May 2015 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2015

Tamilnadu Lab Asst Exam 2015 - Key Answer

ஆய்வக உதவியாளர் தேர்வின் விடைகள்

ஈரோடு ஆசியன் விசாக் TNPSC  இலவச பயிற்சியகத்தின்31.05.2015 ஆய்வக உதவியாளர் தேர்வின் விடைகள் click here...
Read More Comments: 0

அட்மிஷன் பெற அரசு பள்ளிகளிலும் கட்டணம் வசூலிப்பு; அதிருப்தியில் பெற்றோர்

்பூர்:திருப்பூரில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில்,மாணவர் சேர்க்கைக்கு, 2,000 முதல் 3,500 ரூபாய் வரை கல்வி கட்டணம் வசூலிப்பதால், பெ...
Read More Comments: 1

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்தது வருமான வரித்துறை

வருமான வரி கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதே வருமான வரி கணக்கை தாக...
Read More Comments: 0

ஜூன் 24-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளான ஸ்டேட் பேங்...
Read More Comments: 0

4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத்தேர்வு 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்

4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இன்று (ஞாயிற்றுக்கிழமை)எழுத்துத்தேர்வு நடக்கிறது. மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்...
Read More Comments: 2

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறப்புமுதல் நாளன்றே பாடப் புத்தகங்கள் விநியோகம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளைதிறக் கப்படுகின்றன. முதல் நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்யப...
Read More Comments: 0

தமிழக அரசின் அரசாணையின்படி குரூப்-1 தேர்வு எழுத கூடுதல்நேரம் கேட்டு மாற்றுத்திறனாளி வாலிபர் வழக்கு டி.என்.பி.எஸ்.சி.க்கு ஐகோர்ட்டு நோட்டீசு

குரூப்-1 தேர்வு எழுத கூடுதல் நேரம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிதொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. செயலருக்கு, சென்னைஐகோர்...
Read More Comments: 1

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு

தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமைநடைபெறவுள்ளது.தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் 8 லட்சத்து 96 ஆயி...
Read More Comments: 1

'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை

ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்...
Read More Comments: 5

அனைத்து தபால் நிலையங்களிலும்2017க்குள் 'கோர் பேங்கிங்'வசதி

''இன்னும் இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள, அனைத்து தபால் நிலையங்களிலும், 'கோர் பேங்கிங்' வசதிகள் ஏற்படுத்தப்படும்,'...
Read More Comments: 0

10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு

பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட...
Read More Comments: 0

மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்கிறது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நேற்று எடுக்கப்பட்ட சிலமுடிவுகள் விவரம்: l மத்திய அரசு ஊழியர்களுக்க...
Read More Comments: 0

பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்

நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், ...
Read More Comments: 0

696 தனியார் பள்ளிகளுக்குஆங்கில வழி கல்வி அனுமதி

கன்னடத்தில் பாடம் கற்பிக்க அனுமதி பெற்று, ஆங்கிலத்தில் கற்பித்த, மாநிலத்தின், 696 தனியார் துவக்க பள்ளிகளுக்கு, அதிகாரபூர்வமாக ஆங்கிலத்தில் ...
Read More Comments: 0

ஆங்கிலவழி பள்ளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவால் சிக்கல்: தொடக்க கல்வி இயக்குனரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் தவிப்பு

அரசு பள்ளிகளில், ஏற்கனவே துவக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி, தட்டு தடுமாறிதவிக்கிறது. வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் தொடக்க மற...
Read More Comments: 0

பாஸ்போர்ட்: அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து ம...
Read More Comments: 3

May 30, 2015

ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.6,999க்கு வெளியானது

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யுனைட் 3 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ரூ.6,999க்கு வெளியிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தளத்தில் இந்தஸமார்ட்போனை...
Read More Comments: 0

அனைத்து மின்சார ரயில்களிலும் செல்போன் மூலம் டிக்கெட்: ஓரிரு மாதங்களில் அமல்படுத்தப்படும்

அனைத்து மின்சார ரயில்களிலும் செல்போன் மூலம் டிக்கெட் பெறும் வசதி ஓரிருமாதங்களில் அமல்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்...
Read More Comments: 0

PAY CONTINUATION ORDER FOR ALL G.O.S' RELEASED

ஆய்வக உதவியாளர்கள் தேர்வு நாளை நடக்கிறது: நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

ஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர் களை தேர்வு எழுத அனு மதிக்கப்படமாட் டார்கள் எனமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரி...
Read More Comments: 7

நாளை அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு 4,362 இடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நாளைதமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரம்...
Read More Comments: 0

பி.இ. விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு: ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், படிப்புக்கான இடங்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்க...
Read More Comments: 0

சீனாவைப் பின்னுக்கு தள்ளியது இந்தியா: பொருளாதார வளர்ச்சி 7.5 % ஆக உயர்வு.

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி - மார்ச்) நாட்டின்பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி விகித...
Read More Comments: 0

ஓரே ரேங்க், ஒரே ஓய்வூதிய திட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு: பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரே பதவி–ஒரே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருக...
Read More Comments: 1

பொறியியல் படிப்புக்கு 1.40 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: தரவரிசைப் பட்டியல் ஜூன் 19-ல் வெளியாகிறது

பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் தர வரிசைப் பட்டியல் ஜூன் 19-ம் தேதி வெளியிடப்பட...
Read More Comments: 0

PAY CONTINUATION ORDER FOR THE MONTH OF MAY TO 4750 BT,200 PET,710 LAB ASST &710 JA POSTS

Click here 3550 BT & 710 JA POST ORDER.... Click here 1200 BT & 200 PET POST ORDER....
Read More Comments: 0

10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால்: சிஇஓ அலுவலகம் முற்றுகை

பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது என்று வாட்ஸ் அப்பில் வெளியான தகவலால் வேலூர் சிஇஓ அ...
Read More Comments: 0

அரசுப் பள்ளிகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்-புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

அரசுப் பள்ளிகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன்.புதுக்கோட்டையில் தமிழ்நாடு அற...
Read More Comments: 0

மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர்பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்த...
Read More Comments: 0

எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?:கடந்த ஆண்டை விட 0.5 குறையும்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டை விட, 0.5வரை குறையும் என்பதால், கடந்த ஆண்டில், கடைசி கட்டத்தில் வாய்ப...
Read More Comments: 0

2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.தமிழ...
Read More Comments: 0

தூசி பறக்காத கரும்பலகை துடைப்பான் உருவாக்கும் செயல்முறை

பள்ளி மாணவர்கள் இணைந்து எளிமையான தூசி பறக்காத  கரும்பலகை துடைப்பானை   உருவாக்கியுள்ளனர். வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி ஊராட்சி ஒன்றிய நட...
Read More Comments: 0

May 29, 2015

‘கல்வி முறையில் புதிய செயல்முறை மாற்றங்கள் தேவை’

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், அதிக தேர்ச்சி விகிதத்தை காட்டுவது, பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் தகவல். அதே சமயம், பிளஸ் 2வகுப்புகளில் இந்...
Read More Comments: 0

Puducherry and Karaikal RECRUITMENT TO THE POST OF PRIMARY SCHOOL TEACHER- Pay Band and Grade pay : `.9,300 – 34,800 + Grade pay ` 4200

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா?

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல...
Read More Comments: 3

'குரூப் - 1' முதன்மை தேர்வு:டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும்,குரூப் - 1 முதன்மைத் தேர்வு, ஜூன், 5, 6, 7ம் தேதிகளில், சென்னையில் நட...
Read More Comments: 0

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

கோடை விடுமுறை முடிவடைந்து வகுப்புகள் ஜூன் 1-ம் தேதி திறக் கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கும் பள்ளிக் கல்வி ...
Read More Comments: 0

பொது இட மாறுதல் அறிவிக்காததால் கவலை! அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடத்தப்படும் பொது இட மாறுதல்"கவுன்சிலிங்' குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், அரசு பள்ளி ஆசிரியர்கள்...
Read More Comments: 0

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதிபள்ளிகள் திறக்கப்படும்: இயக்குனர்

''பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி,பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குன...
Read More Comments: 0

HSC MARCH 2015- ANSWER SCRIPT SCAN COPY DOWNLOAD LINK

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் வெளியீடு: தவறு இருந்தால் முறையிடலாம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகளை அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட...
Read More Comments: 1

பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நக...
Read More Comments: 0

B.E.,M.B.B.S.,படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழகத்தில் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிப்பதற்கு வெள்ளிக்கிழமை (மே 29) கடைசி நாளாகும். பி....
Read More Comments: 0

1,388 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று மறுப்பு

தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பாதுகாப்பு குறைபாடுகாரணமாக 1,388 வாகனங் களுக்கு தகுதிச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.தமிழக...
Read More Comments: 0

பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் குறையுமா? - மாணவர்கள் எதிர்பார்ப்பு

பொறியியல் படிப்புக்கு விண்ணப் பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரையில் ஒரு லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன...
Read More Comments: 0

எஸ்.ஐ. எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகள் வெளியீடு: தவறு இருந்தால் முறையிடலாம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வின் முக்கிய விடைகளை அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட...
Read More Comments: 0

அடங்காத மாணவர்களை கண்டு அலறும் ஆசிரியர்கள்

புதுச்சேரி பிளஸ்2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்து போனது. இதனால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தய...
Read More Comments: 0

நீக்கப்படுகிறது சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு?அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பல்கலைக்கழகம்

சட்டப் படிப்புகளுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வரும் வயது உச்ச வரம்பை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற...
Read More Comments: 0

சாதிச்சான்று அளிப்பதில் தாமதம்: தொழில் படிப்பு சேர்க்கையில் பழங்குடியின மாணவி விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

சாதிச் சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக மாணவியிடம் அந்த சான்றிதழைக் கேட்காமல் விண்ணப்பத்தை பரிசீலிக்க பொறியியல்,மருத்துவ ...
Read More Comments: 0

May 28, 2015

சிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்

சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள...
Read More Comments: 0

குரூப் 1 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதன்மை தேர்வுகள் ஜூன் 5,6,7 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டள்ளது. இந்த மூன்று நாட்களில், சென்னை மையத்த...
Read More Comments: 0

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதிகடைசி நாள்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் கேடர்களில் நியமனத்திற்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்துகின்ற  சிவில் சர்வீஸ்தேர்வ...
Read More Comments: 0

3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் வெளியானது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.முன்னதாக காலை 11 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆ...
Read More Comments: 0

CBSE 10TH RESULT DOWNLOAD LINK

இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி

இன்னும் நான்கு நாளில், பள்ளி திறக்க உள்ள நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல்கலந்தாய்வு குறித்த அறிவிப்பை, பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ...
Read More Comments: 25

"ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சாதி சான்றிதழை ஒப்படைத்து விட்டு பிச்சைஎடுக்கும் போராட்டம்

"ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் மொத்தமுள் 669இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 70 சதவீதம் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் என்று சென்...
Read More Comments: 9

ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு - 27.05.2015

27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள்முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர்திரு.த.வாசு...
Read More Comments: 8

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 1 விடுமுறை

வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுற...
Read More Comments: 0

LAB ASSISTENT STUDY MATERIALS & MODEL QUESTIONS collection

¤ click here part 1... ¤ click here part 2... ¤ click here part 3... ¤ click here part 4... ¤ click here Model Question 1... ¤ c...
Read More Comments: 16

LAB ASSISTENT STUDY MATERIALS & MODEL QUESTIONS collection(part-5 & 6 Added)

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இ...
Read More Comments: 0

HSC MARCH 2015-ANSWER SCRIPT SCAN COPY DOWNLOAD LINK (FROM TODAY 10.00AM)

HSC MARCH 2015-ANSWER SCRIPT SCAN COPY DOWNLOAD LINK (FROM TODAY 10.00AM) click here download...
Read More Comments: 0

பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள்நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் ப...
Read More Comments: 0

பி.இ. விண்ணப்பம்; சான்றிதழ்களை தனியாக அனுப்பலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாதவர்கள், அவற்றை தனியாகவும் அனுப்பலாம் என அண்ணா பல்கலைக்கழக...
Read More Comments: 0

எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த, போலீஸ் எஸ்.ஐ., தேர்வில், இருவருக்கு மட்டும், தனி அறையை கொடுத்து, தேர்வெழுத வைத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்த...
Read More Comments: 0

அரசு கல்லூரிகளில் வரும் 30க்குள் மாணவர் சேர்க்கை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க, உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.கல...
Read More Comments: 0

'சர்வேயர்' பணியிடங்களில் 60 சதவீதம் காலி

நில அளவைத்துறையில், 60 சதவீத, 'சர்வேயர்' பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், நில அளவைப்பணி முடங்கி உள்ளது.அரசு, தனியாருக்கு சொந்தமான...
Read More Comments: 0

மாணவர்களின் உடல்நலத்தில் பள்ளிகளுக்கு அக்கறை தேவை-டாக்டர் சுஜாதா சங்குமணி

காற்றோட்டாமான வகுப்பறையும், இயற்கை உபாதைக்கு அனுமதியும் பள்ளி நிர்வாகங்கள்செய்ய வேண்டியது அவசியம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த மகப்பேறு நிப...
Read More Comments: 1

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு 1.88 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஜூலை 1-ந் தேதி முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம்நிறைவடைந்தது. இதுவரை 1.88 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1-ந்...
Read More Comments: 0

ஓய்வூதியதாரர்களுக்கான விதிகள் தளர்வு

ஓய்வூதியதாரர்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழில், சுய சான்றொப்பம் அளித்தால் போதும்' என, அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசிடம்,...
Read More Comments: 0

May 27, 2015

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி! பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள...
Read More Comments: 0

பிரதமர் மோடியை நீங்களும் தொடர்பு கொள்ளலாம்பி

பிரதமர் மோடியின் இணைய தள முகவரி pmindia.gov.in என்பதாகும். இந்த இணையதளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் உள்ள write to...
Read More Comments: 0

SSLC Provisional Mark Sheet for Schools-Using your school UID & PW

SSLC Provisional Mark Sheet for Schools-Using your school UID & PW CLICK HERE TO DOWNLOAD...
Read More Comments: 0

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 27 ம் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால...
Read More Comments: 1

ஒரு ரூபாய் டீச்சர்!

    ‘மிஸ் எனக்கு இந்தப் பாடத்தை சொல்லிக் கொடுங்களேன்’ என ஒரு மாணவன் கேட்க, அவனுக்குத் தெருவிளக்கு வெளிச்சத்தில் பாடம் எடுக்கிறார் அவர். திர...
Read More Comments: 12

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி வெளியிட்டுள்...
Read More Comments: 0

அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

கோடை வெயில் கொளுத்தி வருவதால், அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் ...
Read More Comments: 0

2003 -06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த விபரம் - வழக்கு சார் தகவலே!

(ந.க.எண்.016410/டி1/இ4/2015) உதவிபெறும் பள்ளிகளில் 2003-06 ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரம் மற்றும் அக...
Read More Comments: 0

தமிழக பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றமில்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புக்கு பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்...
Read More Comments: 0

4 நகராட்சி பள்ளிகள், 26 அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்

காஞ்சிபுரம் நகரப் பகுதியில், நகராட்சி நிதி உதவியுடன் நகராட்சி நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், கழிப்பறை ...
Read More Comments: 0

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொ...
Read More Comments: 0

தமிழகம் முழுவதும் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியது ஜூன் 2வது வாரம் ரிசல்ட் வெளியீடு

பி.எட் படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்து : மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்

தமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். ந...
Read More Comments: 0

ஆய்வக உதவியாளர் தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா

தமிழ்நாட்டில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு; பள்ளிக்கல்வித்துறை தகவல்-தினத்தந்தி

 தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1-ந்தேதி திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.வெயிலின் தாக்கம்தமிழ்நாட்டில் பள...
Read More Comments: 0

சமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படி?அண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு முறைகளில், 'கட் - ஆப்...
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வை...
Read More Comments: 0

இலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம்! தனியார் பள்ளிகள் புது முடிவு

கட்டாயக் கல்வி சட்ட மாணவர் சேர்க்கை நிதியை, சமையல் காஸ் மானியம் போல், பெற்றோரிடமே ஒப்படைக்கவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் மானியம் தரவும...
Read More Comments: 0

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும்.நிறைவு செய்யப்பட்ட வி...
Read More Comments: 0

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை

காரைக்குடி அழகப்பா பல்கலையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பெயர், மதிப்பீடு செய்யப்படும் நாள் மற்றும் இடம் ஆகியவை பல்கலை கழக அ...
Read More Comments: 0

May 26, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வு:அனுமதி சீட்டு (Hall Ticket) வெளியீடு.

ஆய்வக உதவியாளர் தேர்வு:இன்று முதல்(25.05.2015) அனுமதி சீட்டு தரவிறக்கம் செய்யலாம்!!! Hall ticket download செய்ய இங்கே Click. செய்யவும் ...
Read More Comments: 28

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.ஜூன் 3-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படு...
Read More Comments: 3

பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?-MALAIMALAR ONLINE

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே...
Read More Comments: 0

FLASH NEWS: திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல்

திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல் தெரிவித்துள்ளார்....
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்து...
Read More Comments: 0

கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்

ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை.
Read More Comments: 0

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?

அரசு பள்ளி சேர்கை - விளம்பரம்

மத்திய அரசின் திட்டத்தில் கல்வி பயிலும் 90 முஸ்லிம் மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க உத்தரவு

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் 90 முஸ்லிம் மாணவிகள் வேறு பள்ளியில் சேர்வதற்காக மாற்றுச் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தர...
Read More Comments: 0

சுட்டெரிக்கும் கோடை வெயில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா?

அக்னி வெயில் சுட்டெரித்து வருவதால் புதுச்சேரி அரசு, பள்ளிகள் திறப்பு தேதியை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள்தி...
Read More Comments: 0

4,362 காலியிடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுவெளியீடு

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்குஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பா...
Read More Comments: 0

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்

பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின்மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகி...
Read More Comments: 0

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம்...
Read More Comments: 0

பட்டதாரி பதவி உயர்வுக்கு ரூ.750/-P.P(தனி ஊதியம் சேர்த்து) ஊதிய நிர்ணயம் செய்து திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் ஊதிய நிர்ணய உத்தரவு

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த இயக்குனரின் வழிமுறைகள்

பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை/ சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு

பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் க...
Read More Comments: 0

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு

அரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் த...
Read More Comments: 0

அஞ்சல் துறையில் 932 பணிகள்

இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டும் வரும் அஞ்சல் துறையின் உத்திரப் பிரதேச வட்டத...
Read More Comments: 0

வருகிறது "மெய்நிகர்" வகுப்பறை! வரிசை கட்டும் புதிய திட்டங்கள்

புதுச்சேரி:பள்ளிகள் திறப்பதில் தாமதம்

கடும் வெயில் காரணமாக புதுச்சேரி பள்ளிகளி திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதிக்கு பதில் ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கும் என புத...
Read More Comments: 0

ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல்

வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் ந...
Read More Comments: 0

வியாபாரிகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் கிடைக்குமா? தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் விளக்கம்

பள்ளிப்பாட புத்தகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு, புத்தகம் விற்பனை செய்ய தமிழ்நாடு பாட நூல் கழகம் புத்தகங்களை வழங்கவில்லை...
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ....
Read More Comments: 0

May 25, 2015

சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: 82 விழுக்காடு மாணவ-மாணவிகள் தேர்வு

சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய கல்வித்துறையின் 12-ம்வகுப்பு தேர்வுகளில் சென்னை மண்டலத்தில் 91.14 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில்...
Read More Comments: 0

வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு: மும்பையில் ஒப்பந்தம் கையெழுத்து

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களுடன் அரசு பல கட்ட ...
Read More Comments: 0

LAB ASSISTANT EXAM MAY 2015 - IMPORTANT INSTRUCTIONS TO THE CANDIDATE

அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு அரசு அனுமதி

அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களின் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக ...
Read More Comments: 4

மெயின் தேர்வில் மொழித்தாள் தேர்ச்சிக்கு புதிய முறை: ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் அதிரடி மாற்றம்- சர்ச்சைக்குரிய நுண்ணறிவு தாளில் தேர்ச்சி பெற்றால் போதும்

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள் ளது. அதன்படி, சர்ச்சைக்குரிய நுண்ணறிவு தாளில் தேர்ச்சி பெற்றாலே போதும்.ஐஏஎஸ், ஐஎப்...
Read More Comments: 1

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்...
Read More Comments: 0

45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா?

தி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற...
Read More Comments: 1

மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும், 20...
Read More Comments: 0

தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை இன்று நடத்த இயக்குநர் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை திங்கள்கிழமை(மே 25), அந்தந்த உதவித் தொ...
Read More Comments: 0

SSLC:MARCH/APRIL 2015 REVENUE DISTRICT WISE PERFORMANCE ANALYSIS

HSC:MARCH 2015 REVENUE DISTRICT WISE PERFORMANCE ANALYSIS

MARCH / APRIL - 2015 EXAMINATION RESULT ANALYSIS:SUBJECT WISE,MANAGEMENT WISE,MEDIUM WISE,LANGUAGE WISE...

சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு சட்டம், காவல் துறை கேள்விகள் அதிகம்

தமிழகம் முழுவதும், நேற்று நடந்த எஸ்.ஐ., தேர்வில், பெரும்பாலானகேள்விகள்,சட்டம், காவல் துறை சம்பந்தப்பட்டதாக இருந்தன.தமிழக காவல் துறையில் கா...
Read More Comments: 0

மாணவர்களை தனியார் பள்ளியில் அரசே சேர்ப்பதா? - புதிய திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி

ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் படித்து 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மிகப் பிற்படுத்தப்பட்ட...
Read More Comments: 0

கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு

சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல...
Read More Comments: 0

அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப...
Read More Comments: 0

பள்ளியில் திறந்தவெளி கிணறு: கண்காணித்து அகற்ற உத்தரவு

புதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய ...
Read More Comments: 0

கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை

தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் ...
Read More Comments: 0

ஆசிரியர் + பெற்றோர் = சிறந்த மாணவர்கள்: தலைமை ஆசிரியரின் ஆலோசனை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அதிகபட்சமாக உச்சரிக்கும் வார்த்தைகள் தான், படி... படி... படி... மாணவர்களை சிந்திக்க வி...
Read More Comments: 0

பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம்: மறு மதிப்பீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்

பிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டு மதிப்பெண் முடிவு தெரியும் வரை காத்திருக்காமல், தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைக் கொண்டு பி.இ, எம்.பி.ப...
Read More Comments: 0

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு ஆன் - லைனில் அப்ளிகேஷன்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம், முதன்முறையாக, இந்த ஆண்டில் இணையதளம் மூலம் மட்ட...
Read More Comments: 0

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

பொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மத்திய அரசு உத்...
Read More Comments: 0

பிரதமரின் காப்பீட்டு திட்டம்: தயங்கும் தனியார் நிறுவனங்கள்

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய பிரதமர் விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பலவும் தயங்குவதாக தகவ...
Read More Comments: 0

May 24, 2015

4339 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா...
Read More Comments: 10

எம்.பி.பி.எஸ்.: 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில்சேருவதற்கு சனிக்கிழமை வரை 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட...
Read More Comments: 0

ஆய்வக உதவியாளர் தேர்வு-நாளை முதல் அனுமதி சீட்டு தரவிறக்கம் செய்யலாம்

FLASH NEWS மே 31 அன்று நடைபெற உள்ள ஆய்வக உதவியாளர் தேர்வு-நாளை முதல் அனுமதி சீட்டு தரவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More Comments: 1

தொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர் இடை நிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவரின் விவரம் பதவி உயர்விற்காக அரசு உத்தரவு.

ஆய்வக உதவியாளர் தேர்வு நடக்குமா?

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கும் பணி, இரண்டாவது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்வு திட்டமிட்...
Read More Comments: 0

SI Exam 2015 Answer Key

எஸ்.ஐ., தேர்வு வினாக்கள் எளிமை: பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் நடந்த எஸ்.ஐ., தேர்வில் உளவியலில் சில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்ததால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எஸ்.ஐ., நியமனத்திற்...
Read More Comments: 0

பள்ளிகளில் 'அம்மா உப்பு' படப்பிடிப்பு: தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு

'அம்மா உப்பு' குறித்த படப்பிடிப்பை, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடத்திட, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், அனுமதி வழங்கி உள்...
Read More Comments: 1

தலைமைச் செயலகத்துக்கு இன்று வருகிறார் ஜெயலலிதா: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

முதல்வர் ஜெயலலிதா, இன்று பிற்பகல் தலைமைச் செயல கத்துக்கு வந்து பெண்களை மகிழ்ச்சிக் குள்ளாக்கும் மது விலக்கு தெடர்பான முக்கிய அறிவிப்பை வெளி...
Read More Comments: 0

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தைஅதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் க...
Read More Comments: 0

TNPSC துறைத் தேர்​வு இன்று தொடக்​கம்.

தமிழ்​நாடு அர​சுப் பணி​யா​ளர் தேர்​வா​ணை​யம் சார்​பில் நடத்​தப்​ப​டும் துறைத் தேர்​வு​ ஞாயிற்​றுக்​கி​ழமை தொடங்​கு​கி​றது.அரசு ஊழி​யர்​க​ளு...
Read More Comments: 0

தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை: கல்வி துறைக்கு அரசு உத்தரவு

பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும்,...
Read More Comments: 0

1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை: பிறப்பு சான்றிதழில் உள்ளதேதியையே பள்ளியில் பதிவு செய்ய வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது, பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே பள்ளி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்...
Read More Comments: 0

ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு: தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்ன? கல்வித்துறை உத்தரவு

ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்னென்ன? என்று தொடக்...
Read More Comments: 0

அரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்கிறது கல்வி துறை

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முட...
Read More Comments: 0

10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : பள்ளிகளில் சிறப்புவகுப்பு நாளை முதல் தொடக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்குகிறது என்று அதி...
Read More Comments: 0

தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு 'மெமோ'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஆய்வு நடத்த உள்ளனர்....
Read More Comments: 0

பிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு

பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட...
Read More Comments: 0

மாணவர் விரும்பிய பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு

'பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1ல் தேவையான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும்' என, அனைத்து அரசு மற்றும் அரசு உதவ...
Read More Comments: 0

குரூப் 2 மெயின் தேர்வு கேள்விமுறையை மாற்றக்கூடாது: டி.என்.பி.எஸ்.சிக்கு கோரிக்கை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்2 மெயின்தேர்வில் கேள்விமுறையை மாற்றம் செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை...
Read More Comments: 0

தனியார் பள்ளிகளுக்கு 97 கோடி ரூபாய் வழங்க எதிாப்பு: இலவசமாணவர் சேர்க்கையில் கூடுதல் கட்டணம் வசூல்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடமும், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்துள்ளதால், பள்ளிகளுக்கு, அரசின், 97 கோடி ரூ...
Read More Comments: 0

நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு

கல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா), கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை ஏ...
Read More Comments: 0

May 23, 2015

TNPSC:குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு

4,963 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
Read More Comments: 24

மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உ...
Read More Comments: 0

ஆசிரியர்கள் திறனை அதிகரிக்க, 250 மில்லியன் அமெரிக்க டாலர் பீகார் அரசுக்கு கடன்வழங்க உலகவங்கி ஒப்புதல்

பீகார் மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திறனை அதிகரிக்க, 250 மில்லியன் அமெரிக்க டாலர் அரசுக்கு கடன்வழங்க உலகவங்கி ஒப்புதல் வழங்கிஉள்ள...
Read More Comments: 0

ஆசிரியர்கள் நினைத்தால் முடியும்ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை.

ஆசிரியர்கள் நினைத்தால் அரசு பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்க முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் அர்ப்பணிப்புடன் கல்வி பணியாற்ற வேண்டும்' என மத...
Read More Comments: 0

உங்கள் Android போனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?

உங்கள் Androidபோனின் Pattern,Password,pin ஆகியவற்றை மறந்து விட்டிர்களா ?... Service Center அல்லது வேறு கடைகாரரிடம் எடுத்துச் சென்றால் 300...
Read More Comments: 0

விருதுநகர் மாவட்டத்தில் கணினி விவர பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையத்தில் கணினி விவரப்பணியாளர் காலிபணியிடங்களுக்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப...
Read More Comments: 0

ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் அமைந்துள்ளது ஆயக்காரன்புலம் -3. இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1992 முதல் செயல்பட...
Read More Comments: 0

கல்வி நிறுவனங்களில் லஞ்ச வேட்டை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அதிமுக ஆட்சியாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்குவதைவிட லஞ்ச வேட்டை தான் நோக்கமாக இருப்பதால் வேலை வாய்ப்பு பதிவு அலுவலங்களை உடனடிய...
Read More Comments: 0

ஓய்வுக்கு முந்தைய நாள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்

பணியிடை நீக்கம் தண்டனை அல்ல. ஓய்வுக்கு ஒரு நாளுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யக் கூடாது என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை என உயர் நீதிமன்ற...
Read More Comments: 0

2016-2017ம் கல்வியாண்டில் பிளஸ் 1 பாடத் திட்டம் மாற்றியமைக்க முடிவு

முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்பு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக சனிக்கிழமை (மே 23) பதவியேற்கிறார். முதல்வராக ஜெயலலிதாவும், அமைச்சர்களாக 28 பேரும் பதவியேற்க...
Read More Comments: 0

Civil Services Examination and Indian Forest Service Examination – 2015 CommonPreliminary Examination

Civil Services Examination and Indian Forest Service Examination – 2015 CommonPreliminary Examination CLICK HERE TO APPLY ONLINE......
Read More Comments: 0

Special Recruitment Drive to fill up the vacancies for Persons with Disabilities

Special Recruitment Drive to fill up the vacancies for Persons with Disabilities CLICK HERE FOR ORDER......
Read More Comments: 0

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும்

புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்...
Read More Comments: 0

Bank employees scale finalised

மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்...
Read More Comments: 0

குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு

பத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.நில அளவர், 702; வரைவாளர், 52; தட்...
Read More Comments: 0

சிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை கவிழ்த்த இரு அரசு பள்ளிகள்:தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை இரு பள்ளிகள் கவிழ்த்து உள்ளது.கடந்த கல்வியாண்டில் இத்தேர்வை 261 பள...
Read More Comments: 0

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு

மத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., ...
Read More Comments: 0

இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,0...
Read More Comments: 0

திருப்பூர் மாவட்டத்தில் 19 பள்ளிகளுக்கு மூடுவிழா: முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில், 19 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூட, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.அரசு அங்கீகாரம் பெறாமல், அ...
Read More Comments: 0

பயன்படுத்தாத 'டேட்டா கார்டு'களுக்கு மீண்டும் உயிர்

'பயன்படுத்தாமல் முடங்கி இருக்கும், 2ஜி, 3ஜிடேட்டா கார்டுகளுக்கு, மீண்டும் உயிர் கொடுக்க, 'ரீசார்ஜ்' செய்யலாம்' என, பி.எஸ்.எ...
Read More Comments: 0

ஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு, ஜூன் 1ம் தேதி, இலவசப் பாடப்புத்தகங்கள் வ...
Read More Comments: 0

நலத்துறை பள்ளிகளில் 87 சதவீதம் தேர்ச்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வில், 87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 47 பள்ளிகள்,1...
Read More Comments: 0

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியுமா? சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர், விண்ணப்பிப்பதில் சி...
Read More Comments: 0

May 22, 2015

யுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 4வது யு.பி.எஸ்.சி....
Read More Comments: 1

NHIS Helath Insurance Card Download

CLICK HERE-NHIS-CARD DOWNLOAD நமது மாதசம்பளத்தில்ரூ150 பிடிக்கும் NHIS 2012 திட்டத்தில், பழைய கார்டுக்கு பதிலாக,புதிய கார்டுக்கு apply செ...
Read More Comments: 0

ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும் என தமாகா தலைவர்ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ...
Read More Comments: 26

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தொடககக்கல்வி இயக்குனர் உத்தரவு.

ஜெயலலிதாவுடன் பதவியேற்க உள்ள துறைவாரியான அமைச்சர்கள் பட்டியல்

தமிழக முதல்வராக 5வது முறையாக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள புதிய தமிழக அமைச்சரவ...
Read More Comments: 0

SUB-INSPECTOR MODEL QUESTION-2015

மாணவர்கள் அனைவரையும் 8–ம் வகுப்பு வரை தேர்ச்சி செய்ய வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர் மாவட்டத்தில் 8–ம் வகுப்பு சிறப்பு தேர்வு நடைபெற்றது. 1000–க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். கட்நத 11–ந் தேதி தொடங்கிய தேர்வு ம...
Read More Comments: 1

செய்திகள் வாசிப்பது...

அகில இந்திய வானொலி ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.‘ஆல் இந்தியா லைவ்' எனும் இந்த செயலி மூலம் வானொலிச் செய்திகளை செல்...
Read More Comments: 0

ஸ்மார்ட் வளையம்

ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலோ அல்லது கைப் பையிலோ சைலன்ட் மோடில் வைத்துவிட்டால்எந்த அழைப்பு வந்தாலும் தெரியாது.
Read More Comments: 0

ஷூ-விலிருந்து மின்சாரம்

மாற்று எரிசக்திக்கான முயற்சிகள் பல்வேறு வகையிலும் தொடந்துகொண்டுதான் இருக்கிறது. பெரிய அளவிலான உற்பத்தி முதல் குறைந்த அளவிலான மின் தேவைகள் வ...
Read More Comments: 0

அசத்திய அரசுப் பள்ளி!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டைவடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியானது பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்த...
Read More Comments: 6

Expected DA July 2015 - Falling additional DA hike; Decreasing curiosity among employees Expected DA July 2015 - Falling additional DA hike; Decreasing curiosity among employees

Falling additional DA hike; Decreasing curiosity among employees Along with the decreasing percentage of additional Dearness Allowanc...
Read More Comments: 0

குடியரசு தலைவர் மாளிகை முழுவதும் வைஃபை வசதி அறிமுகம்.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள எஸ்டேட் பகுதி முழுவதிலும் இன்று முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தில்லியில் ராஷ்ட்...
Read More Comments: 0

நாளை காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்பு.

சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, தமிழகமுதல்வராக ஜெயலலிதா பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்...
Read More Comments: 0

Kendriya Vidyalaya Sangathan (KVS) Recruitment 2015 Application Form for 4339 Primary Teacher, Clerk, Librarian Posts

Kendriya Vidyalaya Sangathan (KVS) Recruitment 2015 Application Form for 4339 Primary Teacher, Clerk, Librarian Posts; Further Details Syll...
Read More Comments: 0

அரசுப் பள்ளிகளுக்கு மகுடம் சூட்டிய மாணவர்கள்: தமிழ் வழியில் பயின்று சாதனைபடைத்த பாரதிராஜா

அரியலூர் மாவட்டம் பரணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாரதிராஜா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில்முதலிடம்...
Read More Comments: 0

அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க மாட்டார்களா? சொல்லாமல் அடித்த 3 கில்லிகள்!

அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் என்றாலே, இளக்காரமாகப் பார்க்கும்கலாச்சாரத்துக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பாரதிராஜா, வைஷ்ணவி,ஜெயநந்...
Read More Comments: 0

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சான்றிதழ்கள் சரியாகப் பதிவேற்றம் ஆகாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டவர்களை, தேர்வு எழுத அனுமதிக்குமாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர...
Read More Comments: 2

ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான RTI -2005-பதில்

கணினி பயின்றவர்களுக்கு SSA - வில் ரூ.16000 தொகுப்பு ஊதியத்தில் பணி

அரசு பள்ளிகளுக்கு 15ம் இடம் 11 சதவீத மாணவர்கள் 'பெயில்'

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.தஞ்சாவூர் அம்மன்பேட்டையைச் சேர...
Read More Comments: 0

காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி

பிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல் போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானதுபோல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், முன்கூட்டியே ...
Read More Comments: 0

1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'

பத்தாம் வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில்,'ச...
Read More Comments: 0

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி அவசியம்

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் காலம் நெருங்கி விட்டது. தங்கள் குழந்தைகள் எம்மாதிரி கல்வி பெற வேண்டும் என்பதில், அக்கறைப்படும் ப...
Read More Comments: 0

கல்வியியல் நோக்கில் இருந்து விலகும் பள்ளிக்கல்வி துறை : கல்வியாளர்கள் கவலை

'பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது; கல்வியியல் நோக்கத்தில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகிச் செல்கிறது.கற்பித்தல...
Read More Comments: 0

விடுப்பில் சென்றுவிட்ட அதிகாரிகள்: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டாத தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 17 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தபோதிலும், அவர்களைப் பாராட்டும் வகையில் மாவட்...
Read More Comments: 0

104 சேவையில் ஆலோசனை பெற்ற 7,500 மாணவர்கள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, 104 தொலைபேசி சேவை மையத்தில் 7,500 மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர்.மாணவிகளைக் காட்டிலும் மாண...
Read More Comments: 0

தமிழ் வழியில் படித்த "முதல்வன்'

பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர்.அவர் பயின்ற பள்ளி, அவரது ஊ...
Read More Comments: 0

May 21, 2015

SSLC (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு வெளியீடு.

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை SSLC RESULT- Cl...
Read More Comments: 3

TRB:B.T Assistant 2012 - 13 - Urdu List of Candidates

Direct Recruitment of B.T Assistant 2012 - 13 -  Click here list of Urdu List of Candidates 
Read More Comments: 0

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் முறைப்படி தேர்வு நடத்தி நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் யாரிடமு...
Read More Comments: 0

தொடக்கக்கல்வி - மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கவேண்டும் - இயக்குனர் உத்தரவு

TNTET: மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்:ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்தியா முழுவதும் 8.1 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலும் அல்...
Read More Comments: 1

10ம் வகுப்பு தேர்வு: மாநில அளவில் 3 இடங்களைப் பிடித்து கரூர் பள்ளி மாணவிகள் அபாரம்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து கரூர் பரணிபார்க் பள்ளி சாதனை படைத்துள்ளது.
Read More Comments: 0

எங்கள் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி

கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தில் எடுத்தனூர் எனும் ஒரு குக்கிராமத்தில் இயங்கும் எங்கள் மேல்நிலைப் பள்ள...
Read More Comments: 8

பத்தாம் வகுப்பு சாதனை: 41 முதல்வர்களின் பட்டியல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்...
Read More Comments: 1

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் திருவாரூர்

2015 பத்தாம் வகுப்பு தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ள...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பில் புதிய வரலாறு: தமிழில் 586 பேர் 100-க்கு 100

பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழிப்பாடத்தில் முதன் முறையாக 586 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொ...
Read More Comments: 0

23ம் தேதி முதல்வராகிறார் ஜெயலலிதா? பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரம்

அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா வரும் 23ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறஉள்ள சென்...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்கள்: அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர் சாதனை

எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து ப...
Read More Comments: 0

10ம்வகுப்பு தேர்வு முடிவு: மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் 41; அரசு பள்ளியில் படித்து 3 பேர் முதலிடம்

499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 41 498 பெற்று இரண்டாம் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை: 192 497 மதிப்பெண...
Read More Comments: 1

முதலிடம்: அரசு பள்ளிகள் சாதனை

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன. *வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஜெயவந்தனா *பெரம்பலூர்...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு: சதம் அடித்த மாணவர்கள்

தமிழகம் மற்றும் புதுவையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் விவரம்: தமிழ் - 586 ஆங்க...
Read More Comments: 0

அரசுப் பள்ளிகளில் பயின்ற 19 பேர் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்...
Read More Comments: 0

பிறமொழி பாடங்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,...
Read More Comments: 0

10-ம் வகுப்பு: இந்தாண்டு 92.9 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் சென்னை சேலையூர் சியோன் பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம்...
Read More Comments: 0

10 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 41 மாணவர்கள் முதலிடம்

சென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ...
Read More Comments: 0

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சென்னை மாணவி மாநிலத்தில் முதல் இடம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் சென்னை சேலையூர் சியோன் பள்ளி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று 10-ஆம் வகு...
Read More Comments: 0

2வருட பிஎட் பாடங்கள் விவரம் இதோ 4 செமஸ்டர் முறை

Course Structure for the NCTE Two-Year B.Ed. Programme Semester Wise Distribution of the Courses Semester 1 Course 1 Childhood and Growi...
Read More Comments: 4

அரசு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 முதல் நேர்முகத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம்தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அற...
Read More Comments: 0

அரசு பள்ளிகளில் 11-வது வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

அரசு பள்ளிகளில் 11-வது வகுப்பில் மாணவர் சேர்க்கையைஅதிகரிக்கவேண்டும்என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்ற...
Read More Comments: 0

கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்.

கடந்த ஆண்டுகளைப் போலவே கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்குவிண்ணப்பிப்போரின் எண்ணிக்கை, இந்த ஆண்டும் அதிகரித்துள்ளது.இந்த முறை விண்ணப்பித்துள...
Read More Comments: 0

மொபைல் பயன்பாடு: ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை தடை

எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போனைபயன்படுத்தக் கூடாது என, தமிழக பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ள...
Read More Comments: 0

2ஜி, 3ஜி நெட் சேவைக்கு பிஎஸ்என்எல் புதிய சலுகை

பி.எஸ்.என்.எல் 2ஜி மற்றும் 3ஜி நெட் சேவை பயன்படுத்துவோர் தாங்கள் பயன்படுத்தாத டேட்டாக்களை அடுத்த ரீசார்ஜில் சேர்த்துக் கொள்ளும் முறையை பி.எ...
Read More Comments: 0

BT ENGLISH TEACHERS APPOINTED ON 2010-11 REGULARISATION ORDER RELEASED

பத்தாம் வகுப்புத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பம்-தேதி மற்றும் கட்டண விவரம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம். மே 22 முதல் 27 வரை மாணவர்கள் தங்களது ப...
Read More Comments: 1

பத்தாம் வகுப்புத் தேர்வு-தற்காலிகச் சான்றிதழ் தேதி

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்டதாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொ...
Read More Comments: 0

இன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இம்முறை தேர்ச்சி சதவீதம் உயருமா, அரசு பள்ளிகள் மாநில முதலிடத்துக்கு வந்து ...
Read More Comments: 0

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 3 கல்வியாண்டுகளாக இழந்த முதலிடத்தை விருதுநகர் மாவட்டம் திரும்ப பெறுமா?

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (21-ம்தேதி) வெளியாக இருப்பதால்,அதில் கடந்த 3 கல்வி ஆண்டுகளாக இழந்த முதலிடத்தை திரும்ப பிடிக்குமா என ...
Read More Comments: 0

தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை

பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும்,...
Read More Comments: 0

7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் விரக்தி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்க...
Read More Comments: 0

ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும...
Read More Comments: 0

சிவில் சர்வீசஸ் தேர்வு மே 23ல் அறிவிப்பு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, கடந்த 16ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 23ம் ...
Read More Comments: 0

அரசு பணியில் மாற்று திறனாளிகள் ஊக்கப்படுத்த மத்திய அரசு உத்தரவு

'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும், மத்திய அரசு பணியாளர்கள...
Read More Comments: 0

'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிடவேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்...
Read More Comments: 0

May 20, 2015

TET 2015: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்

தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே....
Read More Comments: 46

மாணவர் விவரம் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு!!

To access data entry for student profile on EMIS through by Google chrome browserplease do the followingCopy the url and execute for Goog...
Read More Comments: 0

தினம் ஒரு அரசாணை!!

பணிப்பதிவேட்டில் முதலில் பதிவு செய்த ஊர் குறித்த பதிவுகளை இடையில் மாற்றம் செய்து கொள்ளலாமா ??? அரசுஆணை எண்.174; பணியாளர் நிர்வாக சீர்தி...
Read More Comments: 0

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்...
Read More Comments: 0

10–ம் வகுப்பு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது.தமிழக சுகாதாரத் துறையின் கீழ் ...
Read More Comments: 0

10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் அரசு தேர்வுத்துற...
Read More Comments: 0

"ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்.."

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை ...
Read More Comments: 12

கேள்விக் குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 2 ஆயிரம் செவிலியர் பள்ளிகள் - நடவடிக்கை எடுக்க நர்ஸிங் கவுன்சில் முடிவு

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் இல்லாமல் சுமார் 2 ஆயிரம் தனியார் செவிலியர்பள்ளிகள் இயங்குவதாக புகார் எழுந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக...
Read More Comments: 0