ஆண்டு தேர்விற்கு கோடு போட்ட பேப்பர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2015

ஆண்டு தேர்விற்கு கோடு போட்ட பேப்பர்

மாணவர்களின் கையெழுத்தை தரம் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகளுக்கு கோடுபோட்ட தாள்கள் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி