TNPSC: உதவி பணி மேலாளர் தேர்வு முடிவு வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2015

TNPSC: உதவி பணி மேலாளர் தேர்வு முடிவு வெளியீடு


டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி வெ.ஷோபனா நேற்று இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு எழுதுபொருள் மற் றும் அச்சுப்பணியில் 8 உதவி பணி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 1.11.2014 அன்று ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் 432 பேர் பங்கேற்றனர்.சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 36 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத் தில் (www.tnpsc.gov.in) வெளி யிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மே 15-ம் தேதி சென்னை யில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவல கத்தில் நடைபெறும். சம்பந்தப் பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து தனித்தனியே தகவல் அனுப்பப் படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி