எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
முதல்மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
இவர்களில் 4 பேர் மாணவர்கள்.
அவர்கள் விவரம் வருமாறு:
மாநிலத்தில் முதல் இடம்: (499/500)
1.ஜெயநந்தனா, சேலம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
2.பாரதிராஜா, பாரனம் அரசு உயர்நிலைப் பள்ளி
3.வைஷ்ணவி.ஆர், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
மாநிலத்தில் இரண்டாவது இடம்: (498/500)
1.மானசா.டி, மதுரை மாவட்டம்- - மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
2.சுவாதி.எஸ், திருப்பூர் மாவட்டம் - பிச்சம்பாளையம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி
3.அஸ்விதா காமாட்சி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி
4.நறுமுகை, சேலம் மாவட்டம் - பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
5.ஹேமப்பிரியா, சேலம் மாவட்டம் - வாழப்பாடி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
6.சஃபா, தஞ்சாவூர் மாவட்டம் - மதுக்கூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
மாநிலத்தில் மூன்றாம் இடம்: (497/500)
1.பிரீத்தி லாவன்யா.ஜி - நீலகிரி மாவட்டம் - மஞ்சூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
2.அஞ்சனா பாரதி, கோவை மாவட்டம் - சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி
3.வான்மதி.கே, சேலம் மாவட்டம் - ஆத்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
4.வர்ஷினிதேவி, சேலம் மாவட்டம் - ஆத்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
5.தமிழரசு.எஸ், நாமக்கல் மாவட்டம் - பாச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி
6.தினேஷ்ராஜா.ஆர், நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
7.பாலாஜி.எல், தருமபுரி மாவட்டம் - கிருஷ்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி
8.மகேஸ்வரி.எம், தஞ்சாவூர் மாவட்டம் - தாமரைக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி
9.பிரியதர்ஷினி.எஸ், வேலூர் மாவட்டம் - சோழிங்கர் டி.இ.எம். அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
10.ஜீவிதா.பி, காஞ்சிபுரம் மாவட்டம் - அனகாபுத்தூர் - அரசு மேல்நிலைப்பள்ளி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி