சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துகின்றனர் என்றும், லஞ்சம் கேட்டு கல்வி அதிகாரிகள் பேசிய ஒலிநாடா தம்மிடம் உள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஒலிநாடாவை ஆதாரமாக வைத்து கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துகின்றனர் என்றும், லஞ்சம் கேட்டு கல்வி அதிகாரிகள் பேசிய ஒலிநாடா தம்மிடம் உள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஒலிநாடாவை ஆதாரமாக வைத்து கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி