தேவகோட்டை.
திருச்சி அண்ணாகோளரங்கத்தில் தமிழ்நாடுஅறிவியல் மையம் சார்பில்தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகள்நடந்தது.
இதில் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம்நடுநிலைப்பள்ளி மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
திருச்சி அண்ணாகோளரங்கத்தில் தமிழ்நாடுஅறிவியல் மையம் சார்பில்தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகள்நடந்தது. இப்போட்டிகளில்பல்வேறு பள்ளிகளில் பயிலும்மாணவ,மாணவியர்பங்கேற்றனர். சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய இரண்டுமாவட்டங்களில் இருந்தும்பங்கேற்றதில் தேவகோட்டைசேர்மன் மாணிக்கவாசகம்நடுநிலைப்பள்ளி தான்பங்கேற்றது என்பதுகுறிப்பிடத்தக்கது. இது அரசுஉதவி பெறும் தமிழ் வழிக்கல்விபயிலும் மாணவர்களுக்குகிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.இப் பள்ளித்தலைமையாசிரியர்சொக்கலிங்கம் கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிக்கானதேர்விற்கு மாணவமாணவியரை தயார்படுத்தினார். ஆசிரியைமுத்துமீனாள் மாணவிகளை திருச்சி அண்ணாகோளரங்கத்திற்குஅழைத்துச்சென்று போட்டியில்பங்குபெறச் செய்து அழைத்துவந்தார். மாணவ மாணவிகள்மிகுந்த ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி