பாரத ஸ்டேட் வங்கியில் ஏறத்தாழ 5,600 எழுத்தர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆன்லைனில் எழுத்துத் தேர்வும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த டிசம்பரில் நேர்முகத் தேர்வும்நடத்தப்பட்டன.
இந்த நிலையில், இறுதியாக பணிக்குதேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தில் (www.sbi.co.in) வெளியிட்டுள்ளது. வேலைக்கான உத்தரவுசம்பந்தப்பட்ட உள்ளூர் வட்டார தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
Mar 6, 2015
Home
EMPLOY
பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி