தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் துறைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.அரசு ஊழியர்களுக்கான இந்தத் தேர்வு இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கு செல்லிடப்பேசிகள் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி செல்லிடப்பேசி எடுத்துவந்து தேர்வு அறையில் பயன்படுத்தினால் தேர்வு அறையில் இருந்து தேர்வர்கள் வெளியேற்றப்படுவர். செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்படும். அரசால் வரையறுக்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படும்.தேர்வு மையங்களில் துணை வட்டாட்சியர் நிலையில் ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி