பயன்படுத்தாத 'டேட்டா கார்டு'களுக்கு மீண்டும் உயிர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2015

பயன்படுத்தாத 'டேட்டா கார்டு'களுக்கு மீண்டும் உயிர்


'பயன்படுத்தாமல் முடங்கி இருக்கும், 2ஜி, 3ஜிடேட்டா கார்டுகளுக்கு, மீண்டும் உயிர் கொடுக்க, 'ரீசார்ஜ்' செய்யலாம்' என, பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவன இயக்குனர் குப்தா கூறியதாவது:
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 'பிரீ பெய்டு' திட்டத்தில் பயன்படுத்தாமல் இருந்த, 2ஜி மற்றும் 3ஜி டேட்டா கார்டுகளை, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது, பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களுக்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது;தற்போது, தொழில்நுட்ப இடர்பாடுகள் களையப்பட்டு உள்ளன. இனி, பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டா கார்டுகளை, 'ரீசார்ஜ்' செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி