TNPSC துறைத் தேர்​வு இன்று தொடக்​கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2015

TNPSC துறைத் தேர்​வு இன்று தொடக்​கம்.


தமிழ்​நாடு அர​சுப் பணி​யா​ளர் தேர்​வா​ணை​யம் சார்​பில் நடத்​தப்​ப​டும் துறைத் தேர்​வு​ ஞாயிற்​றுக்​கி​ழமை தொடங்​கு​கி​றது.அரசு ஊழி​யர்​க​ளுக்​கான இந்​தத் தேர்வு இந்த மாதம் 31-ஆம் தேதி வரை நடை​பெ​று​கி​றது.​இந்​தத் தேர்​வுக்கு செல்​லி​டப்​பே​சி​கள் எடுத்​து​வர தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.​
விதி​களை மீறி செல்​லி​டப்​பேசி எடுத்​து​வந்து தேர்வு அறை​யில் பயன்​ப​டுத்​தி​னால் தேர்வு அறை​யில் இருந்து தேர்​வர்​கள் வெளி​யேற்​றப்​ப​டு​வர்.​ செல்​லி​டப்​பே​சி​கள் பறி​மு​தல் செய்​யப்​ப​டும்.​ அர​சால் வரை​ய​றுக்​கப்​பட்ட புத்​த​கங்​கள் மட்​டுமே தேர்​வ​றைக்​குள் அனு​ம​திக்​கப்​ப​டும்.​தேர்வு மையங்​க​ளில் துணை வட்​டாட்​சி​யர் நிலை​யில் ஆய்வு அலு​வ​லர்​கள் நிய​மிக்​கப்​ப​டு​வர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி