய ...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து-பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத...
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிப்பு
18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன...
"விரைவில் PG TRB" - தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளுக்குடி.ஆர்.பி., மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்
தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
TET : வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் ...
B.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்றுபெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி...
தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படும்?
பிறைசரியாகதெரியாததால் அக்டோபர்6ஆம் தேதி கொண்டாடப்படும் என தலைமைகாஜிஅறிவித்துள்ளதாக தெரிகிறது.ஆகவே அக்டோபர்6 ஆம் தேதி
சென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு.
'சென்னை பல்கலை தொலைதுார கல்வி இயக்க, இளங்கலை பட்டப்படிப்பு,டிசம்பர் மாத தேர்வுக்கு, அபராதம் இல்லாமல், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்...
கலந்தாய்வில் குழப்பம் இல்லாத பணியிடத்துக்கு ஆசிரியர் நியமனம்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் போது, பல பணியிடங்கள் ஆன்லைனில் காட்டப்ப...
அரசு உத்தரவு அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்
தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக நடத்த வேண்டும் என்று அரச...
பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர், தொடக்க கல்...
மின் வாரியத்தில் 5,000 ஊழியர்களை நியமிக்க முடிவு
ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, மின் வாரியத்தில், புதிதாக, 5,000 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
ம் வகுப்பில் பலவீன மாணவர் குறித்து ஆய்வு:முடிவின் அடிப்படையில் புதிய திட்டம் அமல்
அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரம் குறித்து, கல்வித் துறை, ஆய்வு நடத்தி உள்ளது. அடுத்த வாரம் வர உள்ள இம்முடிவின் அடி...
டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில், முதல் முறையாக, டீசல் விலையை, லிட்டருக்கு, இரண்டு ரூபா...
2013-ன் இன்றைய அவல நிலைஓ இது தான் அரசியலோ!!!! பள்ளிபடிப்பிலே இராஜதந்திரத்தை கட்டாயபாடமாக்க வேண்டுமோ????
அரசியல் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அது அரசியலாளர்களுக்கும் அது சார்ந்த இராஜதந்திரிகளுக்கும் மட்டுமே உரியது என நினைப்பவர்களும் உண்டு.
TET 5% மதிப்பெண் தளர்வு ரத்து அடுத்து என்ன நடக்கும்; தமிழக அரசின் அடுத்த நடவடிக்கை எப்படி அமையும்?
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்க வழங்கப்பட்ட 5% மதிப்பெண் தளர்வு மதுரை உயர்நீதிமன்ற கிளையா...
ஆசிரியர் பணி நியமனம்: நீதிமன்றங்களில் குவியும் வழக்குகள் - தி இந்து
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னைஉயர்நீதி மன்ற மது...
School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued
G.O.(Ms) No.145 Dt: September 18, 2014 - School Education – Tamil NaduTamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notificat...
School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued
G.O.(Ms) No.144 Dt: September 18, 2014 - School Education – Tamil NaduRight of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amen...
10ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் குழப்பம்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டிய நாட்டின் பெயரை விட்டுவிட...
Sep 26, 2014
‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த உத்தரவு.
’மத்திய அரசின் ’தூய்மையான இந்தியா’ திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்கள் இன்று முதல் செயல்படுத்த வேண்டும்’ என அனைத்து பல்கலைகள், கல்லூரிகளுக்கு ப...
மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை.
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் 80 பணியிடங்களை காலியாக வைத்திருக்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, புதுக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய...
டிஇடி வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்தது ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது - தினகரன்
ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால், கவுன்சலிங்கில் கலந்து கொண்ட ஆசிரி...
12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர் - தினமணி
பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடை...
ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி
ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை மதிப்பெண் அளிக்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ...
மங்கள்யான் அனுப்பியது புகைப்படங்கள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
பெங்களூரு:மங்கள்யான் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை பெற்றது. புகைப்படங்கள் தௌிவாக உள்ளதால், விஞ...
TET ஆசிரியர் பணியில் சேருவது சார்பான மாதிரி கடிதம்.
விடுநர் ............... ..................... ...................... பெறுநர் தலைமை ஆசிரியர், அரசு............ பள்ளி, ............
Sep 25, 2014
பணியில் இணையவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கல்விசெய்தியின் சார்பாக வாழ்த்துக்கள்....
நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நேரம் இது... இத்தனை நாட்கள் நம்முடன் நண்பர்களாக இணைந்திருந்து தற்போது ஆசிரியராக பணியில் இணையவ...
தமிழக அரசு உத்தரவு : ஐகோர்ட் ரத்து - தினமலர்
மதுரை : ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசின் ஆணையை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மாற...
TNTET :ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய அரசாணை ரத்து.
மதுரை, செப். 25- ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கிய அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர அறிவுறுத்த, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் உத்தரவு.
DEE - PU / GOVT / PRIMARY & MIDDLE SCHOOLS - SGT / BT TEACHERS APPOINTMENT REG INSTRUCTIONS REG PROC CLICK HERE...
ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு.
WP(C) No.416 OF 2012 - SUPREME COURT - TEACHER ELIGIBILITY TEST NOT ELIGIBLE FOR MINORITY EDUCATIONAL INSTITUTION REG ORDER CLICK HERE...
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்துமதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மத...
ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து
ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்...
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணையைப் பெற்று உடனடியாக பணியில் சேருமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது!
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக தேர்வானோருக்கு பணிநியமன ஆணை இன்று பிற்பகல் முதல் வழங்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி ...
TET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு.
ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் பணி நியமன ஆணையை இன்று பிற்பகல் முதல் சம்பந்தபட்ட மாவட்...
பணி நியமன ஆணையை வாங்கிக்கொள்ளலாம்
ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் பணி நியமன ஆணையை பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர...
Flash News:TET ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி-உயர்நீதிமன்றம் உத்தரவு.
மதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தழிழரசன உட்பட 73 பேர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் 80 பணியிடங்களை காலியாக வைத்து வி...
வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் வங்கிக் கணக்கு அளிப்பது கட்டாயம்.
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் நிரந்தரப் பொதுக் கணக்கு எண்ணைப் பெற வங்கிக் கணக்கு எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென...
அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்கள் பணி நியமனம் ரத்து.
அமைச்சர், எம்எல்ஏ-க்களின் பரிந்துரை மீதான 6 பள்ளிக் காவலர்கள் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்...
ஆசிரியர் நியமனம் தடை நீக்கம் வெயிட்டேஜ் மார்க் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பு
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான இடைக்கால தடையை நீக்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு
2014-15 ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் முறைக்கு தடை நீக்கம்
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு, தனி நீதிபதி பிறப்பித்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்ற அமர்வு புதன்கிழமை நீக்கியது.
தமிழக அரசின் திட்டங்களுக்கு அர்னால்டு பாராட்டு: முதல்வருக்கு கடிதம்
அனைத்து மகளிர் காவல் நிலையம், காற்றாலை மின் திட்டங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால...
இன்று உலக கடல்சார் தினம் -- கடல் - பூமியின் உடல்
கடல்சார் துறையை மேம்படுத்துவது; கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது; கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றை வலியுறுத்தி, உலக கடல்சார...
மங்கள்யான் ஹீரோக்கள்
கடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் - செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்...
செவ்வாய் கிரகத்தின் 5 புகைப்படங்களை அனுப்பியது மங்கள்யான்: இஸ்ரோ விஞ்ஞானிகள்
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் 5 புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Sep 24, 2014
புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி.
2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடிநியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ...
100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.
100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்...
அரசாணை எண்.148 பள்ளிக்கல்வித்துறை நாள்.22.09.2014 - 2014-15ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகலின் பட்டியல்.
GO.148 SCHOOL EDUCATION DEPT DATED.22.09.2014 - 100 HIGH SCHOOLS TO HIGHER SECONDARY SCHOOLS UPGRADATION LIST CLICK HERE...
இன்றைய மதுரை வழக்கின் உண்மை நிலவரம்....
இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தடையாணை கொடுக்கப்பட்ட வழக்குகளில் அனைத்து வழக்குகளும் இடம் பெறவில்லை... ஒரு சில வழக்குகள் நாளை தான் இடம்பெற...
அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வ...
ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar News
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற ...
அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார...
TET ஆசிரியர் நியமனம் : இடைக்கால உத்தரவு ரத்து - மதுரை உயர்நீதிமன்றம்
ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற...
TET:தடை ரத்து செய்யப்பட்டது-தினமலர்
ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்த தனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமன...
TNTET: உடைகிறதா தடை!!!???
MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST (For 24th, September, 2014 ) COURT NO. 2 HON'BLE MR.JUSTICE M.JAICHANDRE...
TET இன்று தடை நீங்குமா?
மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு தமிழக அரசு ஊழியர்கள் ஏக்கம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எ...
ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு.
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:-
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற தீர...
மத்திய அரசு ஊழியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை அமல
''மத்திய ஊழியர்களுக்கு, இந்த மாத இறுதிக்குள், 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறை, முழு அளவில் அமலாகும்,'' என, மத்தி...
வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை?
வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்...
உத்தேச மின் கட்டண உயர்வு விவரம் (யுனிட் ஒன்றுக்கு இரண்டு மாத பயன்பாட்டுக்கான கட்டணம்)
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்...
அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அதிகரிக்கும்!'சிறப்பு வகுப்புகள் பயன்தரும்' என கல்வித்துறையினர் நம்பிக்கை.
'அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டின்துவக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்த, சிறப்பு வகுப்பு திட்டத்தின்...
ஆய்வக உதவியாளர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, இட...
நாசாவிற்குசெல்லும் பள்ளி மாணவர்கள்;அசாம் அரசு
கவுகாத்தி;10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள...
தேர்தல் பணிக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் முற்றுகை.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக, ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், திருப்பூர் மாநகராட்சி அல...
Sep 23, 2014
TRUST Exam Hall Ticket- 2014 - Download
28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து...
ஊதியம் - அரசாணை எண்.110ன் படி ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தொடர் ஆணை வழங்கி அரசு உத்தரவு.
PAY ORDER - PAY CONTINUATION ORDER FOR 900 PGT TEMPORARY POSTS SANCTIONED AS PER GO.NO.110 DATED.02.07.2013 CLICK HERE...
அஞ்சல் அலுவலகங்களில் ஆன்லைன் பாஸ்போர்ட் சேவை இன்று முதல் துவக்கம்
பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆன்லைன் சேவையை இனி தபால் நிலையங்களிலும் பெறலாம். இந்த புதிய சேவை சிவகங்கையில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
TET நாளை தடை நீங்குமா?
மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.நேற்றைய சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நகலுடன் , மதுரையில் தடையை நீக்கக்கோர...
இந்திய ரயில்வேயில் 6101 காலிப்பணியிடங்கள் அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறை ஜூனியர் இன்ஜினீயர், சீனியர் செக்ஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட6101 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய...
மக்கள் நலப்பணியாளர் வழக்கில் இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு
மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவி...
TNTET:மதுரை நீதிமன்ற தடையானை விவரம்.
மதுரை நீதிமன்ற தடையானை விவரம்: மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட தடையானையை எதிர்...
நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்? - தினமணி
தகுதிகாண் மதிப்பெண்ணுக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் த...
ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு - தினத்தந்தி
ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றப்படும் வெயிட்டேஜ் முறை, இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கும் முறை ஆகியவற்றை எதிர்த...
ஆசிரியர் தகுதித் தேர்வு சிக்கல் முதல்வர் தலையிட கோரிக்கை - தினகரன்
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் செய்யப்பட்டும் பணி நியமன சிக்கலைத் தீர்க்க முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை...
ஐகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு - தினகரன்
வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆசிரியர் பணி நியமனம் விவகாரம் முதல்வரின் வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை - தினகரன்
பட்டதாரி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போயஸ்கார்டனில் முற்றுகையிட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்...
ஆசிரியர் நியமனம்: தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி - தினமணி
தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் ந...
69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க அவகாசம்
தாழ்த்தப்பட்டோர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில், கல்வியில் 69 சதவீத இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? என்பதை...
உயர் கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிட முடிவு
இந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்...
வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு & மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்
"தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது&...
காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம்
பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை, பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும...
TNTET :TODAY (22.9.2014)JUDGEMENT COPY
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர...
Sep 22, 2014
பள்ளிக்கல்வி - அரசு / நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகலில் காலியாக உள்ள முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பணிபதிவேடு தொடங்க இயக்குனர் உத்தரவு.
DSE - SERVICE REGISTER OPENING INSTRUCTIONS REG NEWLY JOINED TEACHERS CLICK HERE...
கிராமப்புற அரசு பள்ளியில் ஆங்கில உரையாடல்: தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் முயற்சி.
மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில்ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடக்க, நடுநிலை கல்வியில் பின் தங்கிய... : ஏமாற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர்களின் போதிய பங்களிப்பு இல்லாததால், தொடக்க கல்வி, 30வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.தர்மபுரி மாவட்ட...
பள்ளிகளில் அனிமேஷன் வடிவில் பாடம் விரைவில் வருகிறது புதிய திட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடினமான பாடங்களை, அனிமேஷன் வடிவில் திரையிட்டு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் எடுத்த மதிப...
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தகுதித்தேர்வு மூலம் பட்டத...
TET பணிநியமன தடை நீங்கியது
TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொட...
TNTET: இன்று தீர்ப்பு !!!
வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை இன்று(22.09.14) தீர்ப்பு 10.30 மணிக்கு ...
மத்திய அரசு பணியிடங்களில் வடகிழக்கு மாநிலத்தவர்கள்: புதிய நடைமுறையால் தமிழகத்தில் பெரும் குழப்பம்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டாலும், மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்)...
‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசிய நூற்றாண்டு விழா குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் பங்கேற்பு
சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய 100–வது ஆண்டு விழாவில் குமரிஅனந்தன், செண்பகராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 7,000 பேர் எழுதினர்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் இந்தத் தேர்...
அரசு மருத்துவமனைகளுக்கு 2,176 புது டாக்டர்கள் வாரியம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்க முடிவு
தமிழகத்தில், புதிதாக உருவாக்கப் பட்டுள்ள, 2,176 டாக்டர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, நேரடி தேர்வு நடத்தி நிய...
மகாத்மாவும் மதுரையும்! செப்., 22- அரைமுடி ஆடைக்கு மகாத்மா மாறிய நாள்
தமிழகத்தின் கலாசார தலைநகர் மதுரை என்றால் மிகையாகாது. மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரங்கள் இன்று அழிந்து விட்டாலும், அழியாத பு...
GPF கணக்கு எண் இல்லை, நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்.
தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்குஎண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.நக...
PHd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் அதிர்ச்சி!!
ஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்...
ஐஏஎஸ் தேர்வு எழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி29
29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்ஐஏஎஸ் தேர்வெழுதும் பெண் களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வரும் ...
Sep 21, 2014
முதலாம் உலகப் போரின்போது சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நாளையுடன் 100 ஆண்டுகள் நிறைவு
முதலாம் உலகப் போரின்போது, சென்னை நகரை ‘எம்டன்’ கப்பல் குண்டுவீசி தாக்கிய தினம் நாளையுடன் 100-வது ஆண்டை நிறைவு செய்கிறது.
TET ஆசியர் நியமனத்தில் கமிஷன் பணத்தை திருப்பிதரும் இடைத்தரகர்கள்-The Hindu
ஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணகில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேவை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த ஆசி...
தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்.
தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம்உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலைதாமதமின்றி வெளியிட வேண்டுமென ...
தேர்ச்சி விகிதத்தைக் காட்டி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி: ஆசிரியர் சங்கம் கண்டனம்.
சென்ற கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி காட்டாத பாடங்களின் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏற்பா...
"விடுமுறை நாள்களில் ஆசிரியர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது'!!
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்எடுப்பதற்காக விடுமுறை நாள்களிலும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என கல்வித்...
சென்னை பல்கலைக்கழகம் திட்டம் ஆன்லைன் மூலமே மாணவர்கள் தேர்வு எழுதி ஆசிரியர்கள் மதிப்பிடும் முறை துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பேட்டி
சென்னை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் ஆன் லைன் மூலம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி விடைகளை ஆன்லைனிலேயே ஆசிரியர்கள் மதிப்பிடும் முறையை க...
டிஎன்பிஎஸ்சி: சிவில் நீதிபதி எழுத்துத் தேர்வு நவம்பர் 1-க்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் சிவில் நீதிபதி பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவ...
கிராமப்புற அரசு பள்ளியில் ஆங்கில உரையாடல்: தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் முயற்சி
ஈரோடு: மெட்ரிக் பள்ளிக்கு இணையாக, கிராமப்புற அரசு பள்ளி மாணவ, மாணவியர், வகுப்பறையில் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் மேற்கொண்டு வருகின்றனர்.ஈ...
'மீண்டும் 'ஜம்பிங்' வினாத்தாள்'
கடந்த 2013 வரை அறிமுகத்தில் இருந்த, 'ஜம்பிங்' எனப்படும், இரு வினாத்தாள் முறை, வரும், 25ம் தேதி துவங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் அறிமுகப...
Sep 20, 2014
XII std:10 MARKS YEAR BACK Important Questions
XII 10 MARKS YEAR BACK Important Questions - click here... Thanks To, ARUNA S.ARUNA
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையார் நினைவுதினம் இன்று
இந்திய சுதந்திரப் போர்க்களத்தில் சுதேசி சிந்தனை யுடன் ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய வீரர்கள் அநேகம்பேர். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை! ...
TNTET:வரும் திங்கள் தீர்ப்பு?
COURT NO. 2 HON'BLE MR JUSTICE SATISH K.AGNIHOTRI HON'BLE MR JUSTICE M.M.SUNDRESH TO BE HEARD ON MONDAY THE 22ND DAY OF SEPTEMBER 2...
TET வழக்கில் தீர்ப்பு எப்போது?
டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடு குறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்க வலுவான ஆதாரங்களை இணைத்து ...
TNTET - ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: 10 ஆயிரம் பேர் இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை
ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய இன்னும் 6 நாள்களே கால அவகாசம் உள்ள நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது சா...
CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: சென்னையில் 3,500 பேர் பங்கேற்பு
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.
TRB:ஐந்து பாடங்களுக்கான உதவி பேராசிரியர் பணி இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியீடு!!
ஐந்து பாடங்களில், உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
அரசு தொடக்க பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்-கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர்
“அரசு தொடக்க பள்ளிகளில், அக்டோபர் இறுதியில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,” என்று கர்நாடக தொடக்க கல்வித்துறை அமைச்சர், கிம்மனே ர...
தட்டச்சர் பணியிடங்களுக்கு இன்று பணி நியமன கவுன்சலிங் நடக்கிறது!.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தட்டச்சர் பணியிடங்களுக்கு நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு...
அக்.,15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பெயர் பட்டியல் அக்.,15ல் வெளியிடப்படுகிறது. அன்று முதல் புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் விண்ணப்பிக்கும் வாக்காளர்
இன்று (செப்.,20) ரயில்வே பாதுகாப்பு படை தினம் ; பயணிகள் உைடமைகளை பாதுகாக்கும் ரயில்வே படை
ரயில்வே பாதுகாப்பு படை (செக்யூரிட்டி படை) உருவாக்கப்பட்ட போது பணி விதிகள், ஆயுதங்கள் இல்லாததால் அவர்களால் பாதுகாப்பு பணியில் முழுமையாக ஈடுப...
பல்கலை. படிப்புகளில் வெளிநாட்டினரைச் சேர்க்க அனுமதி பெறுவது கட்டாயம்: யுஜிசி புதிய உத்தரவு
இந்தியப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வழங்கும் படிப்புத் திட்டங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்...
சீன, அரபு மொழிகளில் திருக்குறள் விரைவில் வெளியாகிறது: தமிழ் மொழி வளர்ச்சிக்காக அடுக்கடுக்கான திட்டங்கள்
திருக்குறள் சீன மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
மீண்டும் 'ஜம்பிங்' வினாத்தாள்தேர்வுத்துறை உத்தரவு...
காரைக்குடி:கடந்த 2013-ம் ஆண்டு வரை அறிமுகத்தில் இருந்த, 'ஜம்பிங்' எனப்படும், இரு வினாத்தாள் முறை வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ...
மேல்நிலை தேர்வு நடத்த மூவர் குழு : ஆசிரியர்கள் கோரிக்கை..
மேல்நிலை தேர்வுகளை நடத்த மூவர் குழுவை நியமிக்க வேண்டும், எனஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: சென்னையில் 3,500 பேர் பங்கேற்பு.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது.
பல்கலை. படிப்புகளில் வெளிநாட்டினரைச் சேர்க்க அனுமதி பெறுவது கட்டாயம்: யுஜிசி புதிய உத்தரவு.
இந்தியப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வழங்கும் படிப்புத் திட்டங்களில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பதற்கு முன்பு மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்ச...
டைப்பிஸ்ட் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தட்டச்சர் பணியிடங்களுக்கு நடத்திய போட்டித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒ...
பிளஸ்2 காலாண்டுத்தேர்வு பாடத்தில் இல்லாத கேள்விகளால் மாணவர்கள் திணறல்
பிளஸ்2 கணித தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால் மாணவர்கள் திண்டாடினர்.
பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் அரசியல் சிபாரிசு இல்லையா:ஐகோர்ட் அதிருப்தி
உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அரசியல்வாதிகளின் சிபாரிசு அடிப்படையில் நடக்கவில்லை,' என்ற...
வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 ...
Sep 19, 2014
தேர்வுத்துறையில் பயோ மெட்ரிக் முறை விரைவில் அறிமுகம்
அரசுத் தேர்வுத்துறையில் வெளி ஆட்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காக பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் கார்டுகள் வழங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.அர...
பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறைஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு.
GO.118 SCHOOL EDUCATION DEPT DATED.22.08.2014 - 1990-91 & 1991-92 CONSOLIDATED PAY REG AMENDMENT - ORDER CLICK HERE...
குறுவளமையப் பயிற்சி நாட்களுக்கு ஈடாக சிறப்பு விடுப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு CPS ஒப்புகைச் சீட்டுமற்றும் ஆசிரியர்களின் விடுப்பட்ட பதிவுகளை பணிப்பதிவேட்டில் சரிவர பராமரிக்க SSTA சார்பில் கோரிக்கை
தமிழகத்தில் 11ஆண்டு காலம் வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வுஊதிய திட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க நமது இயக்க பொறுப்ப...
2000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு.
BA, B.Com, BBA, BBM, B.Sc, MA, M.Com, MBA, M.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு. தமிழக அரச...
தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் நியமனம் - 1987க்கு பிறகு குறைந்தபட்ச கல்வித்தகுதி பிளஸ்2 என்பதற்கான அரசாணை
GO.305 SCHOOL EDUCATION (S1) DEPT DATED.15.02.2000 - DEE - SGT APPOINTMENT - BASIC QUALIFICATION FOR SGT APPOINTMENT AFTER 1987 REG ORDER C...
ஐஎஸ்ஓ (ISO) தரச் சான்றிதழ் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி!
பள்ளித் தலைமை ஆசிரியரின் முயற்சியால் கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு வசதிகளை...
TET தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு-Dinakaran News
வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செ...
ONLINE COUNSELING: கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்.
பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் -லைன்'வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்...
CTET: 21ம் தேதி நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட்.
வரும் 21ம் தேதி நடைபெறுகின்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்குஆன்லைனில் ஹால்டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது.
போலீஸ் தேர்வு விதிகளில் தளர்வு: ஐகோர்ட் வலியுறுத்தல்
'டில்லியில் ஒருவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு இருந்தால், ஒரு குழு அமைக்கின்றனர். அவரின் பின்புலத்தை விசாரித்...
உடற்கல்வி இயக்குநர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?
தமிழகத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்பப்படா...
கூடுதல் பணியிட ஆசிரியர்களுக்கு சம்பளம்'தினமலர்' செய்தி எதிரொலி
மாநில அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் கலந்தாய்வு ஜூன் 26ல் நட...
டிப்ளமோ நர்சிங் படிப்பில் காலி இடம் இல்லைஇன்று மருத்துவம் சார் படிப்பு கலந்தாய்வு
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முடிந்தது. எல்லா இடங்களும் நிரம்பி விட்டதாக, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இன்ற...
மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்
மதுரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கூடுதல் தேர்வாணையர் மாதவன் தெரிவித்துள்ளதாவது:
கல்வி துறைக்கு தேர்வான தட்டச்சர்கள் நாளை நியமனம்
பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் - லைன்' வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.ப...
எந்த சூழ்நிலையிலும் ,பெண்கள் முன்னேற பெண்கல்வி அவசியம்நகராட்சி தலைவி பேச்சு.
தேவகோட்டை - செப்-தேவகோட்டை நகராட்சி சார்பாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் மாணவ, மாணவியர்க்கு இரும்பு சத்து ...
TNGTF கரூர் மாவட்டம் –கடவூர் வட்டாரக் கிளை துவக்க விழா
கரூர் மாவட்டம் கடவூர் வட்டாரக் கிளை துவக்க விழா 18.09.2014 அன்று மாலை தரகம்பட்டி ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
1 முதல் 12ம் வகுப்புகள் வரை "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு.
பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giv...
வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ?
பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீ...
கேந்திரிய இந்தி சமிதி முடிவுகள் தமிழக பல்கலைக்கழகங்களை கட்டுப் படுத்தாது : தமிழக முதல்வர் உறுதி!!
கேந்திரிய இந்தி சமிதி கூட்ட முடிவுகள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தாது என்பதை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரிவிக்கும...
Sep 18, 2014
TNTET-2013:திறமைக்கு அளவுகோல் என்ன???
ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்ற பட்ட நடைமுறைகளில் எதை திறமை என்ற அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்? 1.நினைவு ஆற்றலை சோதிப்பதாலா? 2.OC-ல் 8...
12th std physics Latest Study Materials
*Tamil Medium 12th Physics Unit wise Question Papers - click here... *English Medium 12th Physics Unit wise Question Papers - click here...
சென்னையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக போலி சான்றிதழ்களை தயாரித்து விற்ற 4பேர் கைது.
சென்னையில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் போலி சான்றிதழ் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போல...
PENSION FOR OBSERVED IN PUBLIC DEPARTMENT REG AMENDMENT G.O
ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்ற...
TNPSC :உதவிப்பொறியாளர் பணியிடங்களுக்கான சான்று சரிபார்ப்பு.
தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணியில், உதவிப் பொறியாளர்(தொழில்கள்) பதவியில், 40 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு நடைபெற்று முடிந...
அ.தே.இ - செப் / அக் 2014, மேல்நிலைத் தேர்வு - முந்தைய மேல்நிலை பொதுத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்டA மற்றும் B Jumbling Method மீளவும் அறிமுகப்படுத்துதல் சார்பு.
DGE - HSE SEP / OCT 2014 - A & B JUMBLING METHOD INTRODUCING REG PROC CLICK HERE...
இன்று பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தொடரப்பட்டுள்ள P.G வழக்கு விசாரனைக்கு வருகிறது.
இன்று நமது பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் தொடரப்பட்டுள்ள P.G வழக்கு நீதியரசர் வைத்தியநாதன் முன்பாக விசாரனைக்கு வருகிறது.வரிசை எ...
TNTET - தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆச...
பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரியுமா? பிரியாதா? இன்று வரலாற்றை தீர்மானிக்கும் கருத்து வாக்கெடுப்பு
பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரியுமா என்பதை தீர்மானிக்கும் கருத்து வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
64 வகையான பதிவேடுகள்; ஆசிரியர்கள் குமுறல்.
குஜிலியம்பாறை :அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளிபராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.
நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு.
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்தமாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட...
ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பிக்க கல்லூரி ஆசிரியர் தயங்குவது ஏன்?
பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பில் பல்கலை, கல்லூரிஆசிரியர்களுக்கு 'ஆராய்ச்சி விருது' வழங்கப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு ஒருமுற...
அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுப்பதற் கான விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளு ங்கள்
தற்செயல் விடுப்பு 1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல...
பி.எட் மாணவர் சேர்க்கை பல்கலை புது கட்டுப்பாடு.
பிஎட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க வேண்டும் எனஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பட்டப்படிப்பைதொடர்ந்து ஆசி...
மருத்துவம் சார் பட்ட படிப்புகள்19ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு
மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கும்' என, மருத்துவக் கல்வி இயக்க...
அரசு கலைக் கல்லூரிகள்: தேவை புதியதோர் பார்வை
கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடந்த சம்பவங்கள், வேதனை தருகின்றன.
முதன்மை தேர்வை தள்ளி வைக்க யு.பி.எஸ்.சி.,க்கு புதிய கோரிக்கை
'இந்த ஆண்டுக்கான, சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வை, வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு பதிலாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த, யு.பி.எ...
நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பல்கலையின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பா...
Sep 17, 2014
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு நாளை இறுதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பு.
பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணை பட்டியலில் 370ஆக பட்டிய...
ஆசிரியர்கள் புரிதலுடன் கூடிய கல்வி கற்பிக்க வேண்டும்; இயக்குனர் வலியுறுத்தல்
"புரிதலுடன் கூடிய கல்வி அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்," என தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் வலியுறுத்தினார். ...
செல்போன் மூலம் குழந்தைகளுக்கான “தடுப்பூசி” தகவல்கள்!
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியைஎஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்...
10, 12 தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை.
10, 12 தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை: LIC , INDIAN OIL அறிவிப்புஎஸ்எஸ்எல்சி, பி...
ஈஎஸ்எல்சி தேர்வெழுதும் தனித்தேர்வர்கள் கவனத்துக்கு..
ஈஎஸ்எல்சி பொதுத் தேர்வு செப்டம்பர் 2014 - தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தமிழக அ...
இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ!
ஜப்பானில், டொக்கியோவில் வசித்து வந்து பத்து வயது சிறுவன் நிகிடோ, கார் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவன். ஆனால் அவனுக்கு ஜூடோவில் மிகு...
கல்வி நிறுவனங்களின் உலக தரம் : முதல் 200 இடங்களில் இந்தியா இடம்பெறவில்லை...?
உலகம் முழுவதும் உள்ள 31 நாடுகளைச் சேர்ந்த 700 பல்கலைக்கழகங்களின் ரேங்க் பட்டியல் இன்று லண்டனில் வெளியிட்டப்பட்டது. அதில் முதல் 200 இடங்க...
சமச்சீர் பாடத்தை ஆடியோ சிடியாக தயாரித்த காரைக்குடி மாணவிகள்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடத் திட்டத்தின், முப்பருவ பாடத்திட்டத்தில், ஒரு பருவ பாடத்தை, கற்றுணர்ந்து, அதை ஆடியோ சிடியா...
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி.
பள்ளிகளில் காகிதம் மற்றும் எழுதுபொருள் பயன்பாட்டை குறைக்கவும், தாமதத்தை தவிர்க்கவும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற...
TET STAY Case:மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று வரவில்லை..
TET STAY Case:மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று வரவில்லை.. இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தடை விலக்கப்பட்டது என்று வரும் தகவலை யாரும் ...
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பள்ளிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதி விடுமுறை அளித்துதமிழக அரசு உத்தரவு.
DSE - CASUAL ELECTIONS TO LOCAL BODIES - DECLARATION OF HOLIDAY REG ORDER CLICK HERE...
TET STAY : மதுரையில் தடையானைக்கு எதிரான வழக்கு வருகிறதா?
மதுரையில் தடையானைக்கு எதிரான வழக்கு வருகிறதா? விசாரணை பட்டியலில் உள்ளது. விசாரணைக்கு வருகின்றதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். 29.(A...
ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இழுத்தடிக்கும் டி.ஆர்.பி.,
ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மவுனம் காக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (டி.ஆர்.பி.,) அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பண...
அரசு பணி நியமனத்தை நம்பி வேலையிழந்த ஆசிரியர்கள்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில்பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறன் குறைவு: எஸ்.எஸ்.ஏ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்
அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரைபயிலும் மாணவ, மாணவியரில் அதிக மானோருக்கு, பாடப் புத்த கத்தில், வாசிப்புத் ...
தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் பிறந்ததினம் இன்று
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடந...
உதவி ஆணையர் பதவி சான்றிதழ் சரிபார்ப்புக்கான விண்ணப்பதாரர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை உயர் நீதிமன்ற பணிகள் திறனறி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டிருப்பது, தமிழக அரசியலில், பரபரப்பை அதிகப்படுத்தி உள்...
இன்றும், நாளையும் நடைபெற இருந்த காலாண்டு தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு ஒரே அட்டவணையின்படி நடத்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவ...
என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு வயது வரம்பு 57 ஆக உயர்வு
அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு இதுவரை வயது வரம்பு 35 ஆக இருந்தது. ஆனால் இப்போது வ...
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?
''அங்கிள்! எனக்கொரு கலர் புக் வாங்கிக் கொடுப்பீங்களா?,'' ''வாங்கித்தர்றேம்மா...ஆனா, இந்த ராத்திரியில எங்க போய் வாங்...
Sep 16, 2014
மீண்டும் வேலை வழங்க வேண்டும்: கணினி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு.
மதுரை: பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மீண்டும்பணி வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தமிழகத்த...
TNTET: விவாதம் முடிந்தது.
இன்றோடு TET குறித்த வாதங்கள் அனைத்தும் முடிந்தது.விவாதம் குறித்த அடிப்ப்டையான தகவலை முந்தைய பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.
TET வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு விரைவில் ...
இருதரப்பு வாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும்...
TET Today Cause News...(Update News)
இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞர்களும் ஆ...
TET வெயிட்டேஜ் முறையில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை-Dinakaran News
தேனி: வெயிட்டேஜ் முறையில் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக பணிநியமனம் செய்ய வேண்டி தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனுவை பட்டதாரி ஆச...
TET Today cause list
Chennai high court bench court cases, 66. WA.1037/2014 M/S.C.UMA CHENNAI (Service) N.R.R.ARUN NATARAJAN IN Permit the petitioner MP.4/...
கிடப்பிலுள்ள தரம் உயர்வு பள்ளிகள்பாதிப்பில் பதவி உயர்வு ஆசிரியர்கள்
தமிழக அளவில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் விவரம் அறிவிப்பு கிடப்பில் இருப்பதால், பதவி உயர்வு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.20...
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 தர ஊதியம் மற்றும்பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 தர ஊதியம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி...
ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பதுஎன் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிட...
நாமம் போட்டு பட்டதாரிகள் உண்ணாவிரதம்.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட...
பி.எட் எம்.எட் படிப்பு இரண்டு ஆண்டு! விரைவில் வெளியாகிறது அரசாணை.
தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசின் என்.சி.டி.இ முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது. அமைச்சர் ஸ்மிரிதி இரானி தலைமையில் நேற்று ...
ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து
"ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் கு...
'டிப்ளமோ நர்சிங்' கலந்தாய்வு முதல் நாள் 420 பேருக்கு இடம்
தமிழகத்தில், 'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வின், முதல் நாளில், 420 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.தமிழகத்...
காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாத மாணவர் விபரம்சேகரிப்பு.
காலாண்டு தேர்வை உரிய நேரம் வரை எழுதாமல் நடுவில்விடைத்தாள்களை கொடுத்து செல்லும் மாணவர்களின் பெயர், விபரம் சேகரிக்கப்படுகிறது என முதன்மை கல்வ...
பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது: அதிகாரிகள் கண்காணிப்பு
பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் நேற்றுதொடங்கியது. மற்ற வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு 19ம் தேதி தொடங்க உள்...
Sep 15, 2014
TNPSC :DEPARTMENTAL EXAM-MAY 2014 RESULT PUBLISHED
TNPSC DEPARTMENTAL EXAM ALL PAPERS RESULT PUBLISHED MAY 2014 CLICK HERE TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM RESULTS - 2014
வரவு ரூ. 1.60, செலவோ ரூ. 5.60 கலவை சாதம் திட்டம் செயல்படுத்த சத்துணவு அமைப்பாளர்கள் திணறல்.
கலவை சாதம் திட்டத்துக்கு அரசு வழங்கும் தொகை மிக குறைவாக உள்ளதால், அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் சத்துணவு அமைப்பாளர்கள் திணறி வருகின்றனர்.
காலாண்டு தேர்வை தொடர்ச்சியாக நடத்த கோரிக்கை.
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் மாதம் நடைபெறும் காலாண்டு தேர்வை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ...
TET வழக்கு விசாரணை நாளை தொடரும்...
சென்னை அமர்வு நீதிமன்றத்தில் TET குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.ஆனால் 5% தளர்விற்கு எதிரான வழக்கின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது.இந்த வாத...
TET வழக்கு விசாரணைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.வாதி தரப்பில்...
கணினி ஆசிரியர் நியமனத்தில் மீண்டும் சீனியாரிட்டி
கணினி ஆசிரியர் நியமனத்தில் மீண்டும் சீனியாரிட்டி,அரசின் திடீர் உத்தரவால் புது குழப்பம்.
‘வெயிட்டேஜ்’ முறைக்கு எதிர்ப்பு: சென்னையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 210 பட்டதாரி ஆசிரியர்கள் கைது
ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்...
'உலக அளவில் 2015ம் ஆண்டில் 52 லட்சம் ஆசிரியர்கள் தேவை'
பெ.நா.பாளையம் : 'உலகளவில் வரும் 2015ம் ஆண்டில் 52 லட்சம் ஆசிரியர்கள்தேவை உள்ளது' என, குஜராத் மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் ...
வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு : கோயம்பேட்டில் மறியல் செய்த 250 பட்டதாரி ஆசிரியர்கள் கைது.
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் காலிபணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலைத் தேர்வுக்கு பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு அளிக்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர நுழைவ...
ஒளிவு மறைவின்றி பணி நியமனம்; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
"பணி நியமனங்களில் ஒளிவு மறைவின்றி, வெளிப்படை தன்மையை அரசுகடைபிடிக்க வேண்டும்,' என, தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு கலந்தாய்வு இன்று துவக்கம்
தமிழகத்தில், டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்குகிறது.தமிழகத்தில், 23 நர்சிங் கல்லுாரிகளில், இரண்டாண்ட...
சி. என். அண்ணாதுரை பிறந்ததின சிறப்பு பகிர்வு...
அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் த...
Sep 14, 2014
சேத கட்டடங்களில் வகுப்புகளை நடத்தாதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம்,”என,ப...
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸ் தடியடி
இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை போலிஸார் தடுத்தன...
ஆசிரியர் நியமனத்தை விரைந்து வழங்கிட மனு
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித்தேர்வில் வெற்றி பெற்று இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த 01/09/2014 முதல் 05/09/2014 ...
'வெயிட்டேஜ்' முறையால் (க)விழுமா ஓட்டுகள்?Dinamalar News
http://www.dinamalar.com/news_detail.asp?id=1069694&Print=1 வெயிட்டேஜ்' முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெ...
காலியிடத்திற்கு ஏற்ப ஆசிரியர் தகுதி தேர்வு : முன்னுரிமை வழங்க மாணவர்கள் கோரிக்கை.
தமிழக அரசு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்றவாறு,ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்கள் கோரிக்கை...
பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி கையேடு
அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இம் மாதம் 29ம் தேதிக்குள் பயிற்சி கையேடு வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.
ராணுவ பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்திய ராணுவத்தில், தொழில்நுட்பம் மற்றும் பொதுப் பணி வீரர்களுக்கான, எழுத்துத், தேர்விற்கான முடிவுகள், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட...
இடைநிலை ஆசிரியரின் தற்போதைய ஊதிய வழக்கின் நிலை -SSTA
நேற்று (12.09.2014) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு எண் 33399/2013 விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஊதியம் பெறுவதற்கான வழிகாட்டுதல்(DIR...
ன மற்றும் அரேபிய மொழிகளில் திருக்குறள் மற்றும் பாரதியார் படைப்புகள்
தஞ்சை தமிழ் பல்கலை சார்பில், திருக்குறள் மற்றும் பாரதியார் படைப்புகள் சீன மொழியில், மொழி பெயர்க்கப்பட்டு அச்சுக்கு தயாராக உள்ளன. சென்னையில்...
மாணவர்கள் வராத 1,600 பள்ளிகளை மூட அரசு திட்டம்: ஆசிரியர் கூட்டமைப்பு தகவல்.
தமிழகத்தில் 1600 பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால் அவற்றை மூடுவதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில அமைப்பாள...
ஆசிரியர் கல்வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு.
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில், 28 விரிவுரையாளர்கள்,முதுநிலை விரிவுரையாளர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம்...
தரம் உயர்த்திய பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படுமா?
நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலைவெளியிட வேண்டும்,' என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள...
தமிழகம் முழுவதும் போலீசில் காலியாக இருக்கும் பணியிடங்கள் 20 ஆயிரம்
தமிழக போலீசில், ஏ.டி.ஜி.பி., முதல் இரண்டாம் நிலை காவலர் வரை, 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, எஸ்.ஐ., மற்றும் போலீசார் தேர்வ...
Sep 13, 2014
B.ED Admission: Tamilnadu Open University B.Ed Special Education
Tamilnadu Open University B.Ed Special Education *Cost of Application- Rs.500/- *Teaching experience not required Eligibility- Candi...
TRB: LECTURERS (SENIOR SCALE) / LECTURERS Law Colleges-2013-2014 - Hall ticket download
Login For Admit Card Application No. Date of Birth Security Key Enter Security Key Teachers Recru...
சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகதில் கணினி துறையில் பதிவு செய்தவர் விவரம்...
சேலம் மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகதில் 21-08-2014 வரை கணினி துறையில் பதிவு செய்தவர் விவரம்...
தலைமை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு.
தலைமை ஆசிரியர்களுக்கு அரசாணைகளுக்கு புறம்பாக 2006ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட தனி ஊதியத்தை ஒரே தவணையில் பிடித்தம் செய்து அரசு கணக்கில் சேர்க்...
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர் 49பேர் டி.இ.ஓ.வாக பதவி உயர்வு.
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 49 பேர் மாவட்டகல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வி பணிய...
மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல புதிய ஏற்பாடுகளை செய்யும் தமிழக அரசு!
கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்...
ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை'
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வ...
SG Teachers - Grade Pay 4200 - Soon?
TATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 -TATA பொதுச்செயலாளர் 9443464081.மாபெரும்வெற்றி!வெற்றி!வெற்றி!வெற்றி! இன்று12-09-20...
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் நியமனம்.
தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்...
பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க அரசாணை.
தமிழக அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 827 பேர் நியமிக்கப்பட உ...
CPS: புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட(CPS) எண்களை உடனே வழங்க அரசு உத்தரவு.
புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்துக்கான ஒதுக்கீட்டு எண்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று துறைத் தலைவர்...
TNPSC: போட்டித் தேர்வுகளின் தெரிவுப் பட்டியல்வெளியீடு.
டிஎன் பிஎஸ்சி நடத்திய சார்நிலைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் தெரிவு பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC: முடங்கிய முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி., திடீர் சுறுசுறுப்பு.
கடந்த, 2011, 12, 13ம் ஆண்டுகளில் போட்டித் தேர்வு நடந்து, இறுதி முடிவுவெளிவராமல் முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக,...
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு'.
'ஐ.ஏ.எஸ்., உட்பட, அனைத்து அரசுப் பணிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு,3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்ற...
தமிழக மருத்துவ துறையில் இருட்டறை உதவியாளர் பணியிடங்கள் பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர் சித்திக் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் கோரப்பட்டுள்...
இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொதுப்பணி வீரர்களுக்கான, எழுத்து தேர்விற்கான முடிவுகள், தமிழக அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள...
பிளஸ் 2 தனித்தேர்வு செப்.,25ல் துவக்கம்
"பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு செப்., 25ல் தேர்வு துவங்குகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற...
முடங்கிய முடிவுகள் ஒவ்வொன்றாக வெளியீடு : டி.என்.பி.எஸ்.சி., திடீர் சுறுசுறுப்பு
கடந்த, 2011, 12, 13ம் ஆண்டுகளில் போட்டித் தேர்வு நடந்து, இறுதி முடிவு வெளிவராமல் முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக...
Sep 12, 2014
டி.இ.டி - தகுதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்...
சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகுதித் தேர்விற்கான அசல் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது...
ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்-MalaiMalar News
அரக்கோணம் நகரமன்றதலைவர் பதவிக்காக தேர்தல்வருகிற 18–ந்தேதி நடக்கிறது. இந்ததேர்தலில் அ.தி.மு.க.சார்பில் எஸ்.கண்ணதாசன் போட்டியிடுகிறார்.இந்த ந...
இன்றும் வழக்கு விசாரணைக்கு வருவாகத் தெரியவில்லை.
மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட...