பத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வு இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

பத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வு இன்று தொடக்கம்


பத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ பாடத்திட்டத்துக்கான தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு மார்ச் 30ம் தேதி வரை நடத்தப்படுகிறது.இன்று ஹிந்தி பாடத்துக்கான தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு எழுத தொடங்குவதற்கு முன் முதல் 15 நிமிடங்கள் தேர்வுக்கான வினாத்தாளை படிப்பதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. அதன் பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது.தேர்வெழுதும் மாணவர்கள் கருப்பு மை நிறப்பிய பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட எந்த பொருளும் தேர்வு அறைக்குள் கொண்டுவர அனுமதி இல்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி