10ம்வகுப்பு தேர்வு முடிவு: மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் 41; அரசு பள்ளியில் படித்து 3 பேர் முதலிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

10ம்வகுப்பு தேர்வு முடிவு: மாநிலத்தில் முதலிடம் பிடித்தவர்கள் 41; அரசு பள்ளியில் படித்து 3 பேர் முதலிடம்


499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 41

498 பெற்று இரண்டாம் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை: 192

497 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 540

அரசு பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த மூன்று பேர் ஜெயநந்தனா, 499, வைஷ்ணவி, ஜெயநந்தனா, 499
பிறமொழிப்பிரிவில் 500க்கு 500 மதிப்பெண் பெற்று 5 பேர் முதலிடம்

1 comment:

  1. தனியார் பள்ளிகளின் வியாபார தந்திரங்களுக்கு மத்தியில் அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது.9ஆம் வகுப்பு பாடங்களைப் படிக்காமல் 10ஆம் வகுப்பு பாடங்களை 2வருடம் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களையும் முந்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி