அனைத்துத் துறை செயலாளர்களின் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை(ஏப்.30) நடைபெறுகிறது.ஒவ்வொரு அரசுத் துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் உள்பட முக்கியவிஷயங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறை செயலாளர்களின் மாதாந்திரக் கூட்டம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஏப்ரல் மாதத்துக்கான அனைத்துத் துறை செயலாளர்கள் கூட்டம், வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி