தொடக்ககல்வி அலுவலர் பணிநிலையில் 29 பேர் உள்பட மொத்தம் 35 பணியிடங்கள் அனுமதித்து -01.01.2015 முதல்31.12.2015 வரை தொடர் நீடிப்பு அரசு ஆணை CLI...
Apr 30, 2015
சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழகஅரசு உத்தரவு
GO.129 FINANCE (ALLOWANCES) DEPT DATED.27.04.2015 - PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial ...
நிதி துறை - படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு
GO.137 FINANCE (ALLOWANCES) DEPT DATED.30.04.2015 - ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of Dear...
இணை. இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்
முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாக பணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்ற...
தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்தேர்வு வாரியம் (டி.என்.எம்.ஆர்.பி.) சமீபத்தில் நர்ஸ் பணிக்கு 7 ஆயிரத்து 243 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட...
மாவட்ட நூலகங்களில் ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்
வருகிற மே 7ம் தேதி வெளியாக உள்ள +2 தேர்வு முடிவுகள் மற்றும் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.மாணவ மாணவிகள் தேர்வ...
வேடிக்கை பார்ப்பதா? தீக்கதிர் தலையங்கம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுமுடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக் கிறது. அதே நேரம் மாநகரங்கள் உள்ளிட்டு தமிழகத்தில் உள்ள நக...
சென்னை,மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற வசதி
சென்னை, மாற்றுத்திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெறுவதற்கு 36 ரெயில் நிலையங்களில் விண்ணப்பங்களை சமர...
வேளாண் கல்லூரிகளில் சேர மே 15முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 15ம் தேதி முதல் இணையதளம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்...
TNPSC :குரூப்- 2 தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் உள்ள 1241 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி...
சுந்தரனார் பல்கலை.யில் பி.எச்டி. படிப்புக்கு தகுதித் தேர்வு
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில்உள்ள பாடப்பிரிவுகளில் பி.எச்டி. முழு நேரம், பகுதி நேரம் படிப்பு பதிவ...
ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி
பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-2015-2015ம் கல்வி ஆண்டில்பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாத...
3 முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாகபணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றா...
ஏ, பி கிரேடு கல்லூரிகளில் படிப்பவருக்கு மட்டுமே கல்விக் கடன் இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது
கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்றுஅளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன்வழங்க ...
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத்திறன் தேர்வு முடிவு எப்போது?
தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில்10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு மு...
பொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை?
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்...
ராணுவத்தில் 6 ஆயிரம் காலியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 6 ஆயிரம் இடங்களுக்கு ஆள்களைச் சேர்ப்பதற்கான முகாம் வரும் 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடங்கவுள்ளது. தமி...
நேரடி 2-ஆம் ஆண்டு பாலிடெக்னிக் சேர்க்கை: மே 22 -க்குள் விண்ணப்பிக்கலாம்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 22 கடைசித் தேதியா...
கல்வியில் மாற்றம் தேவை: ஆளுநர் ரோசய்யா
இந்த நூற்றாண்டில் இந்திய இளைஞர்களே உலகின் முன்னோடிகளாக விளங்குவார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தெரிவித்தார்.சென்னையில், திறமையான இந்தியாவ...
எழுதுபொருள்-அச்சுத் துறையில் பணி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 36 பேர் தேர்வு
எழுதுபொருள்-அச்சுத் துறையில் உதவி பணி மேலாளர் பதவிக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்...
துண்டு சீட்டுகளில் கல்வி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு தேனி முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
தேனி மாவட்ட தனியார் பள்ளிகளில் துண்டுச் சீட்டில் கல்வி கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்...
Apr 29, 2015
தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் 65 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்
தமிழ்நாட்டில் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும், விடுபட்டவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் போட்டோ எடுத்து விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருக...
TNPSC: உதவி பணி மேலாளர் தேர்வு முடிவு வெளியீடு
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு எழுதுபொருள் மற்...
பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வகஉதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13...
ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்
ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த விதசுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெ...
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்,ஆங்கிலம், தமிழ்) பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தற்காலிக பட்டியல்.
01.01.2015 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (கணிதம்,ஆங்கிலம், தமிழ்) பதவி உயர்வுக்கு தகுதிவ...
ஆய்வக பணிக்கு விண்ணப்பிக்க 'தள்ளுமுள்ளு':தேர்வு துறை சேவை மையங்களில் குளறுபடி
தேர்வுத்துறை சேவை மையங்களில், போதிய ஊழியர் இன்றி மற்றும் முறையான அறிவிப்பின்றி, ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், அவதிக்கு ஆளாகின...
ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு அறிவித்துள்ள...
மாநகராட்சி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு:பல ஆண்டுகள் கனவு நிறைவேறுமா
"தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர...
பள்ளி மாணவர்களுக்குஉயர்கல்வி ஆலோசனை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்து...
கல்லை வீசிப் பார்க்கலாம்
நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இன்...
ஆசிரியப் பயிற்றுநர் நண்பர்களே......
885 ஆசிரியப் பயிற்றுநர் நண்பர்கள் பள்ளிக்கு மாறுதல் பெற்றால், அந்த இடத்திற்கு கட்டாய பணிமாறுதலில் அனுப்பப்பட்ட நண்பர்கள் அவரவர் விருப்பப்ப...
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்களால் முடியும்!
இன்றைய கல்வி வந்தடைந்திருக்கும் இடத்துக்கும் பொதுக்கல்விக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கும் இப்படி எவ்வளவோ காரணங்கள் உண்டு. அவற்றையெல்லா...
கோடைக் கால விடுமுறை வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் நியமனம்
கோடைக் கால விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கான நீதிபதிகளை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பா...
ஜே.இ.இ. பிரதான தேர்வு முடிவுகள் வெளியீடு: முதன்மைத் தேர்வுக்கான கட்-ஆஃப் குறைந்தது
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) பிரதானத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஏப். 27) வெளியிடப்பட்டன.முதன்மைத் தேர்வு மே 24-ஆம் தேதி ந...
சென்னையில் நாளை அனைத்துத் துறை செயலாளர்கள் கூட்டம்
அனைத்துத் துறை செயலாளர்களின் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை(ஏப்.30) நடைபெறுகிறது.ஒவ்வொரு அரசுத் துறைகளிலும் செயல்படுத்தப...
"ஒரு துவக்கப்பள்ளியின் முடிவு"
1990 காலகட்டங்களில் உலக வங்கியின் நிர்பந்தத்தால் புதிய பொருளாதாரக் கொள்கையை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியதால், கல்வியில் தனியார்மயம் ...
மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்: 23 ரயில் நிலையங்களில் இனி பெறலாம்
இ-டிக்கெட் மூலம் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான படிவங்களை தமிழகத்தின் 2...
கோடை விடுமுறையில் இலவச தமிழ்ப் பயிற்சி வகுப்பு
பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயில் சார்பில், மாணவர்களுக்கு மே மாத இறுதிவரை இலவசதமிழ்ப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.இதுதொடர்பாக ஆதிபுரீ...
Apr 28, 2015
மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் விழா
தேவகோட்டை - ஏப்ரல் -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நாடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.நேரட...
கூகுள் தேடுஇயந்திரத்தில் நேபாள நில நடுக்கத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய வசதி
கடுமையான நில நடுக்கத்தால் நிலைகுலைந்து கிடக்கும் நேபாளத்தில் 37 தமிழர்கள் உள்பட இன்னும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கித்தவித்து வரும்வே...
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்
01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் ...
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்
01.01.2015 நிலவரப்படி இடைநிலை/சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுத...
G.O.NO.128 DATED 27.4.2015: 6% DA RAISED TO PENSIONERS AND FAMILY PENSIONERS
G.O.NO.128 DATED 27.4.2015: 6% DA RAISED TO PENSIONERS AND FAMILY PENSIONERS CLICK HERE TO DOWNLOAD....
TNTET:ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை
ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்க...
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை (29.04.2015) உள்ளூர் விடுமுறை.
தஞ்சை பெரிய கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறுவதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்ச...
6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு
சென்னையில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்கஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பள்ளியில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்ய ஆலோசனை
பள்ளியில், ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து, கல்வித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். மொபைல்போன் பயன்பா...
மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள்; ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள் அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாந...
கல்வித் துறை நியமனங்கள் காவிமயமாக்கப்படவில்லை: ஸ்மிருதி இராணி
கல்வித் துறை நியமனங்கள் காவிமயமாக்கப்படவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.மனிதவள மேம்பாட்டுத...
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
பி.எட் முடித்த பழங்குடியின பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிற...
அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்த...
ஆய்வக உதவியாளர்கள் பணிக்கு சிவகங்கை, விருதுநகரில் ஆர்வம்
சிவகங்கை,விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் 2,500ஐ தாண்டியுள்...
பாடநூல் விற்பனை மையம் மூடல்: புத்தக தட்டுப்பாடு எதிரொலி
பாட புத்தக தட்டுப்பாடு காரணமாக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்ட புத்தக விற்பனை மையம் திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால், பல கி.மீ., தூர...
கல்விக்கு முக்கியத்துவம்: தலித் சமூகத்திற்கு அழைப்பு
"அம்பேத்கரின் வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாததால், தலித் சமுதாயம், இன்று பல பிரச்னைகளால் அவதிப்படுகிறது. கோவில்களுக்கு செல்வதை புறக்...
விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன. இங்கு வரும் கல்வியாண்டில் 7,8,9,11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு...
Apr 27, 2015
4360 Lab Assistant Exam District vise Registration School ( Nodel centre)
Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application Center Ø Ariyalur - Male: Government Higher Secondary School (Ar...
கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்
கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர...
102 இடைநிலை பள்ளி ஆசிரியர் பணி
மிசோரமில் நிரப்பப்பட உள்ள 102 இடைநிலை பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மிசோரம் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள...
பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமா...
ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்
அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அரசு உயர்நி...
உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு:டி.ஆர்.பி., மீது 'நெட்' சங்கம் புகார்
சென்னை:'அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்...
எஸ்ஐ பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள எஸ்ஐ பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்காக அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்தும் இலவச பயிற்சி...
அரசுப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை: விருதுநகர் மாவட்டத்தில்கடந்த ஆண்டைவிட ஆயிரம் பேர் குறைவு
விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் ஆயிரம் பேர் குறைந்துள்ளன...
Another Mile Stone Judgment in favour of Pre-2006 Pensioners
20 years’ Service enough for full pension even for Pre-2006 Pensioners Outcome of Supreme Court Judgment on this issue Apex C...
Tamil Nadu, Medical ServicesRecruitment Board (MRB) Recruitment 2015 – Apply Online for 7243 Nurse Posts
Tamil Nadu, Medical ServicesRecruitment Board (MRB) Recruitment 2015 – Apply Online for 7243 Nurse Posts CLICK HERE FOR ADVERTISEMENT.. ....
ஓரங்கட்டப்படும் வேளாண் பிரிவு; ஆசிரியர்கள் ஓட்டம் :அரசின் தொலைநோக்கு திட்டம் - 2023' நிறைவேறுவதில் சிக்கல்
ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் ரத்து, வேளாண் பிரிவுக்கு வசதியின்மை போன்ற நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளில் வேளாண் படிப்புக்கு முழுக்கு போடும் ...
என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்
கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக, பல மெட்ரிக் பள்ளிகள், அரசின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறாமல், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன.தமிழகத...
மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்
பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, ...
70 பிரிவுகளில் இணையத்தில் முதுநிலை கல்வி வாய்ப்பு
மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ. 140 கோடி நிதியின் மூலம் 70 முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கு யுஜிசி பாடத் திட்டம் தயாரித்து இணையத்தில் வெளியிட்டு...
உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்
உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்த வேண்டும் என நெட், ஸ்லெட் சங்...
கல்விக்கு பயன்படும் பழைய பொருள்கள்!
உபயோகமற்ற பழைய பொருள்களை பொதுமக்களிடமிருந்து சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை கல்விக்காக அளித்து வருகின்றனர் &...
தொழில்நுட்ப தேர்வு சான்றிதழில் கெடுபிடி
'கலைப்பாட தொழில்நுட்பத் தேர்வு சான்றிதழ்களை, மூன்று நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோதாது என்பத...
மாணவரின் இதயம் காக்க நிதி திரட்டும் ஆசிரியர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒடுகம்பட்டியில் சஞ்சீவி, 11, என்ற மாணவரின் இருதய சிகிச்சைக்கு பள்ளி ஆசிரியர் கணேசன் நிதி திரட்டி வரு...
Apr 26, 2015
ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டம்
"எனது மதிப்பிற்குரிய ஆசிரிய சகாக்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்..! நாம்நடத்திய பல்வேறு கட்ட போராட்டத்தின் பயனாக தற்காலிகமாக கிடைத்த ...
10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு விடைத்தாளை திருத்துமாறு கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்தம்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி நிறைவடைந்தது. 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள...
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் ( அசல் மற்றும் நகல்...
ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.
வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடைகட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் த...
புதுச்சேரி,சென்னை, கேரளாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. செல்போன் சேவை பாதிப்பு.
தில்லி மற்றும் வட மாநிலங்களில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டத...
ஆதார் எண் பதிவுக்கு இன்று சிறப்பு முகாம்! வாக்காளர்களே மறந்து விடாதீர்
வாக்காளர்பட்டியலில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் சிறப்பு முகாம், மாவட்டம் முழுவதும் உள்ள, 2,243 ஓட்டுச்சாவடிகளிலும், இன்று ந...
மே 21 முதல் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை, மே, 21ம் தேதி முதல், 10 நாட்களுக்கு நடத்த, போக்குவரத்து துறை முடிவு செய்து உள்ளது.தமி...
50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து விரைவில் முக்கிய தகவல் வெளியாகலாம்
50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி .விரைவில் இது...
Alagappa University DDE-B.Ed Programme - Application Form and Prospectus
Alagappa University DDE-B.Ed Programme - Application Form and Prospectus CLICK HERE FOR PROSPECTUS... CLICK HERE FOR APPLICATION...
அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறோம்: அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு
அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது பணிக்கு வந்தவர்களை, அதிகாரிகள் புறக்கணிப்பதாக, தமிழ்நாடு அரசு, 2003ம் ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும்உதவிய...
பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்
வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செ...
பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை
தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொ...
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்
ல்வி பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார். இது தொடர்பாக சனிக்...
வாகனம், கம்ப்யூட்டர் வாங்க முன் பணம்: போலீஸ், அமைச்சுப் பணியாளர்கள் 'குஷி'
வங்கிகள் மூலம் சுலப தவணை திட்டத்தில் டூவீலர், கம்ப்யூட்டர், கார் வாங்க விரும்பும் போலீஸ் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு முன்பணம் வழங்க அ...
சார்பதிவாளர் காலியிடங்கள் நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்
'பதிவுத்துறையில் அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும்,' என தமிழ்நாடு பதிவுத்துறை சார்பதிவாளர்கள் சங்கம...
கட்டாய கல்வி சட்டத்தில் பெரும் குளறுபடி: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மோசம்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்பட...
கொத்து கொத்தாக போலி வாக்காளர்கள்: மாணவர்கள் உதவி கேட்கும் தேர்தல் கமிஷன்
வாக்காளர் பட்டியலில் போலிகள் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு தேர்தல் கம...
மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்...
ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு
வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் ...
சத்தம் இல்லாமல் அரசு துறையில் புது வசதி அறிமுகம்: அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி
அனைத்து அனுமதிகளையும், இணைய தளம் வழியாக வழங்க, புதிய மென்பொருள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், சத்தமின்றி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இரண...
பள்ளி செல்லா பிற மாநில குழந்தைகள் உடுமலை பகுதியில் அதிகம்
உடுமலையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடந்த, பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுப்பில், பிற மாநில குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து...
Apr 25, 2015
கோடைகால சிறப்பு வகுப்பு நடத்தலாமா, வேண்டாமா? குழப்பத்தில் ஆசிரியர்கள்.
ஒன்பதாம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்கு, கோடை கால சிறப்புவகுப்புநடத்தலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.தனி...
தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு
'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால் மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என ...
New offer(update):இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான Mobile Application.
இன்று மொபைல் போன் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . அனைவரும் எபோழுதும் போனும் கையுமாகத்தான் உள்ளனர். போன் வைத்திருப்பதில்...
பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4,362 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்...
இணையதள மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி கல்லூரி மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம் என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ...
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடக்கம்
தமிழகம் முழுவதும் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வகஉதவியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு முதலில் எழுத்துத்தேர்...
30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான ...
எஸ்.எஸ்.ஏ மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?-TATA
சிவகங்கை மாவட்ட டாட்டா சங்க செயற்குழு கூட்டம் காரைக்குடியில் நடைபெற்றது,அதில் கீழ்க்காணும் ஆசிரியர்களின் ஊதியம் பிரச்சனை தொடர்பான தீர்மானம...
'மாணவர் சேர்க்கைக்கு இணையதள மதிப்பெண் நகலை பயன்படுத்தலாம்'
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளு...
தமிழக அரசுக்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது: மின்னணு ஆளுகைத் திட்டத்துக்காக கிடைத்தது
மின்னணு ஆளுகை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2014-15ம் ஆண்டுக்கான இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.இது...
அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு
அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இடங்களை விட கூடுதலாக 50 ஒதுக்கப்பட்டு 100 ஆக அதிகரித்து சுகாதாரம் மற்ற...
இன்ஜி., - மே 6; எம்.பி.பி.எஸ்., மே 11ல் விண்ணப்ப வினியோகம்.
தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதியும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வின...
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 “மெயின்” தேர்வு – மே மாதத்திலிருந்து ஜூனுக்கு மாற்றம்!
டிஎன்பிஎஸ்சி மூலமாக அடுத்த மாதம் நடைபெறவிருந்த குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வானது மே மாதம் 2,3,4 ஆகிய ...
Apr 24, 2015
பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரின் தற்பெருமை!
கல்வி கற்றால் நல்ல வேலை கிடைக்கும். கார், அபார்ட்மென்ட் வாங்கலாம். வளமாக வாழலாம். இதுதான் கல்வியா? அப்படித்தான் நினைக்கிறது இன்றைய தலைமுறை....
சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி – பிவிஎஸ்என் மூர்த்தி மையம்
சென்னை, மேற்கு மாம்பலம் பொது சுகாதார மையத்தைச் (பப்ளிக் ஹெல்த்சென்டர்) சார்ந்த பிவிஎஸ்என் மூர்த்தி (BVSN MURTHY) மையம் – மூளை மற்றும் மன வள...
இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம்
பேஸ்புக் மூலம் நண்பர்களுடன் செல்போனில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த கம்ப்யூட்டர் காலத்தில் மக்களால் ஃபேஸ்புக் இல்லாமல் இருக்க...
புத்தகக் குறிப்புகள்: கக்கனின் வேட்டி அழுக்கு... ஆனால் 'கை' சுத்தம்!
காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமை...
4 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட முடிவு
மகாராஷ்டிராவில் 4000 அரசு பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால்,...
கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை 25ம்.தேதி மாற்றிக்கொள்ளலாம்
கிழிந்த பழைய நோட்டுகள் இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பழைய, கிழிந்த மற்றும் அழுக்கா...
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்4360 காலிப்பணியிடம் தேர்வு பாடத்திட்டம்
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்4360 காலிப்பணியிடம் தேர்வு பாடத்திட்டம் : Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs: 1...
தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா?
ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. பங்கே...
மே 11 முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள்: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு
2015- 2016ஆம் கல்வி ஆண்டின் எம்பிபிஎஸ் மற்றும் BDS படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் மே 11 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.ச...
விருதுநகரில் 15 பள்ளிகளுக்கு சிறந்த சுற்றுச்சூழல் விருது
விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிக்கும் 5 அரசு பள்ளிகள் உட்பட 15 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு சுற்றுச்சூழல் துறை சார்பில...
மதுரையில் மூடும் நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகள்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அதிர்ச்சி தகவல்
மதுரையில் 6 மாநகராட்சி பள்ளிகள் மூடும் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.இந்த இயக்கத்தினர் ...
கோடை விடுமுறையில் பிளஸ் 2 சிறப்பு வகுப்புகள்: ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சல்
கோடையில் வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும், விடுமுறையில் வகுப்பறை கல்வியையும் தாண்டி வெளியுலகை அறிந்து, புரிந்து கொள்ளவும், குடும்ப ...
100 நிமிடங்களே இந்த உலகில் இருந்த குழந்தை
தன் உடல் உறுப்புகளை தானம் செய்து இன்னும் உயிர்வாழ்கிறது "நீ இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகப் போகிறாய் இவான்ஸ்” என்று மருத்துவர் சொன்ன...
பள்ளி வேலை நாட்களை 200 ஆக குறைக்கதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, துவக்கப்பள்ளி வேலை நாள், 220 என்பதை, 200 நாட்களாக குறைத்து அரசு ஆணை வெளியிட வேண்டும்' என, செயற்குழு கூட்ட...
4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமனம்: போட்டித் தேர்வுக்குஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்-நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரம்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் வ...
மே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவுதேதி அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 7ம் தேதி; பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி ெவளியிடப்படும்' எ...
மே முதல் வாரத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்
பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி...
கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களை வற்புறுத்தக் கூடாது
தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய தலித் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என சுயநிதி பொறிய...
8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் ...
Apr 23, 2015
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதற்கான விடைத்தாள்களை திருத்தும...
குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி
மதிப்பெண் பதிவில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், பிளஸ் 2 விடைத்தாள் டாப் சீட்டின் ’பி’ பகுதி, மாநில அளவில் சரிபார்த்தலுக்கு சென்...
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியற் கல்லூரிகளில் 2014-15ம் கல்வியாண்டிற்கு பகுதி நேர பி.இ / பி.டெக் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Application invited from diploma holders in Engineering / Technology for admission to Part time B.E./B.Tech. Degree Courses - English versi...
state board exam result...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2377 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதற்கான விடைத்தாள்களை திருத்து...
Sub Inspector எழுத்துத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பாகநடத்தும் (Sub Inspector) எழுத்துத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்...
TNPSC:குரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம்.
அடுத்த மாதம் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் டிஎன...
அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதுக்கு தேர்வு
சிறந்த திட்டங்களை செயல்படுத்திய மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதை, பெரம்பலூர் ஆட்சியர் தாரேஸ் அகமதுவிற்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. இந...
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித...
அரசு தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற அரசு தொழில்நுட்பத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் ஏப்ரல் 27...
அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26-ல் தொடக்கம்
தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங் களுக்கான போட்டி தேர்வுக்காக டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்நடத்து...
திருவள்ளூர் மாவட்டம்: வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்தில் 2010, ஜன. 1 முதல் 2010, மார்ச் 31 வரையான காலாண் டில் பதிவு செய்து, தற்போது 5 ஆண்டுகள் முடிந்துள்ள பட்டப் ...
கல்வித்துறை உத்தரவு: பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்ப...
அரசு பள்ளிகள் ஆய்வகங்களுக்கு 4,362 உதவியாளர்கள் புதிய முறையில் தேர்வு நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்
அரசு பள்ளிகளுக்கு 4,362 ஆய்வக உதவியாளர்கள் புதிய முறையில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டாலும்கூட, நேர்காணல் ...
தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு
தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிற...
ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம்
'ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, ஓய்வூதியர்கள் தகுதியுள்ள கழித்தல்களுக்கா...
கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்
''நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,'...
கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிப்பறையைச் சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்தியதாக பள்ளி நிர்வாகி, ஆசிரியர்- ஆசிரியைகள் என ...
இரண்டாம் நாளாக வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மீது தாக்குதல்
பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் 48 மணி நேரப் போராட்டம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பணிக்குச...
துப்புரவுப் பணியாளர், தண்ணீர்த்தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு
துப்புரவு பணியாளர், நீர்த்தொட்டி இயக்குவோர் ஆகியோருக்கு ரூ. 20 முதல் ரூ. 40 வரை தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ...
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது. இந்த உயர்வின் மூலம், ரூ.366 முதல் ரூ.4,6...
பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!
போலி சான்றிதழ்களை தடுக்க, பிறப்பு, இறப்பு பதிவுக்கும், 'ஆதார் எண்' அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, ஜன., 1ம் தேதி ...
தமிழக அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி.
சென்னையில் உள்ள தமிழக அறிவியல் மையத்தில், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஒரு நாள் அறிவியல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அறிவ...
Apr 22, 2015
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்...
Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11
Teachers Recruitment Board College Road, Chennai-600006 Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படிஉயர்த்தி தமிழக அரசு உத்தரவு- அரசு ஆணை
அரசு ஆணை எண்.121 நாள்.22.04.2015 - படிகள் - அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - பதிவிறக்கம் செய்...
சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பள உயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தி...
அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்...
பிளஸ்1 தேர்வு முடிவு வரும் முன்பு பிளஸ் 2 தொடக்கம் அரசு பள்ளிகளிலும் கோடை சிறப்பு வகுப்புகள்
பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பே பிளஸ்2 மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட...
முதியோர் உதவிக்கான விதிகளை தளர்த்தியது அரசு: வாரிசு இருந்தாலும் உதவி கிடைக்கும்
சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியோர், மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கான மாதாந்திர உதவி பெறுவதற்காக, விதிமுறைகளை, தமிழகஅரசு தளர்த்த...
ஏ.டி.எம்.,மில் பணம் வரவில்லையா? வங்கி அபராதம் அளிக்கும்
ஏ.டி.எம்., மையங்களில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, இயந்திரத்தில் இருந்து பணம் வராமல், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் குறை...
பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு
சென்னையில் 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார்கள்...
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.
அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும். காலிப்பணியிடம் : 4360 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச...
பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...
அன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு... தற்பொழுது இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கும் ரூ.10000 ஊதியம் மற்றும் 5 முழுவேலைநாட்கள் போன்ற செய...
பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை
பிஎட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று என்சிடிஇதிட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பிஎட் அட்மிஷன் நட...
பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை.
தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும்நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி வகுப்புகள் இன்று (புதன்கிழமை) முடிவடைகின்றன. நாளை...
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரச...
10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவி...
சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்
பிரதான கோரிக்கைகள் குறித்து பேச, குழு அமைப்பதாக, அமைச்சர் கூறியதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திக் கொண்டோம்' என, தம...
சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தி...
அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்
முன்பதிவு செய்யாமல், சாதாரண டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க, பேப்பர் இல்லாத டிக்கெட் முறை, இன்று முதல் அறிமுகமாகிறது.சாதாரணமாக, ரயிலில் முன்பத...
விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்குதகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வருகிற 24-ம் தேதி முதல், த...
Apr 21, 2015
TATA வின் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இன்று (21-04-2015 )டாட்டா வின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம் கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு .வைத்...
PAY CONTINUATION ORDER FOR 624 RMSA POSTS IN MODEL SCHOOLS RELEASED
PAY CONTINUATION ORDER FOR 624 RMSA POSTS IN MODEL SCHOOLS RELEASED CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS.....
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கலை பிரிவுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை - மாணவர் எதிர்காலம்?
தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கலை பாடப்பிரிவுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் எதிர்...
செயல்படுத்தபடாமல் முடங்கிய பிரத்யேக இணையதள வடிவமைப்பு திட்டம்
அங்கீகாரம் பெற்ற மற்றும் பெறாத பள்ளிகள் குறித்து அடையாளம் காண்பிக்கும் நோக்கில், 2011ல் பிரத்யேகமாக துவக்கப்பட்ட இணையதளம் வடிவமைப்பு திட்டம...
பாழாகிறது ஏழை கல்லூரி மாணவர்களுக்கான வெளிநாட்டுக் கல்வி: பேராசிரியர்கள் கவலை
ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு, அரசுக் கல்லுாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது; இத...
TET வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை ...
76 ஆசிரியருக்கு இடமாறுதல் உத்தரவு: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு
தேர்வு நேரத்தில், விதிமுறைகளை மீறி, 76 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இந்த உத்தரவை ர...
அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டிய வை
ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து ----------------...
செல்போன் தொலைந்து விட்டதா? கவலைப்படாதீர்கள் இனி கூகுளில்போனை தேடிக்கண்டுபிடிக்கலாம்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் தொலைந்தால், இனி கூகுள் தேடுதளத்திலேயே அவை எங்கிருக்கிறது என்பதை தேடி கண்டுபிடிக்க முடியும்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி: 6 ஆண்டாக நியமனத்தில்சிக்கல்: தேர்ச்சி பெற்றவர்கள் தவிப்பு
தமிழகத்தில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஆறு ஆண்டுகளாக பணியில் சேர முடியாமல் தேர்வு எழுதியவர்கள் தவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.டி....
சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாகதமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ...
மே 1ம் தேதி முதல் பிஎஸ்என்எல் புதிய சலுகை.
சாதாரண தொலைபேசி சேவையை ஊக்குவிக்கும் வகையில் சாதாரணதொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.தமிழ்நாடு தொலைத் ...
9ம் வகுப்பில் இனி `ஆல்பாஸ்’ கிடையாது
ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....
தத்ததெடுப்பு விடுப்பு
ஒரு வயதிற்கும் குறைவான குழந்தையை சட்டபூர்வமாகத் தத்து எடுத்துக்கொள்ளும் பெண் அரசுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 180 நாட்கள் வரை சிறப்பு தத...
அரசு ஊழியர்களுக்கு அகிலேஷ் அரசு தாராளம்: 6 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி
உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்துஅம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வருடத்தில் 6 மாதங்கள் விடுமுறை எடுத்...
மூடப்படுகிறது 'பிளிப்கார்ட்' வெப்சைட்!
அண்மையில், பிரபல ஷாப்பிங் வெப்சைட்டான 'மிந்த்ரா' மூடப்பட்டதையடுத்து ஆன்லைன் வர்த்தகத்தின் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் பிரபல 'பிள...
பிளஸ் 2 சிறப்பு வகுப்பு; ஆர்வமற்ற மாணவர்கள்
பிளஸ் 2 சிறப்பு வகுப்புக்கு, கல்வித்துறை சார்பில் எந்த கட்டுப்பாடும்விதிக்கப்படாததால், சில மாணவர்கள் புறக்கணிக்கின்றனர். இது, ஆசிரியர்களுக்...
30க்குள் முடிக்க திட்டம்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. இம்மாதம்30ம் தேதிக்குள் திருத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம...
வரும் கல்வி ஆண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு
பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசியஆசிரியர் கல்வியிய...
புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை'
'தமிழகத்தில், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை' என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது....
1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தகவல்
"தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175 கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது&qu...
மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க ஏற்பாடு
தேர்வு முடிவு வெளியிடப்படும் காலகட்டத்தில் மாணவர்கள் தற்கொலைகளில் ஈடுபடுவதைக் தடுக்க, சென்னை பெருநகர காவல்துறை பிளஸ் 2,10-ஆம் வகுப்பு மாணவர...
எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய நடைமுறைதிட்டம், முழுமை பெறாமலேயே, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறியும் வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய நடைமுறை, முதன்முறையாக ...
Apr 20, 2015
2016 தேர்தல் அதிமுகவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேக்டோ மாநில செயலாளர்
ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 2016ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய விளைவுகளை அதிமுகவிற்கு ஏற்படுத்...
உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் இறுதி விசாரணைக்கு இருதரப்பும் தயார்
ஆசிரியர் பணிநியமனங்களில் கடைப்பிடிக்கப்படும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை கடைப்பிடிப்பதும் , முன்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்...
ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தாமல் அரசு தூங்குகிறது: ஸ்டாலின்
'15 அம்ச கோரிக்கைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக...
தேவகோட்டை பள்ளியில் திருமறை ஒப்புவித்தல் போட்டி
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுறை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்...
விடைத்தாள் மதிப்பீடு: புதிய திட்டம் நிறுத்தம்!
நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அறியும் வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் புதிய நடைமுறை, முதன்முறையாகக...
மே முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு?
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ...
பி.எட்., படிப்புக்கு தேர்வு தேதி அறிவிப்பு
பி.எட்., படிப்புக்கான தேர்வுகள், மே 8ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:
தலைமை ஆசிரியர் காலியிடம் விரைவில் நிரப்ப திட்டம்
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்...
ஆசிரியர்கள் விரைவில் போராட்டம்; ஜோக்டோ உண்ணாவிரதத்தில் தகவல்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டத்தில்இறங்குவோம் என ஜோக்டோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் தெரிவித்தனர். தமிழ்நாடுஆசி...
இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை!!
தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால் உலகின் எந்த மூளையில்ஒருவர் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு பேசக்கூடிய வாய்ப்பு இப்போது உள்ளத...
10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை (ஏப். 20) முதல் தொடங்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல்...
30 புதிய பி.எட். கல்லூரிகள் தொடங்க விண்ணப்பம்: துணைவேந்தர் தகவல்
வரும் 2015-16 கல்வியாண்டில் புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் தொடங்க 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்பல்...
ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம்
ஆன் - லைன் மூலம் ரயில் டிக்கெட்டு, 'புக்' செய்வோருக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல புதிய சலுகைகளை, ஐ.ஆர்.சி.டி.சி., அளிக்கஉள்ளது.இந்திய...
பிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது?
'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் பு...
நர்சு பணிக்கு 7,000 பேர் தேர்வு:ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகளுக்கு, கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில், புதிதாக, 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, தகுதித...
சத்துணவு ஊழியர்போராட்டம் தேவையற்றது சொல்கிறார் சங்கத்தலைவர்
:“ 12 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்று கொண்ட பின் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது,” என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்ம...
பொதுத்துறை நிறுவன பணியாளர் தேர்வுக்கு தனி அமைப்பு?:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை
'அரசு ஊழியர்களை தேர்வு செய்ய, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இருப்பதுபோல, பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கு ...
அழிந்து வரும் பாரம்பரிய கலைகள்: உயிர்ப்பிக்கும் பணியில் ஊராட்சி பள்ளி
அழிந்து வரும் பாரம்பரிய கலை யை வளர்ப்பதில், ஊராட்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.வெறும் புத்தக படிப்பு மட்டுமல்லாமல், மாணவ, மாண...
11 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது எல்காட்
தமிழக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 2014-15, 15-16-ம் கல்வியாண்டுகளில் 11 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ள...
Apr 19, 2015
உதவி வேளாண் அலுவலர் தேர்வு முடிவுகள்: 3 மாதங்களில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
உதவி வேளாண் அலுவலர் தேர்வு முடிவு 3 மாதங்களில் வெளியிடப் படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது: பிளஸ்–2 தேர்வு முடிவு மே 9–ந்தேதிக்குள் வெளியாகிறது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் 5–ந்தேதிதொடங்கி 31–ந்தேதி வரை நடை பெற்றது. அந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர்...
வரும் 27ம் தேதி அடுத்த கட்ட போராட்டம் சென்னையில் 1 லட்சம் பேர் பேரணி
முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கட...
கோவையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்; மலுமிச்சம்பட்டியில் அமைய வாய்ப்பு
கோவையில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது.தமிழக அரசின் அரசாணை விவரம்:
தமிழகம் முழுவதும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதம் மேற்க...
ஆசிரியர் டிரான்ஸ்பரில் இடங்களை மறைத்தால் பெரும் ஆர்ப்பாட்டம்! - தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற செயலாளர் -மீனாட்சி சுந்தரம்
ஒளிவு மறைவற்ற கவுன்சலிங் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் கவுன்சலிங் நடக்கும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தொடக்கப் ப...
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மது...
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து வழக்கு
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு, ப...
சாலை ஆய்வாளர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள்
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 9சாலை ஆய்வாளர் பணியிடங்களை மாவட்ட அளவிலான போட்டித் தேர்வின் மூலம் நி...
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிப்பு.
குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பா...
ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வுதனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்.
மே மாதத்தில் நடக்கும் ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில், பங்கேற்க விரும்பும்தனித்தேர்வர்கள், ஏப்ரல், 22ம் தேதிக்குள், உத்தமசோழபுரத்தில் உள்ள ...
இலவச பாடப்புத்தக வினியோகத்தில் இழுபறி:'ஸ்டாக்' இல்லாமல் ஆசிரியர்கள் அவதி?
இலவச பாடப்புத்தகங்கள் தேவையான அளவுக்கு இருப்பு இல்லாததால்,ஆசிரியர்கள் பாடநுால் கிடங்குகள் மற்றும் பள்ளிகளுக்கு மாறி, மாறி அலைக்கழிக்கப்படுக...
கணக்கு வைத்திருக்கும் வங்கி மட்டுமின்றி எந்த வங்கி ஏடிஎம்மிலும் டெபாசிட்
ஏடிஎம் இயந்திரங்களில் பணம் டெபாசிட் செய்யும் வசதி உள்ளது.பெரும்பாலான வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி விட்டன. இருப்பினும், எண்ணிக்கையில...
Apr 18, 2015
TET இறுதிவிசாரணை உச்சநீதிமன்றத்தில்,கோர்ட் எண் 7, வழக்கு எண் 5வது இடம்பெற்றுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வின் வெய்ட்டேஜ் மற்றும் 5% தளர்வு மதிப்பெண் வழக்கு இறுதிவிசாரணை (21.4.15)கோர்டெண் 7, வழக்கு எ...
+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -பள்ளி கல்வி இயக்குனர்
+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் www.dge.tn.nic.in இணைய தளத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -பள்ள...
சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம்: ஏழு பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு சென்ன...
கல்விக் கடன் திட்டத்தில் குளறுபடிகள்: நாடு முழுவதும் ஆய்வுசெய்ய மத்திய அரசு சார்பில் குழு நியமனம்
கல்விக் கடன் திட்டத்தின் செயல் பாடுகள் மற்றும் அதிலுள்ள குளறுபடிகள் குறித்து சர்வே நடத்துவதற்காக குழு ஒன்றை அமைத்திருக்கிறது மத்திய அரசு.நா...
அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்
அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவட...
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து போன்றவைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் ஏப்., 28ல் பார்லிமென்ட் முற்றுகை போராட்டம்.
தொழிலாளர் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது,'' என மதுரையில் நேற்று துவங்கிய எச்.எம்.எஸ்., 33வது தேசிய மாநாட்...
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட விவரங்களை அறிய எஸ்.எம்.எஸ். வசதி
வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) மூலம் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.எம...
நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கான நெட் தேர்வு ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து இன்று முதல் விண்ணப்பி...
மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைதமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில...
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம் ஆயிரக்கணக்கானோர் கைது
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.சாலை மறியல் ...
சத்துணவு சமையல் செய்ய மாட்டோம்: கலை ஆசிரியர்கள் போர்க்கொடி.
கல்விப் பணிகளைத் தான் செய்வோம்; சத்துணவு சமையல் மற்றும் உணவுபரிமாறும் பணிகளை செய்ய மாட்டோம்' என, கலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.இது...
பெண்கள் பாதுகாப்புக்கென செல்லிடப்பேசியில் தனி வசதி
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கென செல்லிடப்பேசியில் தனி பயனுறு (மொபைல் அப்ளிகேஷன்) காவல் துறை சார்பில் கோவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது...
புதுகை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று:அமைச்சர்கள் வாழ்த்து
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மாநிலத்திலேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச்சான்று பெற்றுள்ளதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அம...
சத்துணவு சமையல் செய்ய மாட்டோம்: கலை ஆசிரியர்கள் போர்க்கொடி
கல்விப் பணிகளைத் தான் செய்வோம்; சத்துணவு சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணிகளை செய்ய மாட்டோம்' என, கலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.இத...
'டான்செட்' விண்ணப்பிக்க ஏப்.25, வரை கால நீட்டிப்பு
'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 25 ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உடனுக்குடன், 'ஹால்ட...
மருத்துவமனைகளில் கவுன்சிலிங்
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 'வளரிளம் பருவத்தினருக்கான 'கவுன்சிலிங் கிளினிக்' (ஆற்றுப்படுத்துதல்) துவக்கப்பட உள்ளது.ப...
உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பெண் பாதுகாவலர் கட்டாயம்
உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பெண் பாதுகாவலரை நியமிக்குமாறு மாணவர் பாதுகாப்புக்கான புதிய வழிகாட்டுதலில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அற...
கோவையில் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு
கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முற்றிலும், நிறைவு பெற்றுள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவி...
பள்ளி திறக்கும் நாளில் புத்தகம் ஏற்பாடுகள் தீவிரம் : ஆய்வுக்கூட்டத்தில் முடிவு
அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ,மாணவியருக்கும்இலவச பொருட்களை வழங்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்ப...
Apr 17, 2015
TNTET: ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடையை நீக்கி உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம்.
ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை விலகி விட்டது.ஆனால் 70 % தற்போது நிரப்பி கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு நிரப்பி கொள்ள...
கோடை விடுமுறையில் குழந்தைகளை பாடம்சாரா சுற்றுலா, உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்: பெற்றோர்களுக்கு கல்வியாளர்களின் அறிவுரை
கோடை விடுமுறை குழந்தைகளுடைய சுதந்திர காலம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஏப்ரல் வரை தினமும் முழுமையான தூக்க மில்லாமல் அவசரகோலத்தில் எழுந்து...
தமிழகத்தில், சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில், தமிழ் பாடம் நடத்த ஆசரியர்கள் இல்லை !!!
தமிழகத்தில், மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ., அடிப்படையில் செயல்படும் பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாகும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆன...
TRB RELEASED list of Candidates with their Marksand Eligiblity after C.V on 10/04/2015
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15 - Click here list of Candidates with their Marks and E...
வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு
பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றிய பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் புதியவடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்ஆப் வெர்ஷன் 2.12.38 நிறுவன...
திருவாரூர் மத்திய பல்கலை.யில் ஜூன் 6,7-ல் நுழைவுத் தேர்வு: இணையதளம் மூலம் மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூரில் உள்ள மத்திய பல் கலைக்கழகத்தில் 2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.தமிழ்நாட...
பள்ளிகள் திறந்தவுடன் இலவச பஸ் பாஸ்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக் கான ஆண்டு இறுதித் தேர்வு கள் வரும் 22-ம் தேதியுடன் நிறை வடைகின்றன. இதையடுத்து, கோடை விடுமுறை அளிக்கப் படுகிற...
கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிமுகம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.திலகர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:மருத்துவம், பொறியியல் போன்ற...
கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை
பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று த...
சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமிழக அரசு அறிக்கை
பல்வேறு சலுகைகளைப்பெற்ற பின்னரும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் செய்வது தேவையற்றது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்தும் தமிழக அர...
'நெட்' தகுதித்தேர்வு:ஜூன் 28ல் நடக்கிறது.
கல்லுாரி மற்றும் பல்கலை பேராசிரியர் பணிக்கான, தேசிய அளவிலான, 'நெட்' தகுதித்தேர்வு, ஜூன் 28ம் தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும்...
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் 20ம் தேதி துவக்கம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம், வரும் 20ம் தேதி துவங்குகிறது. குழப்பமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில...
ஜூலையில் பொறியியல் கவுன்சிலிங்:துணைவேந்தர் ராஜாராம் தகவல்
''அண்ணா பல்கலையுடன் இணைந்த, பொறியியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே மாதம் வழங்கப்படும்; ஜூலையில் கவுன்சிலிங் நடத்தப்ப...
விருதுநகரில் வட்டார வள மைய ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளமைய ஆசிரியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை மாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்...
ஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்
தமிழக பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதால்,கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழ்நாடு ஆசிரிய...
19 பட்ட படிப்புகளுக்கு விருப்ப பாடத்தேர்வு முறை
தொழிற்கல்வி சார்ந்த விருப்ப பாடத்தேர்வு முறையில், கலை, அறிவியல்கல்லுாரிகளில், 19 பாடங்களை அறிமுகம் செய்ய, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,...
சத்துணவு ஊழியர் போராட்டம் கலை ஆசிரியர்கள் ஆதரவு
சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கலைஆசிரியர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு கலை ஆசிரிய...
Apr 16, 2015
1942–ல் மும்பையில் இருந்து இங்கிலாந்து சென்றபோது 100 டன் வெள்ளி நாணயத்துடன் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு
1942–ம் ஆண்டு 2–ம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த வெள்ளைக்காரர்கள் போருக்காக இந்தியாவில் ஏராளமான நிதி ...
ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு
ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேத...
தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி
கை விரல்களால் எழுதி, அதனை மெசேஜாக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு (Google Handwriting Input) அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2014ல் பணியில் சேர்ந்தவர்களும் ஆசிரியர் பணியிடமாற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்
FLASH NEWS மே மாதம் நடைபெறுவதாக உள்ள ஆசிரியர் பணியிடமாற்ற கலந்தாய்வில் 2014ல் பணியில் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என உறுதியான தகவல் ...
புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு?
போலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணயகுழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு...
என் இணையம்... என் உரிமை!
இனிமேல்....ஈஸியாக, வாட்ஸ் அப்பில்... போட்டோ அனுப்ப முடியாது! யூ- டியூபில் படம் பார்க்க முடியாது. ஸ்கைபில் பேச முடியாது. புதுசு புதுசாக கண...
தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவமும், அதனால் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்வது அல்லது தற்...
பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!
பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர் 16ம் தேதி முதல்அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12...
விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ்,ஐ.டி., கார்டு
அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்று...
திறந்தநிலை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) ஏ. முகமது ஜாபர் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்...
சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது தமிழ்நாடு அரசு அறிக்கை
சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தேவையற்றது என்றும், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் குழந்தைகளுக்குமதி...
சத்துணவை ருசி பார்த்து வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு?
சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்த பி...
தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு
சத்துணவு பணியாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 'பள்ளி சத்துணவை, தலைமை ஆசிரியர், சாப்பிட்டு பார்த்த ப...
போலி சான்றிதழ் வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பார் கவ...
அச்சு துறையில் ஆட்கள் தேர்வு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
எழுது பொருள் மற்றும் அச்சுத் துறையில், காலியாக உள்ள, 147 பணியிடங்களுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலப்பு திருமணத்திற்கு வழங்கப்படும் மத்திய அரசு நிதி எங்கே? தமிழகத்தில் இருந்து யாரும் பெறாத அவலம்
கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் நிதியுதவியை பெற்றுத் தர, தமிழக அரசு அதிகாரிகள், கடந்த, இரண்டு ஆண்டுகளாக, எந்த ...
பெங்களூரு: பி.யூ.சி., மாணவர்களுக்கு 'ஜாக்பாட்': 23 மதிப்பெண் வழங்க உத்தரவு
இரண்டாமாண்டு பி.யூ.சி., தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, பி.யூ.சி., போர்டு, 23 சலுகை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது.
நேதாஜியின் ரகசிய கோப்புகள் வெளியிட கமிட்டி அமைப்பு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்புடைய ரகசிய கோப்புகளை வெளியிடுவதற்கு, கமிட்டி அமைக்கப்படுகிறது.கடந்த 1945, ஆகஸ்ட் 18ம் தேதி, தைவானில் நேதாஜி...
நேரடி உதவித் தொகை திட்டம்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
மானியம், கல்வி உதவித் தொகைகளை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையிலான பொது நிதி மேலாண்மைத் திட்டத்தில் இணைப்பு பெற்றுள்...
திறந்தநிலை பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் (பொறுப்பு) ஏ. முகமது ஜாபர் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்...
Apr 15, 2015
SEC GR TEACHER TO B.T.ASSISTANT MATHS TEMPORARY PROMOTION PANEL RELEASED
SEC GR TEACHER TO B.T.ASSISTANT MATHS TEMPORARY PROMOTION PANEL RELEASED CLICK HERE TO LETTER... CLICK HERE TO PANEL(XL FILE)...
State Level National Talent Search Examination (X-Std) ( Nov - 2014)- Result
State Level National Talent Search Examination (X-Std) ( Nov - 2014)- Result click here...
சத்துணவு ஊழியர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் - தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை நியமித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சமூகநல ஆணையர் உத்தரவு .
சமூகநலத்துறை - புரட்சித் தலைவர் எம் .ஜி .ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவு ஊழியர் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம்...
Results of Postman/Mail Guard Direct Recruitment Examination held on 28/12/2014
Results of Postman/Mail Guard Direct Recruitment Examination held on 28/12/2014, in Tamilnadu Postal Circle click here...
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வர...
தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணைய...
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஓய்வுபெறுபவர்களின் உத்தேச எண்ணிக்கை விவரம்
192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி...
பணி நியமனத்தில் போலி சான்றிதழ், கல்வி தகுதி குழப்பம்: டி.ஆர்.பி.,யை சமாளிக்க கல்வித்துறை திணறல்
போலி சான்றிதழ், முன்னுரிமை வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி நிர்ணய குழப்பம் போன்றவற்றால், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க, ஆசிரியர் தேர்வு...
உதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் ‘நெட்’ தகுதி தேர்வு.
அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்...
புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு
புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவுஎடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடி யாக...
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம் மாநில தலைவர் பேட்டி
தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறார்கள் என்று மாநில தலைவர் பழனிச்...
ஏழை மாணவர்களை வெளிநாட்டில் படிக்க வைக்கும் தமிழக அரசின் திட்டம்
ஏழை மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கும் தமிழக அரசின் சிறந்த திட்டத்துக்கு பல கல்லூரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகார் எழுந்...
காமராஜர் பல்கலை. தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தொலைநிலைக் கல்வி இயக்கக மாணவர்களுக்காக மே மாதம் ந...
ஐ.ஏ.எஸ்., முதன்மை ஆளுமை தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அகிலஇந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், மாதிரி இலவச முதன்மை தேர்வு பயிற்ச...
பிளஸ் 2வில் 95 சதவீத தேர்ச்சி இலக்கு? திருத்தும் பணியில் ஆசிரியர்கள் அதிர்ச்சி
பிளஸ் 2 தேர்வில் பல புகார்கள் எழுந்ததால், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால...
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் மே 2ம் வாரம் வினியோகம்
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகத்தை, மே மாதம், இரண்டாம் வாரத்தில் துவக்க, மருத்துவக் கல்வி இயக்...
விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ், ஐ.டி., கார்டு
அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், 'பஸ் பாஸ்'களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்ற...