ஃபிலிப் ஹியூஸின் மரண அதிர்ச்சியில் இருந்து கிரிக்கெட் உலகம் மீளாத நிலையில், இஸ்ரேலில் பந்து தாக்கி நடுவர் ஒருவர் உயிரிழந்த துயர சம்பவம் ந...
Nov 30, 2014
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 91 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 84 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு...
வாட்ஸ் அப் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷனுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ஃபேஸ்புக் சலித்துவிட்டதாக ஆய்வில் தகவல்
தகவல் தொடர்புக்கு ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக தளங்களை விட வாட்ஸப், வி சாட் போன்ற வசதிகளை பயன்படுத்துவது மக்களிடையே அதிகரித்து வ...
PG-TRB:Tamil study Materials New
TRB PG 2014 B2 -8 மரபு, புதுகவிதை ஹைக்கூ வினா.pdf click here... Thanks To Mr.velan
உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயங்குகிறதா?
வார இறுதி விடுமுறையாக இருந்தாலும் , தேர்வு விடுமுறையாக இருந்தாலும் வியாழக் கிழமை ஆரம்பிக்கத்தொடங்கும் உற்சாகம் ஞாயிறுக்கிழமையில்...
முல்லை பெரியாறு அவசியம் ஏன்? இந்த ஒரு படம் போதும்!
ஒட்டிய வயிறுகளோடு எக்ஸ்-ரே இல்லாமலே வெளியே தெரியும் எலும்புகளோடு தோற்றமளிக்கும் இம்மக்களின் போட்டோக்கள் பஞ்சத்தால் பழக்கப்பட்ட ஆப்பிரிக்க...
தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்!
சென்னை : அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள , தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக...
கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு
கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக...
ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தின சிறப்பு பகிர்வு!
ரேடியோவை கண்டுபிடித்தது யார் ? ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம் நவம்பர் 30: அவரின் வாழ்க்கை இணையில்லாத உழைப்பு,அளவில்லாத தன்னம்பிக்கை,கூடவே ...
பள்ளிக்கல்வி - 15.03.2014 அன்றைய நிலவரப்படிஉதவியாளர் பதவியிலிருந்து கண்கானிப்பாளர் (இருக்கைப்பணி)பதவி உயர்விற்கான திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல்
DSE - ASSISTANT TO DESK SUPERINTENDENT SENIORITY LIST AS ON 15.03.2014 CLICK HERE...
சமஸ்கிருத மொழிப்பாட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும் என்ற...
GIVE A MISSED CALL AND CHECK YOUR BANK BALANCE - ALL LEADING BANKS - ITS FREE
CALL FROM YOUR REGISTERED MOBILE 1. Axis bank - 09225892258 2. Andra bank - 09223011300 3. Allahabad bank - 09224150150
வட மாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம்: மத்திய அரசுக்கு வைரமுத்து, கி. வீரமணி நன்றி
வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் என அறிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்...
TNPSC : குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிடம் 117 இடங்கள் நேரடி நியமனம்.
குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் 117 காலி பணியிடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, தம...
அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்
அரசுப் பள்ளிகள் பாதுகாக்கப்பட்டால்தான் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன...
ஓய்வூதியர்கள் பிப்., 10 ல் தர்ணா
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தேனியில் நடந்தது. மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் கூறியதாவது:
குறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள்
அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நி...
உயர்கல்வி அனுமதி: ஏ.இ.இ.ஓ., க்களுக்கு அதிகாரம்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்றஉயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்விஅலுவலர்களுக்...
விண்கலத்தை கொண்டு செல்லும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்: 'இஸ்ரோ' நிறுவனத்தின் அடுத்த அதிரடி
''இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் மைல் கல்லாகக் கருதப்படும், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட், டிச., 20ம் தேதிக்குள் விண்ணில் செலு...
புத்தக மூட்டைகளை தூக்கும் 'லோடு மேன்'களா நாங்கள்? துவக்கப்பள்ளி ஆசிரியைகள் குமுறல்
துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை, பல கி.மீ., தூரம் பயணித்து, ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். 'பாடம...
நியமன ஆணை எப்போது கிடைக்கும்? வனச்சரகராக தேர்வானவர்கள் விரக்தி
தமிழகத்தில், நேரடியாக வனச்சரகர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் இன்றி, மன உளைச்சலு...
கல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்பஉத்தரவிடுமா யு.ஜி.சி.,
கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களைகொண்டு நிரப்ப, யு.ஜி.சி., உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.
கல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்ப உத்தரவிடுமா யு.ஜி.சி.,
கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களை கொண்டு நிரப்ப, யு.ஜி.சி., உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
உயர்கல்வி அனுமதி: ஏ.இ.இ.ஓ., க்களுக்கு அதிகாரம்
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களு...
பொதுத் தேர்வில் மாநில தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை
விருதுநகர்: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்களின் மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க, அதிகாரிகளுக்கு அ...
நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி.
மானாமதுரை மானாமதுரையில் தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார கிளைதுவக்க விழா நடந்தது. வட்டார தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபா...
பாரதிக்கும் நாடு முழுவதும் பிறந்த நாள் விழா: மத்திய அமைச்சர் ஸ்மிருதி உறுதி
'திருவள்ளுவரை தொடர்ந்து, பாரதியார் பிறந்த நாளையும், நாடு முழுவதும் அரசின் சார்பில் கொண்டாட, நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரச...
12 ஆயிரம் காலியிடங்கள்: 6 மாதத்தில் நிரப்ப திட்டம்
'சமூக நலத்துறையில், காலியாகவுள்ள, 12 ஆயிரம் பணியிடங்கள், ஆறு மாதத்தில் நிரப்பப்படும்,'' என, சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா கூற...
பிஎஸ்என்எல் இணைப்பு பெற ஆதார் எண் தரலாம்
பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற விண்ணப்பத்தில் ஆதார் எண்இருந்தால் குறிப்பிடலாம். எண் இல்லை என்றாலும் இணைப்பு பெறலாம் என்று சென்னை தொலைபேசி...
புத்தக மூட்டைகளை தூக்கும் 'லோடு மேன்'களா நாங்கள்? துவக்கப்பள்ளி ஆசிரியைகள் குமுறல்
துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை, பல கி.மீ., தூரம்பயணித்து, ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். 'பாடம்...
Nov 29, 2014
ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி.
விழுப்புரம். மாவட்ட மாணவர்கள் அனைவரும் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் புத்தாக்...
10 th std Social Science - 5 mark Question & Answer
SAARC 5 marks pdf click here... FDR 5 Marks Pdf click here... prepared by, Mr.N.Sureshbabu, B.T. Assistant, Govt. High School, ...
10 th std Social Science - 5 mark Question & Answer
SAARC 5 marks pdf click here... FDR 5 Marks Pdf click here... prepared by, Mr.N.Sureshbabu, B.T. Assistant, Govt. High School, ...
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
தமிழ்நாட்டில் எஸ் . எஸ் . எல் . சி . மற்றும் பிளஸ் -2 தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த கடந்த வருடம் பள்ளி கல்வ...
ஏழை மனிதனின் தாஜ்மஹால்!
தாஜ்மஹால்னா, அது ஆக்ராவில் உள்ளது என்றுதானே சொல்வீர்கள். அது, ஷாஜஹான் தன் காதல் மனைவிக்குக் கட்டிய நினைவுச் சின்னம். ஆனால், மஹாராஷ்ட்ரா மாந...
கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது
கல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
New Health Insurance Scheme
New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and Organisations covered under the Scheme-List of Hospitals n...
பள்ளிகளுக்கு விடுமுறை.
கனமழையால் கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை-மாவட்ட ஆட்சியர்
மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும்தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வ...
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.
காஞ்சிபுரம் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து, காஞ்சிபுரம்அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் ஆர்ப்ப...
சினிமா, 'டிவி'க்களால் திசை மாறும் மாணவர்கள்: நல்லவற்றை மனதில் ஏற்றவேண்டும்
சினிமா, 'டிவி'க்களால் மாணவர்கள் திசை மாறுவதால் கொலை போன்ற விபரீத சம்பவங்கள் நடக்கின்றன என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'துத்தநாக சத்து குறைந்தால் கற்றல் திறன் பாதிக்கும்'
காந்திகிராமம்: 'நரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்' என, காந்திகிராம பல்...
தேசிய திறனாய்வு தேர்வு: கீ - ஆன்சர் வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்து...
திருவள்ளுவர் பிறந்த நாள் தேசிய அளவில் கொண்டாடப்படும்
தமிழ் மொழிக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உத்தரகண்டைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,யான தருண்விஜய், பல்வேறு முயற்சிகளை எட...
பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவர் குத்திக் கொலை!
விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பறைக்குள் 8- ஆம் வகுப்பு மாணவர் கோ . பாஸ்கரன் (14) கத்தியால...
Nov 28, 2014
EXPECTED DA CALCULATOR
The next index of CPI-IW for the monthof November, 2014 will be released on 30th December 2014. The same will also be available on the of...
TRB:DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
Direct Recruitment of Computer Instructor - Click here for Informtaion to the Candidates Sponsored by Employment Exchange
மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிவு எப்போது?- 2000 பேர் காத்திருப்பு
மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படாததால் தேர்வு எழுதிய 2 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்...
வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை!
வகுப்புகளை புறக்கணித்து , வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக , அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவி...
உயர் நீதிமன்றத்தின் முன் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் !!
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி மதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப...
தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்த...
தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்.காம் வந்தாச்சு, நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா?
சின்ன காலாப்பேட்டையை சேர்ந்த முத்துக்கருப்பன் தமிழில் டைப் செய்ய போனெடிக் கீபோர்டை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் எளிதாக தமிழில் டைப் செய்ய ம...
அரசு ஊழியர்களுக்கு புதிய சலுகை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில் இதுவரை 20 சதவீதம் முன்பணமாக வழங்கப்படுவதை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க அரசு உ...
Flash News:கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை(update)
கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்,திருவாரூர், காரைக்கா...
தொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப்பயிற்சி.
தொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக
ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி
பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை ...
ரூ.3,500 மாத ஊதியத்தில் பரிதவிக்கும்அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள்
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக பணி புரியும் 3,000 துப்புரவு பணியாளர்கள், ரூ. 3,500 ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாம...
கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி
தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், ...
சென்னை பல்கலைதேர்வுகள் அறிவிப்பு
:சென்னை பல்கலை யின், தொலைதுார கல்வி நிறுவன, டிசம்பர் மாத தேர்வுகள், டிச., 6ம் தேதி துவங்குகின்றன.
அஞ்சல் துறை பணியிடங்களுக்குவிண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 2 லட்சம் பேர் விண்ணப்பம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு, சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Nov 27, 2014
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
மாணவர் சேர்க்கை 25 க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை , தனியார் மூலம் நடத்தி , வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அத...
PG-TRB: 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வுக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
TNPSC GROUP-4 பகுதி-4
திருக்குறள்: சொல்பொருள்: * இனிதீன்றல் - இனிது + ஈன்றல் * ஈன்றல் - தருதல், உண்டாக்குதல் * வன்சொல் - கடுஞ்சொல் * எவன்கொலோ - ஏனோ?
கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் இன்று முதல் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வ...
தகவல் துளி: புயல்கள் எப்படி உருவாகின்றன?
ஒவ்வொரு முறை புயல் ஏற்படும் போதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், புயல் எப்படி உருவாகிறது என்பது குறித்து படித...
பந்து தாக்கி கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு
உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ஆஸ்திரேலிய வீரர் ஃபிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்தார்.
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை NMMS தேர்வு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம...
அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பயுஜிசி உத்தரவு
பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிரு...
அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை பெட்டி
அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், ஆலோசனை பெட்டிகளை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் விண்ணப்பிக்க டிச.1 கடைசி தேதி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயிலுகின்றனர். இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள்...
பந்தய குதிரைகளா மாணவர்கள்?
சமீபத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றேன். இலக்கியம் பற்றி பேசினோம். அப்போது அவரது மகனை கவனித்தேன். அவன் வீட்டுப் பாடம் எழுதுவது, எழுந்து போவ...
தீயணைப்பு துறையில் 1,000 காலி பணியிடங்கள்: மூன்று மாதங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை
''தீயணைப்புத் துறையில், காலியாக உள்ள 1,000 பணியிடங்கள், மூன்று மாதங்களில் நிரப்பப்படும்,'' என, தீயணைப்பு மற்றும் மீட்புப் ப...
ஆன் - லைன் கல்வி சான்றிதழ் சேமிப்பு மையம்: புதிய முயற்சியில் மும்பை பல்கலைக்கழகம்
மும்பை பல்கலைக்கழகம், மாணவர்களின் ஆன் - லைன் கல்விச் சான்றிதழ்களை பாதுகாக்கும் வகையில், தேசிய கல்விச் சான்றிதழ் சேமிப்பு மையம் (என்.ஏ.டி.,)...
பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்த டிச., 15ம் தேதி வரை கெடு
'பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு விதிமுறைகளை, டிச., 15ம் தேதிக்குள், அமல்படுத்தாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, கர்நாடக போக்கு...
Nov 26, 2014
TNPSC GROUP-4 பொதுத்தமிழ் பகுதி-3
இசையமுது சொல்பொருள் * வானப்புனல் - மழைநீர் * வையத்து அமுது - உலகின் அமுதம் * வையம் - உலகம்
தடை விலகுமா?
ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பணிநியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இன்று த...
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு✅
✅தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன்,மாநில செயலாளர் திரு.ஏ.இரமேஷ் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்...
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு
அரியானாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆக குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னத...
இப்படியும் ஓர் அரசுப் பள்ளி!
விருத்தாசலத்தை அடுத்த பெ.கா.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சித் தொடக்கப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவதாக அந்த ...
பாடப்புத்தகங்களை எடைக்கு போட்ட வழக்கு முன்னாள் கல்வி அதிகாரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கோவையில் பாடபுத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் சி.இ.ஓ. ராஜேந்திரனின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டி தள்ளுபடி செய்தது. வி...
அரசுப் பள்ளிக் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு அதிகரிப்பு
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பை 30 நாள்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிச.20 க்குள் அளிக்க உத்தரவு.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் குறித்த விவரங்களை டிசம்பர்10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் ...
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குவதற்கும், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை (நவ.26) கடைசி...
அரசு பள்ளி காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு அதிகரிப்பு
அரசு பள்ளிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாட்களாக அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளி...
6 மாதமாக பயிற்சி ஊதியம் இல்லை மருத்துவ மாணவர்கள் திணறல்
அரசு மருத்துவக் கல்லூரிகளில், ஆறு மாதங்களாக, பயிற்சி கால ஊதியம் கிடைக்காததால், முதுநிலை மருத்துவ மாணவர்கள் திணறி வருகின்றனர்.
பொதுத்தேர்வில் மாநில தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை
"10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு...
இன்று அரசு டாக்டர்கள் இடமாறுதல் கலந்தாய்வு
அரசு டாக்டர்களுக்கான, சிறப்பு இடமாறு தல் கலந்தாய்வு, சென்னையில் இன்று நடக்கிறது. முக்கிய நகரங்களில் உள்ள இடங்களை மறைக்காமல், பட்டியலை முழும...
அனுமதியின்றி இயங்கிய 65 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
பெங்களூரு, வடக்கு மற்றும் தெற்கு பகுதியில், அனுமதியின்றி, இயங்கி வரும், 65 பள்ளிகளுக்கு, பொது உத்தரவு துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
Nov 25, 2014
அமைச்சர் ஆய்வு ௯ட்டத்தில் நடந்தது என்ன?
மாவட்டக் கல்வி அலுவலர்கள் , மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று 24/1...
பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம்
இன்று மதுரையில் நடைபெற்ற BC MBC நலத்துறை பள்ளிகளுக்கான கலந்தாய்வில் பணியிடங்களை தேர்வு செய்த
தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எப்போது TRB-ஆல் நடத்தப்படும்?
தமிழகத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.அரசு இதுவரை இப்பணியிடங்களை நிரப்புவதற்கு இ...
TNPSC DEPARTMENTAL EXAM - 2014 BULLETIN RELEASED
Bulletin No. View/Download Bulletin No. 18 dated 16th August 2014 (contains results of Departmental Examinations, May 2014) View Bulle...
10th std Social Science 3years previous question paper with answer.
2011 Halfly Social papers-pdf click here... 2012 Halfly Social papers-pdf click here... 2013 Halfly Social papers-pdf click here... ...
பகுதி நேர ஆசிரியர்களை பந்தாடும் தமிழக அரசு சம்பள நிலுவைதொகை வழங்க நிதி இல்லையாம்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு என கடந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கண்டு கொள்ளப்படவில்லை. ஆசிரியர்களின் தொடர்ச்சி...
பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
உச்சநீதி மன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.
TNPSC Tamil - அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான ஒரு இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்.
உங்கள் கைப்பேசி வழியாக நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் சுலபமாக படிக்க மற்றும் மாதிரி தேர்வுகளை செய்து பார்க்கும் வசதி இந்த இலவச ஆன்ட்ரா...
PG-TRB:முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி என்ன ?விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம்.
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து,ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர...
பாரதியார் பல்கலை: B.Ed-இளங்கலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கல்வியியல் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பாரதியார்பல்கலைக...
இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா
கற்றலில் குறைபாடுடையோர் ஆதரவு சங்கம் சார்பில் கற்றலில் குறைபாடுடையோர்வார விழா நவம்பர் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதுகுற...
ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை!!!
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு எழுத, மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றனர்.
தொடக்க கல்வித்துறை புதிய உத்தரவு ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி பெற புதிய வழிமுறை
தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசுதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் க...
தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப்பணியிடத்துக்கு ஆட்கள் தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப் பணியிடத்துக்கு ஆட்கள்தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள 36 சிறப்புப் பிரிவுக...
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று 24/11/2014 அன்று அ...
என்று இடிந்து விழுமோ? அபாய நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்
உத்தரமேரூர் அருகே நெய்யாடுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டடங்கள் அபாயகரமான நிலையில் உள்ளதால், புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க ...
22 இந்திய மொழிகளின் மென்பொருளை இலவசமாக விநியோகிக்க தீவிர நடவடிக்கை: டாக்டர் பி. வேணுகோபால் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
"22 இந்திய மொழிகளின் எழுத்துரு அடங்கிய மென்பொருளை இலவசமாக நாடு முழுவதும் விநியோகிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது' என்...
அரசு பணிக்கு 'வாக் - இன்' முறை: 1,727 டாக்டர் தேர்வு செய்ய முடிவு
அரசு மருத்துவமனைகளில், காலியாக உள்ள, 1,727 சிறப்பு பிரிவு உதவி டாக்டர் பணியிடங்கள், 'வாக் - இன்' என்ற நேரடி நியமனம் மூலம் நியமிக்கப...
அங்கன்வாடி பணியாளர் நேர்முக தேர்வு திடீர் ரத்து: முன்னறிவிப்பு இல்லாததால் சாலை மறியல்
முன்னறிவிப்பு இன்றி, அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால், ஆர்வமுடன் பங்கேற்க வந்த பெண்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Nov 24, 2014
CPS: புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம்.
புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம் -பற்றிய பதிப்பு வெளியிடப்படும் -இந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம். பு...
அகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதியஉயர்வு நவம்பர் 2014 மட்டும் வழங்கவும், நிலுவைத் தொகையை நிதி நிலைமை கருத்தில் கொண்டு வருகின்ற மாதங்களில்வழங்கப்படும் என உத்தரவு
SPD - PTI SALARY INCREMENT FOR NOV 14, ARREAR WILL BE GIVEN LATER REG ORDER CLICK HERE...
பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் காவலர்களை விடுமுறையற்ற பணியாளர்களாக அறிவித்து, விடுமுறைக் காலத்தினைக் கணக்கில் கொண்டு ஓராண்டிற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கி அரசு உத்தரவு.
GO.181 SCHOOL EDUCATION DEPT DATED.14.11.2014 - 30 DAYS EARNEDLEAVE SANCTIONED FOR WATCHMENTHOSE WHO R WORKING IN GOVT HIGH / HR SEC SCHOOL...
அகஇ - 2015-16ம் ஆண்டுக்கான புதிய தொடக்க / உயர் தொடக்கப் பள்ளிகள் தொடங்க கருத்துருக்கள் பெறுதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்.
SPD - 2015-16 NEW PRIMARY / UPPER PRIMARY SCHOOLS PROPOSALS SUBMISSION REG PROC CLICK HERE...
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு
தினமலர் நாளிதழ் சார்பில் தேனியில் நடந்த டி . என் . பி . எஸ் . சி ., குரூப் 4 தேர்வுக்கான இலவச ஆலோசனை முகாமில் ஏராளமான வாசகர்க...
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டம...
பட்டதாரி ஆசிரியர்களின் ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது
2010 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் -வேண்டுகோள் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்.
M.Phil & P.hd பகுதி நேரமாக படிக்க உதவித்தொடக்கக்கல்வி அலுவலரின் அனுமதியே போதுமானது - இயக்குநர்
M.Phil & P.hdபகுதி நேரமாக படிக்க உதவித்தொடக்கக்கல்வி அலுவலரின் அனுமதியே போதுமானது - இயக்குனர் செயல்முறைகள்
முப்பருவ கல்வி முறை மாணவர்கள் பகீரத பிரயத்தனம்! தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிகள் தீவிரம்
தமிழகத்தில், கடந்த கல்வியாண்டு வரை, முப்பருவ பாடத்திட்டத்தின் படி பயின்ற மாணவர்கள், முதல் முறையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இக்கல்வியாண...
மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு..
குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின்கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள...
Contributory Pension Scheme: NEW NUMBER REPORT
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் புதிதாக இணைந்ததுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுக்கு CPS எண் வந்துள்ளதா என்பதை சரிபார்த்துக்க...
BHARATHIYAR UNIVERSITY-B.Ed., Admission Notification 2015-17
Notification - http://www.b-u.ac.in/advt/advt.pdf Application - http://www.b-u.ac.in/sde/application.pdf Prospectus - http://www.b-u.a...
தமிழ் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமைக்கான மனு: தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றம்
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே கட் - ஆப் மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க க...
தமிழ்நாட்டில் 15 லட்சம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை: கணக்கெடுப்பில் தகவல்
‘‘தமிழ்நாட்டில் 15 லட்சம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை’’ என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த 2011–ம் ஆண்டில் எ...
ஆட்டிசம் குறைபாடு நீக்கஒட்டக பால் மருந்து
'குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான, மனஇறுக்க (ஆட்டிசம்)நோயை, ஒட்டகப் பால் குணப்படுத்தும்' என, சிறப்புக் குழந்தைகளுக்...
குறைந்த செலவில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு: மத்திய அரசு திட்டம் ஜனவரியில் அமல்
இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக உள்ளார். குறிப்பாக குறைந்த செலவில் அனைத்து வகைசிக...
முடக்கம்? : தனியார் பள்ளி வாகன கண்காணிப்பு குழு... : மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
பள்ளி வாகனங்களை கண்காணிக்க, அமைக்கப்பட்ட குழு செயல்படாமல், முடங்கி கிடப்பதாகவும், அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக...
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்
பள்ளி ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும்,' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. மதுரையில் இத...
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி கன்னியாகுமரியில் தமிழ் அறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
ஆசிரியர்கள் அறிவுரைகளை கேட்டால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்: 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேச்சு
:''மாணவர்கள், சிறப்பான ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு படித்தால், 20 சதவீதம் முதல், 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்களை பெற முடிய...
உலோகங்கள் துருப்பிடிக்காமல் தடுக்க வெள்ளைப்பூண்டு சாறு:பேராசிரியர் கண்டுபிடிப்பு
“ உலோகங்கள் துருபிடிக்காமல் இருப்பதற்கு, வெள்ளைப்பூண்டு' சாறு உதவி புரிகிறது” என திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ...
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம்:கற்பிக்க தயாராகிறது கர்நாடகா
மத்திய அரசின் உத்தரவுப்படி, கர்நாடகாவிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அடுத்த ஆண்டிலிருந்து, மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதம் கற்பிக்கப்...
Nov 23, 2014
வருமான வரிவிலக்கு உச்சவரம்பு மேலும் உயர்த்த வாய்ப்பிருக்கிறதா ? அருண் ஜேட்லி பதில்
நாட்டின் சம்பளம் வாங்கும் பிரிவினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதுஅதிக வரிச்சுமையை ஏற்ற விரும்பவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜே...
OXFORD DICTIONARY STORY
1857- ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்திலிருந்த டிக்ஷனரிகள் போதவில்லை என்ற காரணத்திற்காக ஃபிலோலாஜிகல் சொசைட்டி ஆஃப் கிரேட் பிரிட்ட...
நம் பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் !
பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 1. ஆசிரியர் வருகைப் பதிவேடு 2. மாணவர் வருகைப் பதிவேடு 3. மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவ...
பள்ளிகளில் இனி யோகா கட்டாயம்? அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது
அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய யோகா மற்றும் ஆயுர்...
சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு இந்திராகாந்தி தங்க பதக்க விருது
சிதம்பரத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.விஸ்வலிங்கத்திற்கு (படம்) புதுதில்லி குளோபல் எக்கினாமிக் புகாரகரஸ் மற்றும் ரிசர்ச் பவுன்டேஷன் அமைப்பின...
அரசு ஊழியர், அதிகாரிகள் பாஸ்போர்ட் பெற புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு உத்தரவு
வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் பெற விரும்பும் தமிழக அரசு ஊழியர்கள் - அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வ...
TNPSC: புவியியலாளர் பணி அறிவிப்பு.
சென்னை:தமிழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு, உதவி புவியியலாளர்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டி.எ...
அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்வாகத்திடம் வழங்க உத்தரவு
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கானஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி...
ஆசிரியர்களுக்கான மாத சம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடமேதர வேண்டும்
அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான மாதசம்பளத்தை சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடமே தரவேண்டும் என்று சென்னை உயர் நீதி...
அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி நுழைவு தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்.
அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சிக்கான நுழைவு தேர்வு எழுத,இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள...
இருவர் ஒரே மார்க் பெற்றால் குலுக்கல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்ற வழக்கு
மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது இருவர் ஒரே மதிப்பெண் பெற்றால்குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதை மாற்றக்கோரிய மனு தனி நீதிபதி விசாரணைக்கு ம...
மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு: பள்ளிக்கல்வித்துறை
பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்புகையேடு வழங்கி பயிற்சியளிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தர...
மருத்துவ படிப்பு சேர்க்கையில் தமிழ் பாட மதிப்பெண் சேர்க்கப்படுமா?
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே 'கட் - ஆப்'மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை ...
வாட்ஸ் அப்பில் மாற்றம்
வாட்ஸ் சேஜிங் அப் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய வசதி முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதிருப்தியை உண்டாக்கியது.
ஆண்ட்ராய்டு லாலிபாப் 16
ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 நெக்சஸ் சாதனங்களில் அறிமுகமாகியிருக்கிறது. பல புதிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் ஆண்ட்ராய்டு லாலிபாப்ப...
2010 சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்!
வேண்டுகோள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம் : மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கும்,மாண்புமிகு தமிழக முதல்வ...
பள்ளி கல்வித்துறையில் ராஜராஜேஸ்வரி இயக்குனராக பதவி உயர்வு
பள்ளி கல்வித்துறையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் இணைஇயக்குனராக பணியாற்றி வந்தவர் ராஜராஜேஸ்வரி. இவர் நேற்று பதவி உயர்வு பெற்று இயக்...
Nov 22, 2014
ஆசிரியர்களிடையே ஏற்பட்ட ஈகோ
அரூர் : அரசு துவக்கப்பள்ளியில் , ஆசிரியர்களிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால் தலைமையாசிரியர் உட்பட , நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்ட...
கல்வியில் பாகுபாடு ஒழிந்தாலொழிய இந்தியாவில் வளர்ச்சி சாத்தியம் இல்லை.
“ இந்தியாவின் கல்வி அமைப்பு கூர்ந்த பிரமிடுபோல் அதீத ஏற்றத்தாழ்வுகள் கொண்டது . இது கொடிய அநீதி மட்டுமல்ல ; வேகமாக வளரும் பொரு...
SBI - வங்கியின் துணை வங்கிகளில் கிளார்க் பணி.
பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்ல...
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களை நியமித்து அரசு உத்தரவு.
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும...
பணக்காரர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியம் ரத்து? பிரதமர் மோடி அரசின் அடுத்த அதிரடி விரைவில்
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் அடுத்த அதிரடியாக, பணக்காரர்களுக்கு சமையல், 'காஸ்' சிலிண்டர்களுக்கு வழங்...
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி பெற்றோர் சாலை மறியல்
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரி, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்ட மாணவ...
முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்: துவங்கியது உடைக்கும் பணி
இந்திய கப்பற்படைக்கு பெருமை சேர்த்ததும்,இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ரந்த் ஏலம் விடப்பட்ட நிலையில் நேற்று அ...
சி.பி.எஸ்.இ 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?
மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும்மாணவர்களுக்கு மீண்டும் ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்த மத்திய மனித வள மேம்பாட...
ஆண் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு
பெங்களூரு: சிறுமியர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் எதிரொலியாக, பள்ளிகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்கள், ஊழியர்களின் முகவரி, மொபைல் எண், விரல் ...
முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம், 2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக,அரசாணை வெளியிடப...
Nov 21, 2014
மூளைச்சாவு
இன்று அடிக்கடி நாம் பார்க்கும் செய்திகளில் ஒன்று , " மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் , தேவையானவர்களுக்கு பொருத்தப்...
அனைவருக்கும் இலவச ஆன்லைன் கல்வி!
அனைவருக்கும் இலவச ஆன்லைன் கல்வி வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார் . மேலு...
நூலக வாரவிழாவினை முன்னிட்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களை களப்பயணமாக நுலகம் அழைத்து சென்று பொது நுலகம் அறிமுகம் செய்தல் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு பொது நூலக துறை சார்பாக நடைபெறும் நூலக வாரவிழாவினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள...
GROUP 4 CUTOFF
GROUP 4 எழுத உள்ள நண்பர்கள் இந்த மதிப்பெண்களை விட அதிகமாக மதிப்பெண்கள் பெறும் வகையில் திட்டமிடலாமே!
IGNOU: BEd-2015 Admission Counselling Schedule
BEd-2015 Admission Counselling Schedule(RC Madurai) click here... Merit List for BED admission January 2015(RC Chennai) click here...
டி.ஆர்.பி., தேர்வு மூலமே சிறப்பாசிரியர்கள் நியமனம்:தமிழக அரசு உத்தரவு
:உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் ...
Flash News: கனமழை விடுமுறை!
கனமழை காரணமாக 21.11.2014 அன்று நெல்லை,கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்து...
அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்கள் 1,028 பேர் நியமனம்
அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்...
ஓட்டுனர், நடத்துனர் பணியில் சேர2.31 லட்சம் விண்ணப்பம் விற்பனை
அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட பணிகளில் சேர, 2.31 லட்சம் பேர், விண்ணப்ப மனு வாங்கி சென்றுள்ளனர்.20 நாட்களாக...தம...
பகுதிநேர ஆசிரியர் சம்பளம்:ரூ.7,000 ஆக உயர்த்தி உத்தரவு
பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக, உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கக...
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு வயது வரம்பு குறைப்பு?தொடரும் குழப்பத்தால் தேர்வர்கள் தவிப்பு
:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற அகில இந்திய நிர்வாகப் பணிகளுக்காக, மத்திய பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு...
அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம்: சிகிச்சை பெறும் பட்டியலில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் பட்டியலில் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையும் இடம்...
இசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவுஇசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்கஇசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவுளை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவு
இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகியவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட...
போலிச் சான்றிதழ்: அண்ணாமலை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் இருவர் உள்பட 6 பேர் பணிநீக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்த இரு உதவிப்பேராசிரியர்கள், 4 பல்கலைக்கழக ஊழியர்கள் நிரந்தரப் பணிநீக...
பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் திடீர் ஆய்வு
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்...
பகுதிநேர ஆசிரியர் சம்பளம்:ரூ.7,000 ஆக உயர்த்தி உத்தரவு
பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து,7,000ரூபாயாக, உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
2015-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிப்பு
அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாகஅறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையா...
Nov 20, 2014
Teachers Recruitment Board - Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Sewing and Music)-Guidelines issued
▶Go(Ms)No.185 School Education Dept Dt.17.11.2014 Teachers Recruitment Board - Recruitment of Special Teachers (Physical Education,...
12th std. general maths important TEN marks questions
12th std. general maths important TEN marks questions click here... Prepared by, Mr.M.YOGARAJ, M.Sc.,B.Ed.,M.L.I.S., K.C.Sankaralinga na...
BC MBC நலத்துறை பள்ளிகளில் இருந்து பள்ளிக்கல்விக்கு பணியிடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம்.
BC MBC நலத்துறை பள்ளிகளில் பணியில் சேர இருக்கும் நண்பா்களே தற்போது கிடைத்த தகவல்
இலக்கணமும் மொழித்திறனும் GROUP-4M PART -2
* நாம் பேசும் மொழி மற்றும் எழுதும் மொழியை முறையாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான முக்கிய சிறப்புச் செய்தி (19 / 11 / 2014)...
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்களின் ஓயாத முயற்சிகளுக்கு சங்கத்தின் சார்பாக நமது இதயப்பூர்வமான ந...
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அரசாணை வெளியீடு...
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS முறையில் ஊதியம் குறித்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வி தகுதிகாக ஊக்க உதிய உயர்வு வழங்கிட அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.307ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு.
பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலை பட்டப்ப...
பாட நேரம் அதிகரிப்பிற்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பு
அரசு முதல்நிலை கல்லூரிகளில், தற்போது பாட நேரம் வாரத்திற்கு 16 மணிநேரமாக உள்ளது. இதை 22 மணி நேரமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, விர...
Very good happy news to Part time instructors????
Very good happy news to Part time instructors to Government Schools under SSA appointment Salary is increased from Rs.5000/- to Rs.7000/-fr...
ஆசிரியர் நியமனத்தில் மோசடி: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
அரசு உதவிப்பெறும் துவக்கப் பள்ளிக்கு, புதியதாக ஆசிரியர் நியமனம் செய்ததில், ஊழல் நடந்ததாக எழுந்த புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை ...
TNPSC: 2 மாதங்களில் குரூப்-2 மெயின் தேர்வு முடிவு வெளியீடு.
குரூப்-2 மெயின் தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும் என்றுடிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பொதுத்தேர்வு வினாத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை குறைப்பு.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்கா...
CPS -தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல்கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழ...
நர்சிங் முடித்தவர்களுக்கு 929 ரயில்வேயில் பணி.
இந்திய ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறுபணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வ...
குரூப் 1 தேர்வு முறைகேடு விவகாரம்: உச்சநீதிமன்றம் புது முடிவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, 83 தேர்வர்களை நிராகரித்த விவகாரத்தில்,
இண்டர் நெட் பயன்பாடு இந்தியா இரண்டாமிடம்.!!
உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து...
அஞ்சலகங்களில் கிஸான் விகாஸ் பத்திரம் விற்பனை தொடக்கம்
தமிழகத்தில் மறு வெளியீடு செய்யப்பட்ட கிஸான் விகாஸ் பத்திரத்தின் முதல் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: ஐந்து பேருக்கு கிடைத்தது மறுவாழ்வு
கோவை சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டதன் வாயிலாக, ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.கோவை மாவட்டம்...
Nov 19, 2014
ஆண்கள் தினம் இன்று
ஆண்டுதோறும் நவம்பர் 19- ந் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது . பெண்கள் தினம் , குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும...
TNPSC-IV-பொதுத் தமிழ் - 1
திருவருட்பா கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில் கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில் க...
முக்கிய செய்தி - நவ., 25, 26ல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு
மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் ந...
ஆய்வுக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கிறார்!!!
அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 24.11.2014 அன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.
உங்க வீட்டில் நீங்க ஒரே பெண் குழந்தையா? – அப்டீன்னா உங்களுக்கு கல்வி உதவித்தொகை நிச்சயம்!
DELHI:- சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)அறிமுகப்படுத்தியுள்ளது. சம...
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான சிறப்புச்செய்தி (17 / 11 / 2014):
சென்னையில் இன்று (17 / 11 / 2014) தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள்சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்கள் தலைமையில் சங்கத்தின்முக்கிய ...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை, நேரில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"நெட்' தேர்வு முடிவு வெளியீடு
பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணியி...
அனைவருக்கும் கல்வித் திட்டம்: 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டில் முக்கியத்துவம்
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டு முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் த...
சித்தா உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளில் கூடுதல் இடங்களுக்கு நவம்பர் 21-ல் கலந்தாய்வு
சித்தா, யுனானி உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கும், கூடுதல் இடங்களுக்குமான கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறு...
அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை
அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
சிறப்பு கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்
'கல்வித் துறைக்கு மாறுதல் கேட்டு காத்திருக்கும் கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு நவ., 25க்கு முன் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும்,' ...
பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்துக் கழக பணிக்கு 3.32 லட்சம் பேர் விண்ணப்பம்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் போன்ற பணிகளுக்கு 3.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு போக்கு வரத்துக் கழகங்க...
ஆகாஷ் ஏவுகணை சோதனை இரண்டாம் முறை வெற்றி
தரையிலிருந்து பாய்ந்து சென்று, விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும், 'ஆகாஷ்' ஏவுகணையின் சோதனை, நேற்று இரண்டாவது நாளாக வெற்றிகரமாக ...
ஆங்கில பள்ளியை மூட எதிர்ப்பு: மாணவர்கள் மனு
உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பி.இ.எம்.எல்., ஆங்கில பள்ளியை காப்பாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் ஊர்வலமா...
வாரம் 22 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும்: புதிய உத்தரவுக்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பு
அரசு முதல்நிலை கல்லூரிகளில், தற்போது, பாடம் நடத்தி வரும், 16 மணி நேரத்தை, 22 மணி நேரமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, விரிவுரையாளர்...
சிவில் சர்வீஸ் தேர்வர்களின் உச்ச வயது வரம்பு குறைப்பு?
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி., நடத்தும், சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு த...
Nov 18, 2014
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்தவாரம் அரியலூர் மாவட்டம்.
புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து இனி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம் -பற்றிய பதிப்பு வெளியிடப்படும் -இந்த வாரம் அரியலூர் மாவட்டம் -புதிய ஓ...
இந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்!
இந்திய கல்வி அமைப்பான சி . பி . எஸ் . இ . வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள , பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன ...