3/2/15 அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2015

3/2/15 அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை

03/02/2015 அன்று பழனி தை பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹரிஹரன் அவர்கள் அறிவிப்பு - 14/02/2015 அன்று ஈடு செய்யும் வேலை நாளாக உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி