Dec 31, 2014
கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்
இன்சூரன்ஸ் பாலிசி யின் முதிர்வு தொகை பெறுவது குறித்து, எல்.ஐ.சி.,யின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்:
கோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு!
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு பூமி பூஜை செய்ய இந்து மகாசபை முடிவு...
ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்க...
இரவில் அழைப்பு; காலையில் 'கவுன்சிலிங்'; அடித்து பிடித்து பங்கேற்ற ஆசிரியர்கள்
மதுரையில் தொடக்க கல்வித் துறையில் இரவு அழைப்பு விடுக்கப்பட்டுமறுநாள் காலை 'கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உ...
ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை: தனி நீதிபதியின் உத்தரவுக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தடை
போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்துதேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த ...
பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு
'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர...
காவல்துறையில் அதிக பணியிடங்கள் காலியாக இருப்பதால் குரூப்-1 தேர்வு அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
காவல்துறையில் அதிகாரிகள் பணியிடங்கள் அதிகம் காலியாக இருப்பதால்,குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியாகிறது என்று சென்னையில் டி.என்...
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 1 முதல் நிலைத் தேர்வின் முடிவுகள் அடுத்த 15 நாள்களில்வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்பிர...
சிறப்பு ஆசிரியர்களுக்கான சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும்மேல்நிலைப்பள்ளிகளில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிறப்பு க...
special Article:10,323 அரசு பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துதிரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம்இந்தவழக்கை 09.01.2015 விசாரனைக்கு எடுத்துக்கொள்கிறது.
திரிபுரா உயர்நீதிமன்றம் 10,323 அரசு பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது, மேலும் அரசுக்கு 31.12.2014-க்குள் புதிய ஆசிரியர்களை...
பிப். 22-இல் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு
உடுமலையை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருந்த நுழைவுத் தேர்வுகள் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப...
Dec 30, 2014
TNPSC:2015-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை ஜனவரி வெளியிடப்படும்.
2015-ம் ஆண்டுக்கானடிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் என சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியடிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்...
வலையில் சிக்காதீர்
தற்போது மீண்டும் ஒரு காரணத்தைச் சொல்லி உங்களிடம் வசூல் செய்ய ஏஜெண்டுகள் கிளம்பி விட்டார்கள்.வலை விரிக்கப்பட்டுள்ளது.புரியாதவர்கள் பணத்தை க...
ஜனவரி 5ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளுர் விடுமுறை.
2015 ஜனவரி 5ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளுர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
வரலாறு பாடத்தை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வில் முன்னுரிமை வழங்க கோரிக்கை
இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாற்றை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்...
போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 107 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக போக்குவரத்து ஊழியர்க...
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் - அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ.இளங்கோ அரங்கில் வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 2003 க்குபிறகு நியமனம்பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அ...
ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்
ஆசிரியர் செயல்திறன்~ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யு...
அரசு டாக்டர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று துவக்கம்
சென்னை: அரசு டாக்டர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, மருத்துவக்கல்வி இயக்ககத்தில், இன்று துவங்குகிறது. தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற...
மீண்டும் உருவாகிறது 'டிட்டோஜேக்': போராட ஆசிரியர்கள் ஆயத்தம்
திண்டுக்கல்: 'ஊதிய உயர்வு அளிக்க முடியாது' என அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் 'டிட்டோஜேக்' அமைப்பை உருவாக்கி அரசுக்கு எதிராக...
மனிதனுக்கு பயன்படும் 2014ன் "டாப் 5' கண்டுபிடிப்புகள்
2014ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளை அமெரிக்காவின் பிரபல டைம்' இதழ் வரிசைப்படுத்தி உள்ளது. இதோ அவை:
'மின் துறையில் காலிப்பணியிடம்: விரைவில் நிரப்ப நடவடிக்கை'
பெங்களூரு: "மின்துறையில், காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,” என, மின்துறை அமைச்சர் சிவகுமார் கூறினார்.
தொடக்கக் கல்வி - நாளை (30.12.2014) அன்று பதவி உயர்வு கலந்தாய்வு...
தொடக்கக் கல்வி - புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட44 நடுநிலைப்பள்ளிகளில் முதல...
டிட்டோஜாக் (TETOJAC) உயர் மட்டக்கூட்டம் ஜனவரி-7 அன்று சென்னையில் கூடுகிறது- TNTF பொதுச்செயலர் செ.முத்துசாமி
டிட்டோஜாக் தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(TETOJAC)வின் உயர்மட்டக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 7 புதன்கிழமை சென்ன...
கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.- மாவட்ட ஆட்சியர்.
TNPSC: வணிகவரி துறை உட்பட 18 துறைகளுக்கு உதவி அதிகாரி பதவிகள்: குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது.
குரூப்-2 எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. கிராம நிர்வாக அலுவலர்பணிக்கான தேர்வில...
பொங்கல் பரிசாக நிலுவை தொகை? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலுவை தொகை வரும் பொங்கல் பண்டிகைக்கு முன் வழங...
அஞ்சல் துறை தேர்வு: 76,813 பேர் பங்கேற்பு
அஞ்சல் துறையில் தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 76 ஆயிரத்து 813 பேர் கலந்து ...
கவுரவ விரிவுரையாளர்களுக்குசம்பளம் வழங்க உத்தரவு
அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவை தொகையை வழங்க கல்லுாரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 72 அரச...
பள்ளி மாணவர்களுக்காக முதல் இணைய அறிவுக்களஞ்சியம்: தமிழககல்வித்துறை தொடங்குகிறது
இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான இணைய தகவல்களஞ்சியம் தொடங்குவதென பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் 1-ம் வகுப்பு ம...
மாணவர்களுக்கு ஆதார் அட்டை பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க, மண்டல அளவில் சிறப்பு முகாம்களை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர், மாவட்ட கல்வி அத...
சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை
சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு.
இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
Dec 29, 2014
ஸ்கைப், வைபர் அழைப்புகளுக்கு கட்டணமில்லை: முடிவை கைவிட்டது ஏர்டெல்!
டுமையாக எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஸ்கைப், வைபர், லைன், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் கூகிள் ஹேங் அவுட் மூலம் செய்யப்படும் வாய்ஸ் சேவைகளுக்கு...
வெள்ளி கிரகத்துக்குப் போகலாம் வாங்க
பூமியில் கடல்களுக்கு அடியில் வசிக்க இயலாது. எவ்வளவோ பிரச்சினைகள். பூமிக்கு மேலே ஆகாயத்திலும் வசிக்க இயலாது. அதிலும் பல பிரச்சினைகள். ஆனால் ...
Tentative January Diary-2015
Tentative JAN DIARY 2015 >1.1.15- Global Formal Day >2.1.15-School Reopens >3.1.15-Grievance Day/Primary CRC >5.1.15- ...
CRC TRAINING
PRIMARY TEACHERS :03/01/15 Topic:- (i)Child Psy and Enriching (ii)Constitutional and Cultural values UPPER PRIMARY TEACHERS ...
PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!
தமிழகத்தில் , வரும் ஜன. , 10 ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில் , முறைகேடுகளை தவிர்க்கு...
NMMS தேர்வு தேதி மீண்டும் மாற்றம்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு தேதி, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெறு...
அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்
திருவனந்தபுரம்:கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முற...
தேர்வு தேதி மீண்டும் மாற்றம்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு தேதி, மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் வெற்றி பெறு...
அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்
கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் ப...
சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி?
மொழிப்பாடங்களில் ஒப்பீட்டளவில் தமிழை விட எளிமையானது ஆங்கிலம். தமிழ் அளவுக்கு மெனக்கெடல் ஆங்கிலத்தில் தேவையில்லை. ஆங்கிலத்தை ஊன்றிப் படிப்பவ...
கவுரவ விரிவுரையாளர்களுக்குசம்பளம் வழங்க உத்தரவு
அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவைதொகையை வழங்க கல்லுாரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 72 அரசுக...
'நெட்' தகுதி தேர்வு ஏராளமானோர் பங்கேற்பு
உதவி பேராசிரியர்களுக்கான, தேசிய அளவிலான, தகுதித் தேர்வை நெட்,தமிழகத்தில், நேற்று, ஏராளமானோர் எழுதினர்.பல்கலை மானியக் குழு யு.ஜி.சி., சார்பி...
Dec 28, 2014
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி பற்றி தெரியுமா உங்களுக்கு
வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய செயளி தான், முந்தைய செயளியை விட அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் ப்ளஸ் செயளி இணைய...
எஸ்.எஸ்.சி ஆன்லைனில் நடத்த பரிந்துரை: 10 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்க அரசுத் துறைகளுக்கு உத்தரவு
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தி வரும் தேர்வு முறையை"ஆன்லைனில் நடத்துவது' உள்பட, நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைக...
162 பயணிகளுடன் ஏர் ஏசியா விமானம் மாயம்; சிங்கப்பூர் சென்ற போது விபத்தில் சிக்கியதா ?
இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் ஏசியா கியூ. இசட் 8501விமானம் புறப்பட்ட 42 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்...
TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.
வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.இருதரப்பும் கட்ட...
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயம்..?
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கு 'ஏ' கிரேடு
அண்ணாமலைப் பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீட்டுக் குழு, 'ஏ' கிரேடு வழங்கி உள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், நிதி நெருக்கடி மற்று...
பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரச...
உதவி பேராசிரியர் நியமனம்: மதிப்பெண் வெளியீடு
அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு 1,095 உதவி பேராசிரியர் களை தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. தமிழ், பொருள...
அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?
வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்புமாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும்...
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டடம் இல்லை: இடப்பற்றாக்குறையால் தேர்ச்சி குறையும் அபாயம்
தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக தரம் உயர்த்தப்பட்டஉயர்நிலைப்பள்ளிகளுக்கு, கட்டடம் உள்ளிட்ட வசதி வாய்ப்பு ஏற்படுத்தித்தராததால், ஆசிரியர்கள் வி...
அரசாணை குளறுபடியால் Full Time Ph.D பயிலும் மாணவர்கள் (SC மற்றும் ST) உதவித்தொகைபெறுவதில் சிக்கல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின முழு நேர முனைவர் பட்டப்படிப்புபயிலும் 700 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஸீ50 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்த...
இருப்பிடம், ஜாதி, வருவாய் உட்பட 5 சான்றிதழ்: கூட்டுறவுசங்கம் மூலம் விரைவில் வழங்க முடிவு
ஆன் - லைன் மூலம் ஜாதி, வருவாய், இருப்பிடம் உட்பட, 5 சான்றிதழ்களை பெற்று தரும் பணியை, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், விரைவில் துவங்க ...
10ம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் வெளியீடு
தமிழ் சங்கம் வெளிட்டுள்ள அறிக்கையில், தலைவர் தாமோதரன், செயலர் ஸ்ரீதரன், காமராஜர் உயர்நிலைப் பள்ளி தாளாளர் இராசுமாறன் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ்2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு க...
Dec 27, 2014
TRB : ASST. PROF IN GOVT. COLLEGES - PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW
Teachers Recruitment Board College Road, Chennai-600006 DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE CO...
EMIS : பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்.
SCHOOL EDUCATION - EMIS - 2014-15 UPDATION FOR SCHOOLS, STUDENTS & TEACHERS DETAILS REG INSTRUCTIONS CLICK HERE...
TET 2015 -ஏப்ரல் மாதத்தில் நடைபெறுமா?
ஆண்டுக்கு அதிக அளவிலான தகுதி தேர்வுகளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு சில நாட்கள் ஆகிறது. ஆண்டுக்கு ஒரு தகுதி தேர்வை நடத்துவதே பெரும்பாடாக இ...
இடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்; பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்...
மாவட்ட அளவிலான கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் சிறப்பிடம்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக கடந்த 07/12/2014 அன்று கோவை மண்டல அறிவியல் மையத்தில் கணித திறனறி போட்டிநடைபெற்றது. இதில் ...
12th std PHYSICS HALF YEARLY EXAM ANSWER KEY 2014
PHYSICS HALF YEARLY EXAM ANSWER KEY 2014 click here... prepared by, Mr.P.ILAIYARAJA M.Sc.,B.Ed., PG TEACHER, GHSS, THAMBIKKOTTAI VADA...
6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ் குமார்நகர் மற்றும் ஊர் அமைப்...
முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் பள்ளி அளவிலான பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் சார்பாக பேச்சு,கட்டுரை,ஓவியபோட்டிகள...
குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது
DGE - NMMS EXAMINATIONPOSTPONED TO 24.01.2015 REG LETTER CLICK HERE... எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014 அன்று நடைபெறவிருந்த தேசிய...
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்த கல்வித்துறை முயற்சி- NAGAI BALA
ஆசிரியர்களின் பணித்திறனை மதிப்படுவதாக சொல்லி ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் விதமாக கல்வித்துறையின் செயல்பாடு உள்ளது.
"ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்'
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைஉடனே நிரப்ப வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவள...
பாரதியார் பல்கலை: எம்.பில் தேர்வு முடிவுகள் வெளியீடு
பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் எம்.பில் படிப்...
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க வாய்ப்பு
வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல்சலுகை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி ...
பிளஸ் 2 மாணவர்களுக்குதொடர் தேர்வுகள் அறிவிப்பு:மாற்றம் செய்ய வலியுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள்அறிவிக்கப்பட்டுள்ளதில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்
பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்
இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர்.
பள்ளிகளின் தரம் உயர்ந்தன..! ஆனால் வசதியோ..?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியா...
Dec 26, 2014
TNPSC:GROUP 4- எதிர்பார்க்கப்படும் Cut - Off Mark
ஆசியன் விசாக் இலவச பயிற்சியகம்- ஈரோடு -TNPSC-GROUP 4- எதிர்பார்க்கப்படும் Cut - Off Mark GENERAL : 155 ( + 2 OR -2 ) BC And all com...
வருங்கால வைப்பு நிதி வட்டியை கூட்டலாமே !
மனிதர்கள் யாரும் என்ன நினைத்தாலும் தப்ப முடியாதது முதுமைதான். ஆண்டொன்று போனால் நிச்சயமாக வயது ஒன்று போய்விடும். அதேபோல இளமையில் மேற்கொள்ளும...
அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு
லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாகத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் ...
ஆலோசனை மையத்தில் மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை மையத்தில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஆண், பெண் என 2 உளவியல் நிபு...
தனுஷ்கோடி அழிந்து போன 51 ஆம் ஆண்டு துவக்கம்!
ஆழிப்பேரலைக்குள் மூழ்கி இன்றும் அதன் மிச்சசொசங்களுடன் நினைவு சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி, அழிந்து போன ...
தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதியடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ‘கீ ஆன்சர்’ வெளியீடு
தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசுத் துறைகளி...
எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட...
நம்பிக்கை தந்த வாழ்க்கை
சுனாமியில் தனது மூன்று குழந்தைகளை பறிகொடுத்தவர், சுனாமியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நம்பிக்கை இல்லத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
2014-ம் ஆண்டிற்கான சிறந்த விஞ்ஞானி : ராதாகிருஷ்ணன் முதலிடம்
2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. லண்டனில் இருந்து வெளி...
Dec 25, 2014
12th Accountancy Half yearly Key Answers Dec 2014
Accountancy Half yearly Key Answers Dec 2014 click here... prepared by Mr s.karunakaran
TNPSC Group 2A : Counselling Schedule & Date-Wise vacancy position
1.Rank Position - VIEW 2.Counselling Schedule with Rank - VIEW 3.Department/Unit-wise Vacancy position- VIEW Note:
குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரச...
பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ப...
கற்பித்தலில் ஆசிரியர்களின் புதிய உத்திகளை பதிய வேண்டுகோள்
பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர்...
எரிவாயு மானியம் பெற உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என அறிய !!
CLICK HERE-INDANE GAS CONSUMERS CLICK HERE-BHARATH GASCONSUMERS CLICK HERE-HP GAS CONSUMERS
181 வனப் பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமனம்
தமிழக அரசின் வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள தாக மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்
ஊரா ட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் பதிவு செய்யு...
TNPSC : அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக தேர்வு முடிவுகள் அமையட்டும்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர்.அரசு...
தபால்காரர், தபால் காப்பாளர் தேர்வு: இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியீடு
தபால்காரர், தபால் காப்பாளர் (மெயில் கார்டு) தேர்வுக்கான அனுமதிச் சீட்டு(ஹால் டிக்கெட்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழக அஞ்சல் வட்...
குரூப்2 காலி பணியிட தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டஅறிக்கை:குரூப் 2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர் மற்றும் நேர...
குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு 29-ந்தேதி நடைபெறும் : டி.என்.பி.எஸ்.சி.அறிவிப்பு
குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. குரூப்-...
தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
தனியார் கல்லூரிகளில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நியமித்துள்ளதா...
பிளஸ் 2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல் இன்று சரிபார்ப்பு
மாவட்டத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவ, மாணவியரின் திருத்தம் செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் சரிபார்ப்பு (டிச.24) புதன்கிழமை மதுர...
பாஸ்போர்ட்தாரர்களுக்கு சென்னையில் 27ம் தேதி சிறப்பு முகாம்
கையால் எழுதப்பட்ட, குறைந்த பக்கங்கள் கொண்ட மற்றும் காலாவதி தேதி நெருங்கிய பாஸ்போர்ட்தாரர்களுக்கான சிறப்பு முகாம் சென்னையில் வரும் 27ம் தேத...
நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள்
மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித்துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி...
Dec 24, 2014
TRB- கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சர...
2014-15 INCOME TAX CALCULATION SHEET WITH FORM-16
2014-15 INCOME TAX CALCULATION SHEET WITH FORM-16 CLICK HERE... Prepared by MR.P.MANIMARAN, ARUPPUKOTTAI
TNPSC: Official Group4 Answer Key Published Now.
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES ( Date of Examination:21.12.2014 ) GENERAL TAMIL (SSLC STD) - Click Here GENERAL ENGLISH (SSLC...
8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு: ஜன.3க்கு ஒத்திவைப்பு
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின்கீழ் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக...
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்
பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம்தேதி தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்...
TAMILNADU OPEN UNIVERSITY B.ED IIIrd - COUNSELLING SELECTION LIST
CLICK HERE - TNOU B.ED. CY - 2015 LIST FOR TAMIL MEDIUM CLICK HERE - TNOU B.ED. CY - 2015 LIST FOR ENGLISH MEDIUM
உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்.
உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உ...
வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு!!!
வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை தொடக்க நகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்...
படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு மையம்: அரசுக்கு நோட்டீஸ்
அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு மையங்களை ஏற்படுத்தக் கோரும் மனுவுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீ...
டி.டி.இடி தேர்வு மதிப்பெண் சான்று வினியோகம்
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம்ஆண்டுக்கான மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு ...
சென்னை பல்கலையின் ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆட்சிமன்ற குழுவில் கடும் ஆட்சேபம்
சென்னை பல்கலை யின் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, ஆட்சி மன்ற குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.சென்னை பல்கலை யின், ...
கட்டாய கல்வி சட்டம்: இனி மாணவரை சேர்க்க முடியுமா? கட்டணத்தை அரசு தராததால் பள்ளிகள் சங்கம் முடிவு
கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர...
அரசு நர்சிங் பள்ளிகளில் 100 இடங்களுக்கு அனுமதி
வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசுஅனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிக...
அரசு விடுதியில் மாணவர்களுக்கு ரூ.25க்கு மூன்று வேளை உணவு: கேள்விக்குறியானது தரம்
அரசு விடுதி மாணவர்களுக்கு தினமும் ரூ. 25க்குமூன்றுவேளை உணவு வழங்க வேண்டி உள்ளதால் விடுதி வார்டன்கள் புலம்பி தவிக்கின்றனர்.
படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுமையம்: அரசுக்கு நோட்டீஸ்
அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு மையங்களைஏற்படுத்தக் கோரும் மனுவுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதி...
காமராஜர் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு (சிபிசிஎஸ்) பருவமுறை நவம்பர் 2014 தேர்வு முடிவுகள்வெளியிடப்பட்டுள்...
Dec 23, 2014
இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான்- தமிழக அரசு அரசாணை
தமிழகத்தில் உள்ள மேயர்களை இனி வணக்கத்திற்குரிய என்று அழைக்காமல், மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல்
இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்தையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் உயர்மட்ட...
SSLC HALF YEARLY EXAM 2014-2015 social science KEY
SSLC HALF YEARLY EXAM 2014-2015 social science KEY click here... Thanks To, Mr B. SRINIVASAN GRADUATE TEACHER (HISTORY) GOVT HIGH SCHOO...
அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இ...
எஸ்எஸ்எல்சி தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அரசு அறிவிப்பு
21.12.14 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் 10ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையில் மாற்றம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது பொது ...
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல? இணைய தகவல்கள்
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25- ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம் -1. அதாவது , இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ...
மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!
ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் ...
திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி
திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள் கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள் தங்ளுக்குப் பிடித்த இரண்டு திரு...
2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிவு
2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.நாட்டில் கள்ள நோ...
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்!
பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க கூடாது. அனைத்து மாணவ...
14,443 பேருக்கு போலீஸ் வேலை ரெடி! 28 வயது இளைஞர்கள் எஸ்.ஐ.,யாக தீவிரம்
தமிழக காவல் துறையில், 1,365 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 14,443 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அத...
TNPSC தேர்வு: குரான் கேள்வியால் சர்ச்சை-Dinamalar News
Dinamalar News டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், திருக்குரான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தி...
ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட காலக்கெடு கிடையாது.
சென்னை: 'ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 1.98 கோடி ரேஷன் ...
Dec 22, 2014
TNPSC Group I: 15 நாட்களில் அறிவிப்பு; வி.ஏ.ஓ. கலந்தாய்வு தள்ளிவைப்பு
குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15 நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே, வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும் என...
இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் போராட்டம் 11.01.2015 ல் இருந்து 01.02.2015 க்கு மாற்றம்
11.01.2015அன்று இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய மாற்றம் செய்ய மறுத்த நிதித்துறையை கண்டித்தும் தமிழக அரசு கடிதம் எண் 60473 / CMPC / 2014. நாள் ;10...
TNPSC GROUP - IIA COUNSELLING SCHEDULE
TNPSC GROUP - IIA COUNSELLING SCHEDULE - Posts included in Combined Civil Services Examination–II (Non‐Interview Posts) ‐ (Group‐II A Ser...
புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் கவனத்துக்கு...
குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையெனில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர...
TET சர்டிபிகேட் டவுன்லோட் ஆகுமா?
இதுவரை TET சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாத நண்பர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று கடந்த புதன்கிழமையிலிருந்து 100 தடவைக்கு மேல் போன் செய்தும் ...
TET-ராமர் சுடலைமணி வழக்கு
இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராமர் சுடலைமணி வழக்கு வரவில்லை.நாளை வரும் என்றும் வந்தாலும் அரசு தரப்பில் ஆஜராக தயாரில்லை ...
தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
TNPSC - GROUP IV ANSWER KEY 2014-2015
*TNPSC GROUP IV GK ANSWER KEY *GROUP - IV GENERAL ENGLISH - ANSWERKEY * IV - GENERAL TAMIL - ANSWER KEY Thanks To , NR IAS Academy
12th std CHEMISTRY HALF YEARLY ONE MARK ANSWER KEY - 2014
CHEMISTRY HALF YEARLY ONE MARK ANSWER KEY - 2014 click here... Thanks To, SRII JOTHI HR.SEC.SCHOOL – THARAMAGNALAM
தமிழ்நாடு வனத்துறை அலுவலர் பணிக்கான தேர்வு அறிவிப்பு.
TN forest uniformed services recruitment committee Total vacant:181 last date:30.1.15 Exam:22.2 15 Qualification:u.g science or Engine...
CTET: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: சி.பி.எஸ்.இ அறிவிப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர...
இந்தியா மதச்சார்பற்ற நாடா?
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று பெருமையாக பேசிக்கொள்கிறோம்.ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்து சென்றால...
எங்கே சென்றார் கடவுள்
அன்று 94 குழந்தைகள் இன்று 94+50 குழந்தைகள் எப்படி கதறியிருப்பார்கள் கேட்கவில்லையே எந்த கடவுளுக்கும்........
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும்
கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று...
TNPSC: குரூப் 4 தேர்வு: 2 லட்சம் பேர் ஆப்சென்ட்;2 மாதத்தில் ரிசல்ட் வெளியீடு.
தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் 2 லட்சம் பேர்தேர்வுஎழுதவரவில்லை. தேர்வுக்கான ரிசல்ட் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன...
அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு
காலிப்பணியிடங்களை நிரப்பவும், காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணிவழங்கவும் ஆசிரியர் தகுதித்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்த வேண்டும் என்று தமிழக...
பிளஸ் 2 மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு
பிளஸ் 2 தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வைசெய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்...
Dec 21, 2014
10th std English I & II Paper Question Bank
X English I & II Paper Question Bank click here... Prepared by, Mr. M.Muthuprabakaran M.A.,B.Ed., Graduate English Teacher, Govt. H...
சுப்ரீம் கோர்ட்டில் GO71&5% வழக்கு..........விரைவில் தீர்ப்பு
ஆசிரியர் தகுதிதேர்வு 2013ல் தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வரும் என்று ஒரு சிலரும் பாதிப்பு இல்லை என்று ஒரு சிலரும் ...
TNTET :ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்ட...
PG-TRB: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுபயிற்சிக்கு அழைப்பு
சென்னை ஆசிரியர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு ஜனவரி 10ல் நடத்தும்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ...
இன்று குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதற்கென மாநிலம் முழு...
கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு
கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவுசெய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...
பள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!
'ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்வகையில், தமிழக அரசு உடனடியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்' எ...
Dec 20, 2014
10 SOCIAL SCIENCE GUIDE 2014-Latest study Materials
10 SOCIAL SCIENCE TNDSE GUIDE 2014 click here... நன்றி! திரு க.சந்தோஷ சபரிஷ், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, அரங்கல்துருகம்...
பெஷாவரின் ஒரு அன்னையின் வலியான வரிகள் :
"நீ தானே துப்பாக்கி விசையை இழுத்தாய் ? உனக்குத்தெரியுமா ? ஆறு வாரமாக அவன் வயது இருக்கையில் அந்தப் பிஞ்சு நெஞ்சின் இதயத்துடிப்பை கேட்டே...
7th PAY COMISSION APPLY FROM 01-01-2014?
ஏழாவது சம்பள கமிஷன் பலன்கள் 01-01-2014 முதல் அமல்படுத்தப்படுமா? சம்பள கமிஷன் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமலாகுமா? முழுமையான தகவல்கள் விரைவில்....
நலத்துறை பள்ளிகளில் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?
நேற்று ஒரு ஆதிதராவிடர் நலத்துறை பள்ளிக்கு ஆசிரிய நண்பரை பார்க்க சென்றேன்.SMC பயிற்சிக்கு சென்று விட்டதால் அவரை பார்க்க முடியவில்லை மொத்தம் ...
10 th std Maths Half yearly EXAM key answer
10 th std maths halfyearly EXAM key answer click here... நன்றி.. க. நாகராஜன், பட்டதாரி ஆசிரியர், அஞ்சுகம் முத்துவேலர் அரசினர் மேல்நில...
அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும்...
மதுரை காமராஜ் பல்கலை 'ஆன்லைனில்' தேர்வுகள்: துணைவேந்தர் தகவல்
''மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் ஜனவரி முதல் 'ஆன்லைனில்' தேர்வுகள் நடக்கும்,'' என துணைவேந்தர் கல்யாணி த...
சிறப்பு விமானத்தில் பறந்து வந்த இரண்டரை வயது இந்திய குழந்தை இதயம்: ரஷ்ய குழந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தம்
பெங்களூரில் இருந்து, இரண்டரை வயது குழந்தையின் இதயம், சென்னைக்கு சிறப்பு விமானத்தில் பறந்து வந்தது. விமான நிலையத்தில் இருந்து, 13 நிமிடத்தில...
ஆட்சி மொழியாக தமிழ் கிடையாது: பார்லியில் மத்திய அரசு அறிவிப்பு
தமிழ் உட்பட எந்தவொரு மொழியையும், மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, பார்லிமென்டில் நேற்று திட்டவட்டமாக,...
TATA KIPSON -ஊதிய வழக்கு உடனடியாக நீதிமன்றத்தில் அப்பில் வழக்கறிஞர் சந்திப்பு 16.12.2014
திரு.அஜ்மல்கான் மற்றும் திரு.வெங்கடேசன் அவர்களை மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்திட அனைத்து ஆவணங்கள...
பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு இயக்குனர் உத்தரவு.
அ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர் பட்டியல் 24.12.2014 மாலைக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்து கொள்ளுமாறும், அவ...
தொகுப்பூதிய கணினி பயிற்றுநர் நியமனம் ரத்து
நடப்பு கல்வி ஆண்டில் (2014-2015) அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுந...
கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்திவைப்பு
தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புதாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு
பாலிடெக்னிக்குகளுக்கான பாடத் திட்டத்தை வருகிற 2015-16-ஆம்கல்வியாண்டில் மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
பாலிடெக்னிக் தேர்வு முடிவு 22ல் வெளியீடு.
சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு முடிவுகள் நாளை மறுதினம்இணையதளம் மூலம் வெளியிடப்படுகிறது. இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் மு...
மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை: மத்திய அரசு.
புதுடில்லி: கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,மாணவர்களின் பலத்தை, 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க,மத்திய ...
Dec 19, 2014
நிலவில் மனித உடலா?
இன்று தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இது பழைய செய்தி ... பார்க்காதவர்களுக்கு இது புதிய செய்தி .. ஒரு அதிசய மற்றும் அதிர்ச்சியா...
இன்றைய சந்திப்பின் வெற்றி CRC SPL CL,பின்னேற்பு ,தகுதி காண் பருவம் முடித்தற்க்கான ஆணை (TET Trs) இன்று 19.12.2014 SSTA சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.
SSTA சார்பாக கடந்த மூன்று மாதங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் 1)CRC SPL LEAVE, POST PERMISSION ல் CRC Spl leave அரசாணை வெளியிட கோப்புகள்...
652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR POSTPONEMENT OF CERTIFICATE VERIFICATION Pursuant to the letter dated 18.12.2014 rece...
இந்தியா இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்துதெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி
சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அ
A CIRCLE A SEMI CIRCLE ANOTHER SEMI CIRCLE A SLEEPING LINE A STANDING LINE என்ன இது?
அஞ்ஞாடிக்கு சாகித்ய அகாடமி விருது
அஞ்ஞாடிக்கு சாகித்ய அகாடமி விருது நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி புதினத்திற்கு இந்த ஆண்டுக்கான சாகித்யஅகாடமி வ...
மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி கருப்பு பணம்!
புதுடில்லி : நாடு முழுவதும் , எம் . பி . பி . எஸ் ., மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில் , ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ...
தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் சென்னை, பெற்றோர் ஆசிரியர்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்க...
இரு ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்&...
முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் பள்ளி அளவிலான பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் சார்பாக பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள...
பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - UDAAN SCHEME - 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தொழில் நுட்பம், IIT மற்றும் NIT சேர்க்கைக்கு தகுதியின் அடிப்படையில் தேர்ச்சி, இலவச பயிற்சி அளித்தல் சார்பான அறிவுரைகள்
DSE - UDAAN SCHEME - 11 & 12STD STUDENTS DETAILS CALLED REG IIT / NIT COACHING REG PROC CLICK HERE...
TNPSC: குரூப் - 2: 5ம் கட்ட கலந்தாய்வு 24ல் துவக்கம்.
கடந்த, 2012ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்ட, குரூப் --2 பணிகளுக்கான, ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 24ம் தேதியில் இருந...
10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்த...
மாணவரின் கற்றலை உறுதி செய்யும் திறன் ஒரு ஆசிரியரின் தொழில்திறனை சார்ந்தே இருக்கிறது - பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா
பள்ளிக் குழந்தைகளை 21ம் நூற்றாண்டு குடிமக்களாக உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள் சென்னையில் நேற்று தொடங்கியது.
கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் 7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
மார்ச் முதல் வாரத்தில் அடுத்த செயற்கைக்கோள்
வரும் 2015 மார்ச் மாதத்தில் இந்தியப் பிராந்திய வழிகாட்டி அமைப்புக்கான (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.) 4-ஆவது செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண...
கும்பகோணம் பள்ளி விபத்து வழக்கில்தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், கீழ்கோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க, ஐகோர்ட் மறுத்து விட்டது.
கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் ௩7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.
கவின்கலை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு
சென்னையில் உள்ள, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலையில், இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளுக்கான, முதல் பருவத் தேர்வு, நவம்பர் மாதம் நடந்த...
குரூப் - 2: 5ம் கட்ட கலந்தாய்வு 24ல் துவக்கம்
கடந்த, 2012ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்ட, குரூப் -- 2 பணிகளுக்கான, ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 24ம் தேதியில் இரு...
2016ல் சி.ஏ., படிப்புக்கு புதிய பாடத்திட்டம்.
சி.ஏ., படிப்புக்கு, முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம், 2016ல் அறிமுகம் செய்யப்படுகிறது,'' என, ஐ.சி.ஏ.ஐ., பாடத்திட்டக்குழு ...
ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 சோதனை வெற்றி
இந்திய தொழில்நுட்பத்தில் உருவான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணிற்கு எடுத்துச் செல்லும் அடுத்த தலைமுறை ரக சோதனை ரீதியிலான, ஜி.எஸ்.எல்...
2016-ல் அனைத்து கிராமங்களுக்கும் பிராட் பேண்ட வசதி
2016-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு பிராட்பேண்ட வசதி கிடைக்க செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என டி...
TNPSC: நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 24-ந் தேதி தொடக்கம்.
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்புமற்றும் கலந்தாய்வு 24-ந்தேதி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாண...
Dec 18, 2014
CTET-தயாரா? தமிழ்நாட்டில் கேந்திரிய பள்ளிகளின் பட்டியல்
The latest and total (37) list of KV Schools in Tamil Nadu. Chennai 1. Chennai (CLRI) 2. Chennai (Anna Nagar) 3. Chennai (K.K.Naga...
ஆசிரியர்களின் பாலியல் வன்முறை தொடர்கிறது
ஆசிரியர்பணி கிடைக்காதா என்று ஏங்குவோர் பலர் இருக்க எனக்கு ஏனய்யா ஆசிரியர் பணியை கொடுத்தீர்கள் என்பதைப்போல நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் தினந்...
கணினி பயிற்றுநர் பணியிடங்கள் PTA மூலம் நியமனம் - ரத்து செய்து அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழக மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நி...
மூன்றாவது முறையாக தொடக்கக் கல்வித்துறையில் மீண்டும் ஒரு பதவி உயர்வு வாய்ப்பு . . .
புதியதாக தொடங்கப்பட்டுள்ள 128 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் 42 நடுநிலைப்பள்ளிகளில் 42 தலைமையாசிரியர்கள், 126 பட்...
ஆத்திசூடி தரும் தன்னம்பிக்கை
யானைக்கு தும்பிக்கை , மனிதனுக்கு தன்னம்பிக்கை . என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம் . மூன்றாவது கை தன்னம்பிக்கை ...
Special Article: அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால், ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்?
பாராட்டவும், பின்பற்றவும் வேண்டிய முயற்சிகள் ! அர்ப்பணிப்பு உணர்வுடன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில்...
பொதுத்தேர்வு கவுண்டவுன் தொடக்கம்...........
எஸ் . எஸ் . எல் . ஸி .,- ப்ளஸ் 2 அரசு பொதுத்தேர்வுக்கு எத்தனை நாள் இருக்கிறது என்பதை , மாணவர்களுக்கு நினைவூட்டி , தேர்வுக்கு தயா...
9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் விளைவாக, தமிழகத்தில் பள்ளிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இது குறித்த விவரம்:
ஜனவரி 12ல் பிஎப் முகாம்
சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எ...
தபால் வழியில் பிஇ படிப்பிற்கு இணையான படிப்பு
தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ அருணாச்சலபுரத்தில் செயல்பட்டுவரும் இந்தியன் ஆர்ட்ஸ் கல்லூரியில் AMIE படிப்பிற்கு மாணவர் சேர்க்க...
கல்வி தொடர்பான மாநில கருத்தரங்கு இன்று தொடக்கம்
வகுப்பறைகளில் கல்வி தொடர்பான 2 நாள் மாநில கருத்தரங்கு சென்னையில் வியாழக்கிழமை தொடங்குகிறது. வகுப்பறைகளில் சிறந்த கல்வி முறைகள் மூலம் 21-ஆம்...
அந்தந்த பள்ளிகளிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வழக்கு தனிநீதிபதிக்கு மாற்றம்
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு த...
ஆசிரியர் தேவை
A female, mbc, science teacher is required to vlb janagiyammal aidded school which is in coimbatore.
DSE - BT TO PGT PANEL 2015
DSE - BT TO PGT PANEL 2015 TAMIL / ENGLISH CLICK HERE... MATHS / PHYSICS / CHEMISTRY / BOTANY CLICK HERE... HISTORY CLICK HERE......
தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரிஇயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 2015-16ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலையாசிரியர் 01.01.2015 நிலவரப்படி பணிம...
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலைப் பள்ளிதலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.
DSE - PANEL - BT TO HIGH SCHOOL HMs PANEL AS ON 01.01.2015 REG DETAILS CALLED REG PROC & FORMAT CLICK HERE...
ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்
பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அதுவருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொ...
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் நியமிக்க பொதுக்குழுவில் கோரிக்கை.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சைஅரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கராசு தலைமை வகித்...
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தமிழக அரசுக்கு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதற்காக சட்டத்தை தமிழக அரசுஇயற்றவேண்டும் என்று தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசிடம் கோரிக்...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தப்படுமா?
உயர் கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்...
சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்ட...
இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட்
ஆளில்லா விண்கலத்துடன் ஜி.எஸ்.எல்.வி. மாக்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 9.30 மணிக...
10, பிளஸ் 2 தேர்வு: அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கக் கோரி வழக்கு
கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்...
'108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு: சென்னையில் 22ம் தேதி நேர்காணல்
அவசரகால, '108' ஆம்புலன்ஸ் சேவையில் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் 22ம் தேதி நடக்கிறது.
Dec 17, 2014
TNPSC :Departmental Examinations, December 2014 Memorandum of Admission (Hall Ticket) published
Departmental Examinations, December 2014 Memorandum of Admission (Hall Ticket) (Dates of Examinations: 23.12.2014 to 31.12.2014) ...
12th Commerce Half Yearly Exam Key Answer
12th Commerce Half Yearly Exam Key Answer click here ... Thanks To, Mr.S.Karunakaran
கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி
FACEBOOK தகவல் என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது . வலது கண்ணை கைகளா...
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்; நடவடிக்கை எடுக்க கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
சேலம்- ஆத்தூர் அருகே , அபிநவம் ஏகலைவா அரசு மாதிரி உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு , பாலியல் ...