மத்திய அரசில் பணியாற்றும், 31 லட்சம் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், இலவசமாக, யோகா பயிற்சி அளிக்கும் திட்டம், ஏப்ரல் 1 முதல், நாடு முழுவதும் துவங்க உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இந்த பயிற்சி வகுப்புகளை, அந்தந்த பகுதியில் உள்ள யோகாசன மையங்கள் நடத்தும். இதற்கானஏற்பாடுகளை, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை மேற்கொண்டுள்ளது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மற்றும் பிற விடுமுறை நாட்களில், இந்த பயிற்சி மையங்கள் செயல்படாது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகளுக்கு என, இரண்டு நாள், மன அழுத்த தவிர்ப்பு பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி