June 2015 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2015

TNTET & PGTRB Exam: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் & ஜனவரி 2016 க்குள் புதிய நியமனம்?

முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு , ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியா...
Read More Comments: 60

TRB :Latest STUDY MATERIALS

TRB ECONOMICS IMPORTANT QUESTION AND ANSWER click here... Thanks To, அச்சமில்லை கல்வி அறக்கட்டளை
Read More Comments: 0

CPS: Rate of interestfor the year 2014-2015 and 2015-2016 - Orders - Issued.

Pension- Contributory Pension Scheme- Employeescontribution and Governmentcontribution- Rate of interestfor the year 2014-2015 and 2015-2016...
Read More Comments: 0

தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கைசீட்டு தரப்படாது-DOWNLOAD YOUR GPF A/C SLIP HERE

தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கைசீட்டு தரப்படாது-DOWNLOAD YOUR GPF A/C SLIP CLICK HERE...
Read More Comments: 0

TN GOVT ALL FINANCE G.O's & PROCEEDINGS IN ONE CLICK

S.NO. SUBJECT G.O. NO. AND DATE 1 The Tamil Nadu Revised Scales of Pay Rules,2009   G.O Ms No 234 Dt : June 1, 2009  ...
Read More Comments: 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரனை விட 1.50 லட்சம் வா...
Read More Comments: 0

SSLC - MARCH - 2015 - RETOTAL CHANGES LIST

உபகரணம் இல்லாமல் பயிற்சியா? உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்பல்.

"அரசு அறிவித்துள்ள, 23 வகையான விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க, திருப்பூரில் மைதானமோ, போதிய உபகரணங்களோ இல்லை,' என, உடற்கல்வி ஆசிரியர...
Read More Comments: 7

சத்தமில்லாமல் சந்தையில் இருந்து வெளியேறுகிறது டாப் ராமன் நூடுல்ஸ்

உடலுக்கு தீங்கான பொருட்கள் இருப்பதாகக் கூறி மேகி நூடுல்ஸ் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காமலேயே ...
Read More Comments: 0

ஹெல்மெட் கட்டாயம்: தமிழக அரசின் உத்தரவை தடை செய்ய கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

ஜூலை 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கோபால...
Read More Comments: 0

புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகம்: நாசா அறிவிப்பு

புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் கூறும் போ...
Read More Comments: 1

வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு

தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 142 ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகப் பூர்த்தி செய்து கொள்ள தமிழக ...
Read More Comments: 0

'ஸ்மார்ட் சிட்டி', 'அம்ருட்' திட்டத்திற்கு தேர்வான நகரங்கள் எத்தனை?

தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திற்கு, 12 மாநகராட்சிகள்; 'அம்ருட்' திட்டத்திற்கு, 20 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு...
Read More Comments: 0

அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி மாணவர் சேர்க்கை தடை ஜூலை 2 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை 2-ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம்...
Read More Comments: 0

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூலை 1-ல் கலந்தாய்வு தொடக்கம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குநர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
Read More Comments: 0

ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள தனியார் பெண்கள் கல்லுாரியில், மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், குட்டை பாவாடை ஆகியவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள...
Read More Comments: 0

பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காதுகேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்...
Read More Comments: 0

துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசுதிட்டம்: குப்பை போடுபவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவு

சாலைகள், தெருக்களில் எச்சில் துப்புவோர், குப்பைகளை வீசி, சுற்றுப்புற சுகாதாரத்தை சீர்கெடுப்பவர்களுக்கு கண்டனம், அபராதம், சிறை தண்டனை அளிக்க...
Read More Comments: 1

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்!

டூவீலர் ஓட்டுபவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நாளை (ஜூலை1) முதல் அமலாகிறது.டூவீலர் ஓட்டுபவரும், ...
Read More Comments: 0

'ஹெல்மெட்' விவகாரம்: தடை கோரி வழக்கு

'ஜூலை 1ம் தேதி முதல், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என்ற, தமிழக அரசின் அறிவிப்பு...
Read More Comments: 0

இன்ஜி., மாணவர்களுக்கு முதல் இரண்டு வாரங்களுக்கு பிளஸ் 1 பாடம்

'இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு வாரங்களுக்கு, பிளஸ் 1 பாடங்களை நடத்த வேண்டும்' என, கல்லுாரி பேராசிரியர்க...
Read More Comments: 0

பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

பொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.2015-16 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கை...
Read More Comments: 0

பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காதுகேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்...
Read More Comments: 0

ஐந்தாண்டு சட்டப்படிப்புகவுன்சிலிங் துவக்கம்

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதல் நாளில...
Read More Comments: 0

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்

Jun 29, 2015

CPS -அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

CPS-மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் படி பிடித்தம் செய்த தொகை ,அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு:
Read More Comments: 21

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 1 முதல் ஆன்லைனில் கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 1 (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற...
Read More Comments: 0

ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் சேர ஜூலை 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதிகளில் நடப்பு ஆண்டில் தங்கி படிக்க மாணவ, மாணவிகள் விண்...
Read More Comments: 0

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்க...
Read More Comments: 0

தனியார் பள்ளிகளை பொதுப் பள்ளிகளாக மாற்ற சட்டம் இயற்ற கோரிக்கை

தனியார் பள்ளிகளை பொதுப் பள்ளிகளாக மாற்ற சட்டம் இயற்ற வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.‘அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்; கல்வி வணிகமயமாத...
Read More Comments: 0

குறுந்தகடு மூலம் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறதா? - அறிக்கை சமர்பிக்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்வி - அனைத்து பள்ளிகளுக்கும் ஆங்கில கல்வி ஒலிப்புமுறை" யை[PHONETIC METHODOLOGY] பயிற்றுவிக்க கொடுக்கப்பட்ட குறுந்தகடு மூலம்...
Read More Comments: 0

PLI Loan Condition

தமிழக அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி அறிக்கை சீட்டு தரப்படாது

ஆக., 1ல் போராட்டம்: ஜாக்டோ குழு அறிவிப்பு.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 30 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை அமைத்து உள்ளன. இக்குழு, மத்திய அரசு...
Read More Comments: 0

2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது

2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன்விருது பெறத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் 10.08.15 க்குள் கருத்துருக்களை பள்ளிக் க...
Read More Comments: 1

CPS-திருத்தம் செய்து செய்து வெளியிட்ட அரசாணை -நாள் 05.06.2015

தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான சம்பளம்: காற்றில் பறக்கும் ஏஐசிடிஇ விதிமுறை

பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக் குறைவான சம்பளம்கொடுக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. சம்பள விஷயத்தில், அகில இந்திய...
Read More Comments: 0

காலி பணியிடங்களை வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை

போடியில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம் மாவட்டதலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாண்டிதுரை, பொருளாள...
Read More Comments: 0

சிறப்பு பயிற்றுனர்கள் உண்ணாவிரதம்.

சிறப்பு பயிற்று னர்களை, அரசு ஆசிரியர் களாக அறிவித்து பணி நியமனம்செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று டாடாபாத் பகுதியில் உண்ணாவ...
Read More Comments: 0

இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம்: சிறப்பாசிரியர்கள் திட்டம்

தமிழகத்தில் சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்படுவதால் இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்என...
Read More Comments: 0

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது: முதல்நாள் விளையாட்டு பிரிவில் 500 இடங்கள் நிரம்பின

பொறியியல் படிப்பில் மாணவர் களை சேர்ப்பதற்கான கலந் தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாளில் நடந்த விளையாட்ட...
Read More Comments: 0

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விற்பனை

ஆயுர்வேதா, யோகா - இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய 5 படிப்பு களை உள்ளடக்கிய இந்திய மருத் துவம் மற்றும் ஓமியோபதி படிப்பு களு...
Read More Comments: 0

தமிழகத்தில் 140 இடங்களில் ஹெல்மெட் சோதனை: அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு

தமிழகம் முழுவதும் 140 இடங்களில் வரும் 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது தொடர்பாக சோதனை நடத்துமாறு ஆர்டிஓக்கள...
Read More Comments: 0

'பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்.

ஆசிரியர்களின் முறையான வருகைப்பதிவை உறுதிசெய்யும் விதத்தில், பள்ளிகளில், 'பயோ-மெட்ரிக்' எனும் கைரேகை பதிவு முறையை அறிமுகம் செய்யவேண்...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி துறையில் தேங்கும் வழக்குகள்.

கோவை மாவட்டத்தில், சட்டம், நீதிமன்றம் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையால், நாளுக்கு நாள் அதிரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க ம...
Read More Comments: 0

70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்

தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.மத்திய அரச...
Read More Comments: 0

சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி (பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் ய...
Read More Comments: 0

நர்சு வேலைக்கு போட்டி தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 40,...
Read More Comments: 0

உங்கள் மகள்களுடன் செல்ஃபி: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு ட்விட்டரில் மகத்தான வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வானொலியில் மூலம் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது நாட்டில் பெண் குழந்தைகளின் விகிதம் குறைந்...
Read More Comments: 0

இந்தியர்களின் நேரத்தை ‘விழுங்கும்’ ஸ்மார்ட்ஃபோன்கள்

இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் தங்கள் நேரத்தில் 47 சதவிகிதத்தை வாட்சப் , ஸ்கைப், இமெயில் போன்ற தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத...
Read More Comments: 0

Jun 28, 2015

TNPSC Group 2 Study Material Economics

அரசின் நலத்திட்டங்களை பெற இனி 'மைனாரிட்டி' சான்றிதழ்கள் தேவையில்லை; மத்திய அரசு தகவல்

சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் கொண்டு வரும் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு இனி மைனாரிட்டி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டிய...
Read More Comments: 0

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் நாளை (திங்கள்கிழமை) வெளியிடப் படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு த...
Read More Comments: 0

Tentative JULY 2015 diary

JULY diary:- >4 grievance  day >I5 kalvi valarchi naal >11 primary CRC >14 RL shabe kadar >18 Govt leave Ramzan >25 ...
Read More Comments: 0

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்.

அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும்,ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலா...
Read More Comments: 0

7th Pay Commission expected to submit its report to the Centre in September 2015

According to reliable sources of information, the 7th Pay Commission is expected to submit its final report including the revised pay and p...
Read More Comments: 0

எந்த ஹெல்மெட் நல்லது?

தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்...‘மறுபடியும் மொதல்ல இருந்தா’என பலரும் இந்த அறிவிப்பைக் கலாய்க்கலாம். ஆனால் இந்த முறை கொஞ்சம் வி...
Read More Comments: 0

AADHAAR EMIS SEEDING GUIDELINESS

DOWNLOAD YOUR GPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2014-2015 -CONFIRM THE CORRECTNESS OF YOUR STATEMENT

செயல்வழிக்கற்றல் கல்வியில் தொய்வு:புது வழிமுறைகளை பின்பற்ற உத்தரவு

தமிழகத்தில், முப்பருவக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் கல்வி முறையில், தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை...
Read More Comments: 15

அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்.,இனி 'ஆன்லைனில்' மட்டுமே!

அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான - ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே மேற்கொள்ளப்படும்' என,...
Read More Comments: 0

தேர்வாணைய தடையை நீக்க கோரிய அரசு ஊழியருக்கு ஐகோர்ட் அபராதம்

தேனியைச் சேர்ந்தவர் வி.தமிழ்மொழி, மாவட்ட கருவூலக நிரந்தர இளநிலை உதவியாளர்.இவர் 2010ல் நடந்த கணக்காளர் பணிக்கான தேர்வில் உயர் அதிகாரிகள் தயா...
Read More Comments: 0

கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 32 இடம் நிரம்பின

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 பட்டப்படிப்புகள் உள்ளன. 2015-16ம் கல்வியாண்டின்இளங்க...
Read More Comments: 0

ஏழு ஆண்டுகளாக சம்பள உயர்வின்றி தவிக்கும் கல்வித்திட்ட ஊழியர்கள்

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்து சம்பள உயர்வின்றி தவிப்பதாக அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட( ஆர்.எம்.எஸ்.ஏ.,) ஊழியர்க...
Read More Comments: 1

பி.எட்., கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள்:பல்கலை துணைவேந்தர் ஆலோசனை

கல்வியியல் பல்கலை துணைவேந்தர் நெல்லையில் பி.எட்., கல்லுாரி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் பி.எட்...
Read More Comments: 0

படிப்பை இடையே நிறுத்தும் மாணவர்கள் அதிகரிப்பு?

தமிழகத்தில் தற்போது, 10ம் வகுப்பு தேர்வெழுதியவர்களில் மட்டும், ஒன்பதாம்வகுப்பு சேர்க்கையிலிருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவதற்குள், ஒரு லட...
Read More Comments: 0

பள்ளிகளில் அலுவலக பணி செய்ய நிர்பந்தம்:மன உளைச்சலால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில், பாடம் நடத்துவதோடு, அனைத்து அலுவலக பணிகளிலும், ஈடுபடுத்த, நிர்பந்திக்கப்படுவதால், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சல...
Read More Comments: 0

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்.,2ம் ஆண்டில் சேர வாய்ப்பு

அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில், டி...
Read More Comments: 0

Jun 27, 2015

சென்னை பிளஸ்–2 மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற வினா-விடை சிடி தயாரிப்பு: மேயர் 29–ந் தேதி வெளியிடுகிறார்.

மாணவர்கள் உயர்கல்வி பயில 10 மற்றும் பிளஸ் – 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றியமையாததாகும். அதன்படி 10 மற்றும் 12–ம் வக...
Read More Comments: 1

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய ...
Read More Comments: 23

CRC : 11.07.2015 அன்று நடைபெறவுள்ள குறு வளமைய பயிற்சி அட்டவணை.

11.07.2015 அன்று நடைபெறவுள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான(ENRICHMENT TRAINING ON CCE IN SABL') குறு வளமைய பயிற்சி அட்டவணை
Read More Comments: 8

30 ஆம் தேதி நடைபெறும் SSA கணினி விவரப்பதிவாளர் காலிப்பணி - விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம்

அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் காலியாகவுள்ள கணினி விவரப்பதிவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 30ஆம் தேதி...
Read More Comments: 0

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆன்லைனில் ஜிபிஎப் வருடாந்திர கணக்கு அறிக்கை ஜூலையில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்)வருடாந்திர கணக்கு அறிக்கை ஆன்லைனில் வழங் கப்பட உள்ளது. இந்த கணக்கு அறிக்கையை ஜூல...
Read More Comments: 1

பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக 9-ம் வகுப்பு மாணவர்களை வெளியேற்றியது அம்பலம் தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை: நாளை அறிக்கை தாக்கல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்துக்குட்பட்ட அரசு உதவி பெறும்இரு தனியார் பள்ளிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்ச...
Read More Comments: 0

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதள வழியாகக் கலந்தாய்வு

அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்திலும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முதலாமாண்டு மாண...
Read More Comments: 1

பள்ளிகளில் யோகா கற்றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உத்தரவு

யோகா பயிற்சிகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குஉடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, யோகா பயிற்சியாளர்கள...
Read More Comments: 1

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்

மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதிரி பள்ளியாக மாற்றும்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர், பூஜா...
Read More Comments: 0

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு: தேர்வர்கள் அலைக்கழிப்பா?

பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், இதற்கு ...
Read More Comments: 0

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.இப்பணிக்கு ...
Read More Comments: 0

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை துவக்கம்:இன்று'சிவில்' படிப்பு

பி.எஸ்சி., பாலிடெக்னிக் முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான 'கவுன்சிலிங்' காரைக்குடி அழகப்ப செட்ட...
Read More Comments: 0

இன்ஜி. கவுன்சிலிங் ஒரே நேரத்தில் 50 பேர் தேர்வு செய்யலாம்

கவுன்சிலிங் ஏற்பாடு குறித்து தமிழ்நாடுஇன்ஜி. மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள்இடங...
Read More Comments: 0

இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்கள்:மன்னர் ஜவகர் தகவல்

“கடந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்களே சேர்ந்துள்ளனர்,” என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்த...
Read More Comments: 0

இடைநிற்றல் உதவித்தொகைக்கு 'ஜீரோ பேலன்ஸ்' வங்கிக்கணக்கு

காரைக்குடி:2015--16-ம் கல்வி ஆண்டிற்கான 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்ற...
Read More Comments: 0

Jun 26, 2015

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதி...
Read More Comments: 13

யூஎஸ்பி வழியாக சார்ஜ் ஆகும் ஜீப்ரானிக்ஸின் புதிய பவர் கிரிப்

சார்ஜர் இல்லாமல் மொபைல் போன், டேப்லட்டை நேரடியாக USB போர்ட்டுகளிலிருந்துசார்ஜ் செய்யும் வகையில் புதிய பவர் ஸாக்கெட்டை ஜீப்ரானிக்ஸ் நிறுவன...
Read More Comments: 0

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறை ரத்து - அடுத்த கல்வி ஆண்டு முதல் அமுலாகும்

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு

பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ...
Read More Comments: 0

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித...
Read More Comments: 0

மதுரை காமராஜர் பல்கலைகழகம் - 2015 - 2017 ஆம் ஆண்டிற்கான தொலைதூரக்கல்வி B.ED விண்ணப்பம்.

மதுரை காமராஜர் பல்கலைகழகம் - 2015 - 2017 ஆம் ஆண்டிற்கான தொலைதூரக்கல்வி B.ED விண்ணப்பம் CLICK HERE......
Read More Comments: 0

தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்விக்கான பள்ளி நாட்க்காட்டி ஒரே பக்கத்தில்

மொபைல் பயன்பாட்டாளர்களுக்காக தேடு தளத்தை புதுப்பித்துள்ளது யாகூ

யாகூ தன் மொபைல் சர்ச் இன்ஜினை புதுபித்துள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள தேடுதளத்தில் படங்கள், வீடியோக்கள் மட்டுமின்றி விமர்சனங்களையும் வைக்க...
Read More Comments: 1

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வரும்: ரெயில்வேயின் புதிய திட்டம் அறிமுகம்

தவிர்க்க முடியாத சமயங்களில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால், அந்த ரெயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இனி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்து...
Read More Comments: 0

அரசு பள்ளியில் படித்து எம்பிபிஎஸ் 'சீட்' கிடைத்தும் மருத்துவக் கல்லூரி கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் மாணவர்

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சேருவதற்கான அனுமதி மற்றும் ரூ.96 ஆயிரம் செலுத்துமாறு குறிப்பிட்டுள்ள சேர்க்கை ஆணையுடன் மா...
Read More Comments: 1

CRC ஈடுசெய் தற்செயல் விடுப்பு பற்றி தெளிவான உத்தரவு,ஒரு சில தினங்களில் - TNPTF

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை சந்தித்து கீழ்கண்ட கோர...
Read More Comments: 1

பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல்வியாண்டிற்கான 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்களை இணையவழி மென்பொருளில் 26.06.2015 முதல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு.

சிறப்புஊக்கத்தொகை (Special Cash Incentive) 2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான 10 முதல் 12ம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்கள்-இணை வழி மென்பொ...
Read More Comments: 0

ரூ.1 லட்சம் மேல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு: மின்னணு முறையில் மட்டுமே அனுமதி?

ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனைகளை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற மின்னணு பரிமாற்ற முறைகளில் மட்டுமே மேற்கொள்ளும் வகை...
Read More Comments: 0

மருத்துவக் கலந்தாய்வில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் உள்ளிட் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்பதை எதிர்த்து தொடரப...
Read More Comments: 0

அதிக பாதுகாப்பு வசதியுடன் கூடிய புதிய ரூ.100 தாள் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய புதிய 100 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
Read More Comments: 0

7.5 லட்சம் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்க உத்தரவு: 'கலைஞர்' பெயரை அழிக்க ரூ.3 கோடி வீண்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வரலாறு மற்றும் பொருளாதார பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரின் பெயர்...
Read More Comments: 2

ஹெல்மெட் வாங்கப் போறீங்களா?- சரியாக தேர்ந்தெடுக்க சில யோசனைகள்

இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற உத்தரவு வருகிற 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆனால், எத்தகைய ஹெல்மெட...
Read More Comments: 0

தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள், 500 நகரங்கள் மேம்பாடு, அனைவருக்கும் வீடு திட்டத்தில் 2 கோடி வீடுகளை கட்டுவது ஆகிய மூன்று திட்டங்களை ப...
Read More Comments: 0

வாக்காளர் பட்டியல் குறித்த ‘ஈசி’ திட்டம்: ஆர்.கே.நகரில் அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு மையம் குறித்த விவரங்களை வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே அறிந்து கொள்ளும் ‘ஈசி’ எனும் திட்டத்தை ஆர்.கே.நகர...
Read More Comments: 0

ஆதார் எண் பதிவு செய்ய 118 மையங்களில் கூடுதல் கணினிகள்: ஜூலை 1-ம் தேதி முதல் அமல்

ஆதார் பதிவு செய்யும் பணிகளை விரைவுப்படுத்த ஜூலை 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் 118 மையங்களில் கூடுதல் கணினிகள் அமைத்திட மத்திய அரசு அனுமதி அ...
Read More Comments: 0

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கைக்...
Read More Comments: 0

ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ரத்து :தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் குளறுபடி

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு குளறுபடியை தொடர்ந்து, இன்ஜி., படிப்புக்கான தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதிலும், திடீர் குளறுபடி ஏற்ப...
Read More Comments: 0

ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:காமராஜ் பல்கலை அறிவிப்பு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான(2015-16) பி.எட்., (இளங்கலை கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள்...
Read More Comments: 3

கம்ப்யூட்டர் ஆசிரியர் பற்றாக்குறை;அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவதி.

தமிழகத்தில் உள்ள பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாமல் உள்ளதால், மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதில் சிக்...
Read More Comments: 0

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்.

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, ப...
Read More Comments: 0

Jun 25, 2015

தமிழ் நாட்டில் மருத்துவ படிப்புக்கான அனைத்து இடங்களும் நிரம்பின

தமிழ்நாட்டில் மொத்த 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளது. இந்தகல்லூரியில் மொத்தம் உள்ள 2655 இடங்களில் 15 சதவீ...
Read More Comments: 0

அனுமதி பெற தவறிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்

உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதியைப் பெற தமிழகத்தைச் சேர்ந்த 5 சுயநிதி மருத்துவக்...
Read More Comments: 0

புதிதாக தொடங்கப்பட்ட திருப்பதி, பாலக்காடு ஐ.ஐ.டி.க்களில்மாணவர் சேர்க்கை

திருப்பதி, பாலக்காடு ஆகிய இடங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஐடி-க்களில் தலா 4 துறைகளின் கீழ் மொத்தம் 120 இடங்களுக்கு, 2015-16 கல்வியாண்...
Read More Comments: 0

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செய்தி குறிப்பு : பணிநிரவல் கலந்தாய்வு குறித்து செய்தி

அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை- 6 மாநில திட்ட இயக்குநர் (SPD) அவர்களின் செயல் முறைகள் PRO.RC.NO 175/PTI/A15/2015 தேதி 6/15 மேற்கண்ட ச...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2015-16ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் ஆங்கில வழிப்பிரிவு துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் அறிவுரை

GPF/TPF ACCOUNT STATEMENT FOR THE YEAR 2014-2015 DOWNLOAD

CPS: உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றா...
Read More Comments: 22

இலவசமாக ON-LINE இல் ஷாப்பிங் செய்ய எளிய வழிமுறைகள்.

இன்றைய இணைய உலகில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது வெகு வேகமாக வளர்ந்துவரும் ஒன்றாகும் . FILPKART, AMAZON, EBAY என பல தளங்கள் உள்ளன . ஒவ்வொன்றும் ...
Read More Comments: 0

கருணை பணி நியமன வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி !

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் 4 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்....
Read More Comments: 0

Bharathiar University : List of Candidates Provisionally Selected for B.Ed. Admission 2015-17 Published...

முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா?-RTI Letter

*.முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா? *.Regular BT's 6 முதல்8 வரையுள்ள வகுப்புகளுக்கு கற்பிக்கமுடியாது என கூறமுடியுமா?
Read More Comments: 0

யுஜிசி 'நெட்' தகுதித்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு: சிபிஎஸ்இ அறிவிப்பு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி ‘நெட்’ தகுதித்தேர்வு ஜூன் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.இத்தேர்வுக்கு விண்ணப்பி...
Read More Comments: 0

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள 214 எம்பிபிஎஸ், பிடிஎஸ்இடங்கள்: கடைசி நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள 214 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான கடைசி நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது.எம்பிபி...
Read More Comments: 0

SEVENTH CENTRAL PAY COMMISSION NEWS

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கைக்கு ஆர்வமில்லை! மூடுவிழா நோக்கியுள்ள கல்வி நிறுவனங்கள்.

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துவருவதால், தனியார் கல்வி நிறுவனங்கள் பல மூடுவிழா நடத்த தயாராகி வருகின்றன.த...
Read More Comments: 0

தமிழகம் முழுவதும் அரசு வேலைகளுக்காக 85 லட்சம் பேர் காத்திருப்பு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தகவல்

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 85 லட்சம்பேர் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்த...
Read More Comments: 0

உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய உடற்பயிற்சி

தமிழக பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வாரத்தில் 2 நாள் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,...
Read More Comments: 0

எளிய படைப்பாற்றல் கல்வி - கற்றல் படி நிலைகளின் தொகுப்பு

நர்ஸ் வேலைக்கு 28ம் தேதி தகுதி தேர்வு

அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர்.இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்...
Read More Comments: 0

அரசு செலவில் படிக்கும் மாணவர் தேர்வுகள் துவக்கம்

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசின் முழு செலவில், தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியருக்கான தே...
Read More Comments: 0

25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர்சேர்க்கை நிறுத்தம் : மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழக அரசு முடிவு

மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததால், 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுயநிதி பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஏழை மாணவர்களை சேர்ப்பது இந்த ...
Read More Comments: 0

கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண் இனி கட்டாயம் : பட்டியல் தயாரிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு உத்தரவு

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க, ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையொட்டி, ஆதார் எண் வைத்துள்...
Read More Comments: 0

Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices for April-2015

Click Here - Cut-off Seniority dates adopted for nomination inEmployment Offices for April-2015
Read More Comments: 0

'இ - சேவை' மையங்களில் ஓய்வூதிய திட்டம் சேர்ப்பு

பொது இ - சேவை மையங்களில், அடுத்த மாதம் முதல், முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட, நான்கு சேவைகளை சேர்க்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது...
Read More Comments: 0

மாணவர் விடுதிகளில் சேர நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இந்த மாவட்டத்தில் உள்ள பி.சி. மற்றும் எம்.பி.சி. மாணவ-மாணவியர் விடுதிகளில் சேர நாள...
Read More Comments: 0

Jun 24, 2015

1 & 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே வகுப்பில் உக்கார வைக்க தமிழக அரசு உத்தரவு

சென்னைவாசிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

சென்னையில் விரைவில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயிலில் முதல் ஒரு வாரத்துக்கு இலவசபயணத்துக்கு அனுமதிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.இது குற...
Read More Comments: 0

அகஇ - பகுதி நேர பணியாளர்கள் - பணி நிரவல் சார்பான உத்தரவு

அனைத்து வகை மாணவர்களுக்கும் "ஆதார்" - விரைவில் பள்ளியிலயே சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்

7th cpc Estimated pay scales

செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறை ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா? என்பதை கண்காணிக் ...
Read More Comments: 1

அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் ஆசிரியர்கள் , கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நே...
Read More Comments: 7

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம்: அதிக விண்ணப்பங்களால் குலுக்கல் முறையில் தேர்வு

கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்க 19 மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்ததால் குலுக்கல் முறையில்...
Read More Comments: 0

அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி.

அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகாபயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக...
Read More Comments: 0

6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'

அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க, கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வ...
Read More Comments: 7

6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு

இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களு...
Read More Comments: 0

42 ஆயிரம் பணியாளர் தேவை: சத்துணவு மையங்களில்

தமிழகத்தில், பள்ளி சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில், காலியாக உள்ள, 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்ப...
Read More Comments: 0

அரசு செவிலியர் பணியிடங்கள்: ஜூன் 28-இல் தகுதித் தேர்வு

தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர் பணியிடங்களில் நிமயனத்துக்கான தகுதித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.முதல்...
Read More Comments: 0

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் 'ஹெல்மெட்?'

இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்து செல்பவர்கள் பள்ளி குழந்தைகளாக இருந்தாலும்,'ஹெல்மெட்' அணிந்து தான் செல்ல வேண்டும் என, போக்குவரத...
Read More Comments: 0

ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3மாவட்டங்களில் அமல்

பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம் செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை தவிர்க்க, இந...
Read More Comments: 0

'வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்': ஜூலையில் துவக்கம்

தொழிலாளர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் குறைகளை தீர்க்க 'வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் திட்டம்' மதுரை மண்டல அலுவலகத்தில் ஜூல...
Read More Comments: 0

எம்.இ., - எம்.டெக்., மாணவர் சேர்க்கை அண்ணா பல்கலை அறிவிப்பு

அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை இன்ஜி., படிப்புகளில் சேர, ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்...
Read More Comments: 0

அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசுஉத்தரவு

முதியோர் ஓய்வூதியம் உள்பட தமிழக அரசின் எட்டு வகையான ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 1962-ஆம் ஆ...
Read More Comments: 0

தலைக் கவசம் சில சந்தேகங்கள்...?

இரு சக்கர வாகன ஓட்டுநர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்ற அறிவிப்பு அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ள...
Read More Comments: 0

ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும்: கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்

தமிழகத்தின் உயர் கல்வித் தரத்தைப் பாதுகாக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமை...
Read More Comments: 1

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு:பாடம் நடத்தும் பணிகள் பாதிப்பு

சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சில குறிப்பிட்ட பாடப் புத்தகங் களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு...
Read More Comments: 0

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 585 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன: நாளையுடன் கலந்தாய்வு முடிகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கை பொதுப் பிரி வினருக்கான 4-ம் நாள் கலந் தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு 646 மாணவர்க...
Read More Comments: 0

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் (பி.இ) சேர்க்கைக்கானமாணவர்களின் தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தரவர...
Read More Comments: 0

பி.இ. சேர்க்கை: பிற மாநிலத்தவர் ஜூலை 9-க்குள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள இளநிலை பொறியியல் படிப்பு இடங்களில் பிற மாநிலத்தவர் சேர்க்கைக்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. விருப...
Read More Comments: 0

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெறவுள்ளது.
Read More Comments: 0

கலை, அறிவியல் படிப்பு இடங்களை அதிகரிக்க சென்னை பல்கலை. கல்லூரிகள் கோரிக்கை

கலை, அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, படிப்பு இடங்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்திக்க...
Read More Comments: 1

ஐ.ஐ.டி.,க்கு எதில் படிக்க ஆர்வம்? : நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய தொழில்கல்வி நிறுவனம் என அழைக்கப்படும், ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான,ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட ...
Read More Comments: 0

Jun 23, 2015

TETNT & PGTRB: விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு அறிவிப்பு?

முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

அகில இந்திய முதல்நிலை மருத்துவ படிப்புகான நுழைவுத் தேர்வு ஜுலை மாதம் 25-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.உச்சநீ...
Read More Comments: 0

சனி கிரக சந்திரனில் ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்

பூமிக்கு ஒரு சந்திரன் இருப்பது போன்று சனி கிரகத்துக்கு பல சந்திரன்கள் உள்ளன. அவற்றின் மிகப் பெரிய சந்திரனாக டைட்டான் திகழ்கிறது.
Read More Comments: 0

மத்திய /மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல ,PASSPORT பெற NOC தேவையில்லை-மத்திய அரசு கடிதம

உதவி பேராசிரியர்கள் 1,080 பேர் தவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பணி நியமனம் செய்ய, 1,080 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், பணி நியமன உத்தரவு வழங்காததால், ...
Read More Comments: 16

ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்...
Read More Comments: 0

Hsc(+2):Maths- Chapter-1- One word (study Material)

சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.கர்நாடக அரசுத் தரப்பில் வழக்...
Read More Comments: 0

பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு: இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு

இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக...
Read More Comments: 0

கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை அளிக்க மத்திய அரசு திட்டம்

நாட்டில் ரூபாய் நோட்டுக்களின் பயன்பாட்டை குறைக்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்க மத...
Read More Comments: 0

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்க்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில், பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவ...
Read More Comments: 0

பிஇ, பிடெக். 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கை: அழகப்பா பொறியியல் கல்லூரியில் வரும் 26-ல் கலந்தாய்வு

டிப்ளமோ, பி.எஸ்சி., படித்தவர் களுக்கு பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான மாநில அளவிலான கலந்தாய்வு க...
Read More Comments: 0

நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

வீட்டுக் கடனை உயர்த்தி வழங் குதல், கருணை அடிப்படையில் வேலை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை (24-ம் த...
Read More Comments: 0

தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குறி: ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிப்பு

தனியார் பொறியியல் கல்லூரி களில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் நிலை கேள்விக்குறியாகி வருவதாக ‘தி இந்து உங்கள் குரல்’ தொலைபேசி எ...
Read More Comments: 0

அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

'அலுவலகத்துக்கு தொடர்ந்து தாமதமாக வந்தால், கடும் ஒழுங்கு நடவடிக்கையை சந்திக்க வேண்டிஇருக்கும்' என, ஊழியர்களுக்கு, மத்திய அரசு எச்சர...
Read More Comments: 0

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறந்த சமூகப் பணிக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அ...
Read More Comments: 0

கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?

'இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஜூலை 1 முதல், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படு...
Read More Comments: 0

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: பதிவு செய்ய ஜூலை 3 கடைசி நாள்

முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழக...
Read More Comments: 0

எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங்: பழைய மாணவர்களுக்கு தடையில்லை:உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

'இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' என ...
Read More Comments: 0

தெரிந்து கொள்வோம்: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பரிணாமம்

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம், தமது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை புதிப்பித்து வருகிறது. இந்த ஆண்டும் ஆண்ட்ராய்டு புதிப்பிக்கப்பட்டு வரும் நவம...
Read More Comments: 0

பி.எட். படிப்பு காலம் 2 வருடம் ஆனது மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி 100 நாட்களாக அதிகரிப்பு துணைவேந்தர்விஸ்வநாதன் பேட்டி

இந்த ஆண்டு முதல் 2 வருட பி.எட். படிப்பு அமல்படுத்தப்படுகிறது. இனிமேல்மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று 100 நாட்கள் செயல்முறை பயிற்சி பெற...
Read More Comments: 0

கருணாநிதி பெயர் இருந்த பாட புத்தகங்கள் வாபஸ்.

தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பெயர் இடம்பெற்ற, பிளஸ் ௧ பொருளியல் பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் கழக இணையதளத...
Read More Comments: 0

தமிழகத்திலும் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பு: தமிழக அரசு ஆணை.

தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல்இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணையை தமிழக அரசு இப்போது ...
Read More Comments: 0

தலைமை ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளி...
Read More Comments: 0

பதவி உயர்வு தீர்வுக்குழு மாயம்? : சத்துணவு அமைப்பாளர்கள் தவிப்பு

பதவி உயர்வு குளறுபடியை நீக்க அரசு அமைத்த குழு, நான்கு ஆண்டுகளாகியும் செயல்படாமல் முடங்கி உள்ளதால், சத்துணவு அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்து...
Read More Comments: 0

மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம்: கூடுதல் பாடச் சுமையாக இருக்காது என உறுதி

மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ''யோகா ப...
Read More Comments: 0

அரசு உதவித்தொகையில் முறைகேடு: பாலிடெக்னிக் மாணவர்கள் புகார்

பாலிடெக்னிக்களில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு நடப்பதாகசிவகங்கை கலெக்டரிடம், மாணவர்கள் புகார் தெரிவ...
Read More Comments: 0

Jun 22, 2015

பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாக்கப்படும்: ஸ்மிருதி இராணி

நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு யோகா கட்டாய பாடமாக்கப்படும் என மத்திய மனித...
Read More Comments: 0

கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம்.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு நாளை (23ம் தேதி) கவுன்சிலிங் துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. பொறியியல் படிப்புகளுக்கு விரைவி...
Read More Comments: 0

தவறான மதிப்பெண் பட்டியல் வழங்கல்:விளக்கம் கேட்டு ஹெச்.எம்.,க்கு கடிதம்

தவறான மதிப்பெண் பட்டியல் கொடுத்த, தலைமை ஆசிரியைக்கு, உதவி தொடக்க கல்வித்துறை அலுவலர் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். மேற்கு ஆரணி ய...
Read More Comments: 0

தேசிய பென்ஷன் திட்டத்தில் மாற்றம்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை

தமிழகத்தில் 13 அரசு கல்லூரிகளில் புவியியல் ஆசிரியர் பணியிடம் காலி

தமிழகத்தில் 13 அரசு கலைக் கல்லுாரிகளில் 61 புவியியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை, கரூர்...
Read More Comments: 3

2 ஆண்டு பி.எட்., படிப்பு அமல்,புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி

தமிழகத்தில், இந்த ஆண்டு முதல் புதிதாக அமலாக உள்ள, இரண்டு ஆண்டு பி.எட்., பட்டப் படிப்புக்கு, 742 கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்து...
Read More Comments: 0

இந்திய ரிசர்வ் வங்கியில் 504 உதவியாளர் பணி.

இந்திய ரிசர்வ் வங்கியான (RBI) வங்கியில் பல்வேறு மாநிலங்களின் அலுவலகங்களில் காலியாக உள்ள 506 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பம...
Read More Comments: 0

NMMS : 8ம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு எழுதியதற்கு இன்னும் ரிசல்ட் வெளியிடாதது குறித்து தினகரன் பத்திரிக்கையில் வெளியான செய்தி

கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு ஆதார் எண் இருந்தால்தான் சம்பளம்

ஆதார் எண் இருந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என கருவூலத்துறை அறிவிப்பால் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ...
Read More Comments: 0

தொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படிப்பு

யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் வேதபிரகாஷ், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தொலைதுாரக் கல்வி முறையில்,எம்.ப...
Read More Comments: 0

பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளிகளில் எக்காரணம் கொண்டும் பாடப்பிரிவுகளை ரத்து செய்யக்கூடாது - மாணவர் சேர்க்கை எவ்வித புகாரும் வராத வண்ணம் தலைமை ஆசிரியர்கள் செயல படவேண்டும் - இயக்குனர் உத்தரவு

இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது!

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என்று ...
Read More Comments: 0

ஆதார் அட்டை கேட்டு அரசு ஊழியர்களை அலைகழிப்பு செய்யும் கருவூலம்

அரசு ஊழியர்களின் ஆதார் எண் விவரங்களை அளித்தால் மட்டுமே சம்பள பட்டியல் பெற்றுக் கொள்வோம் என மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளது அலுவலர்களி...
Read More Comments: 0

அரசு காப்பீட்டு திட்டங்கள், ஒரு பார்வை

அனைத்து மக்களுக்கும் பரவலாக காப்பீடு சென்று அடைய வேண்டும் எனும் நோக்கத்துடன் மத்திய அரசு சார்பில் மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...
Read More Comments: 0

எப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம்

பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்பு தேர்வை, எப்போது வேண்டுமானாலும், ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்வு பெறும் திட்டத்தை...
Read More Comments: 0

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு அதிகாரம்

தமிழகத்தில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய இடைநிலைச் சான்றிதழ் கல்வி அமைப்பான - ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளை ...
Read More Comments: 0

அண்ணா பல்கலை இன்ஜி. கலந்தாய்வு விளையாட்டு பிரிவு ஒதுக்கீடுசான்றிதழ் சரிபார்க்க 'அட்வைஸ்'

அண்ணா பல்கலையில், இன்ஜி., படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்கள்சான்றிதழ்களை, சரிபார்த்துக் கொள்ள அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது...
Read More Comments: 0

தொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படிப்பு

யு.ஜி.சி., எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் வேதபிரகாஷ், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தொலைதுாரக் கல்வி முறையில், எம்....
Read More Comments: 0

நீலகிரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

தொடர் மழை காரணமாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் சங்கர் அறிவித்துள்ளார்.
Read More Comments: 0

பார்வை குறைபாடு உள்ளோருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வில் புதிய சலுகைகள்

'பார்வைக்குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர்,சிவில் சர்வீஸ் முதல் நிலை மற்றும் பிரதான தேர்வெழுத, துணைக்கு...
Read More Comments: 0

அரசுப் பள்ளியில் படிப்பது பெருமை: பிரான்ஸ் பல்கலை.யின் பரிசு பெற்ற மாணவர்கள்!

அரசு பள்ளியில் படிப்பது பெருமையாக உள்ளது என பிரான்ஸ் பல்கலைக்கழகத்தின்பரிசு பெற்ற புதுச்சேரி மாணவர்கள் கூறியுள்ளனர். புதுச்சேரி அறிவியல்...
Read More Comments: 0

கே.வி., பள்ளிகள் இன்று திறப்பு

கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகள் மற்றும் திறக்கப்படாத மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கோடை விடுமுறைக்குப...
Read More Comments: 0

கம்ப்யூட்டர் பயிற்சி விண்ணப்பிக்க மூன்று நாள் தான் அவகாசம்

மத்திய அரசு, ஆதிதிராவிட இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் அளிக்கும், ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சிக்கு, வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்...
Read More Comments: 0

குறைந்த மதிப்பெண்களால் அலைக்கழிப்பு: கலெக்டரிடம் முறையிட மாணவர்கள் முடிவு

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்து 20 நாட்கள் ஆகியும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பள்ளிகள் ஒதுக்கி வருவதால் அவர்கள் சேர முடியாமல்...
Read More Comments: 0

அரசுப் பள்ளி மாணவர்களிடையே திருக்குறளை வளர்க்க புது முயற்சி: அஞ்சல் சேமிப்பு முன்னோடித் திட்டம் தொடக்கம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், திருக்குறள்மனப்பாடம் ஊக்குவிப்பு அஞ்சல் சேமிப்பு முன்னோடித் ...
Read More Comments: 0

Jun 21, 2015

2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்ற இறுதி கெடு

2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ. 500, ரூ. 1,000 உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்வத...
Read More Comments: 5

இந்த ஆண்டு முதல் பி.எட் படிப்புக்காலம் 2ஆண்டுகள் ஆகிறது

10th English Study Material 5 Mark Paragraph Questions

10th English Study Material 5 Mark Paragraph Questions part1- click here... SSLC(10th) English paper l&ll click here...
Read More Comments: 0

இன்று தந்தையர் தினம்: தந்தையை போற்றுவோம்

‘நான் பட்ட கஷ்டம், என் பிள்ளைகளும் படக்கூடாது’ எனக் கருதி தன் வாழ்நாள் முழுவதையும் குடும்பத்துக்காகவும், பிள்ளைகளின் முன்னேற்றத்துக்காகவும்...
Read More Comments: 3

நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தக் கோரிஜூலை 2-ல் ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ஜூலை 2-ம் ...
Read More Comments: 0

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவு கலந்தாய்வு: அரசு மருத்துவக் கல்லூரிகளில்முதல் நாளில் 501 இடங்கள் ஒதுக்கப்பட்டன

எம்பிபிஎஸ், பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 501 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் ஒரு இடமும...
Read More Comments: 0

இன்று சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு தமிழகத்தில் சென்னை, காரைக்குடியில் நடக்கிறது

சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இடங்களில் இந்தத் தேர்வு நடக்கிறது.கணிதம், ...
Read More Comments: 0

அரசு பள்ளி மாணவனின் அசத்தல் சாதனை!

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள் தமிழில்கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Read More Comments: 0

இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு:கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்கும் என்று ...
Read More Comments: 0

கல்வித்துறையில், மாவட்ட வாரியாக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் மாநாட்டில் தீர்மானம்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்திட மாவட்ட வாரியாக கல்வித்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்திட வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த பள்ளிக் கல்வி...
Read More Comments: 0

One time permission for change over from CPF to GPFScheme for teaching and non-teaching staff of KVS

ISRO Recruitment for Scientist / Engineer Posts 2015

Insurance Regulatory and Development Authority of India (IRDAI) Recruitment for Various Posts 2015

சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பிதழ்: விசாரணை நடத்த உத்தரவு

கல்வித்துறை அலுவலர்கள் சங்கம் தொடங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டதாக எழுந்த புகார...
Read More Comments: 0

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு: நெய்வேலி பள்ளி மாணவர்கள் 21 பேர் தேர்ச்சி

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் (ஐ.ஐ.டி.) பயில்வதற்கான ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. தேர்வில், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 21 மா...
Read More Comments: 0

இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று தவிர்க்க தடூப்பூசி அவசியம்

பருவகால மாற்றத்தின்போது குழந்தைகளுக்கு அதிகமாக பாதிப்புகளை ஏற்படுத்தவல்லது "இன்ஃப்ளூயன்சா' வைரஸ் என தேசிய நோய் கட்டுப்பாடு, தடுப்ப...
Read More Comments: 0

வேளாண் பல்கலை 'ரேங்க்' பட்டியல் வெளியீடு

கோவை, வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.கோவை, வேளாண் பல்கலையில், 2015 - 2016ம் கல்வி ஆண்டுக...
Read More Comments: 0

Jun 20, 2015

CPS:புதிய ஓய்வூதிய திட்டத்தின் தொடர் தாக்குதல் -திண்டுக்கல் பி.பிரடெரிக் ஏங்கெல்ஸ்

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்ய வலியுறுத்தல்

பள்ளிகளில் வருகைப் பதிவேடு உள்ளிட்ட அலுவலக ஆவணங்களில் ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திடுவதை ஆய்வு செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இது...
Read More Comments: 0

9-ஆம் வகுப்பு தேர்ச்சியடையாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்கினால் கடும் நடவடிக்கை

செங்கல்பட்டு பெரியநத்தம் தட்டாண்மலை தெருவைச் சேர்ந்தஞானமணி, மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம் அளித்த புகார் மனு:எனது மகன் தன்வஷ்ராஜ் செங்க...
Read More Comments: 0

பாரதியார் பல்கலை. தேர்வு முடிவு வெளியீடு: மறு மதிப்பீடுக்கு 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதையடுத்து, மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு ஜூன் 29-ஆம் தேதிக்குள் ...
Read More Comments: 0

இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் யோகாவை கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஒரு பாடவேளை யோகா பயிற்றுவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி...
Read More Comments: 0

CPS: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: பதிவெண் பெறாதோருக்கு நிதித்துறை சலுகை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துபதிவெண் பெறாதோர் தங்களுக்குரிய பதிவெண்ணைப் பெற ஆகஸ்ட் வரை கால அவக...
Read More Comments: 0

செல்வமகள் திட்டத்தில் தமிழகம் முன்னிலை

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில்உள்ளதாக தலைமை அஞ்சலக இயக்குநர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.சென்னையில் உள்ள தலைமை ...
Read More Comments: 1

பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்க சிறப்பு முகாம்

திண்டுக்கல்:‘டெங்கு’காய்ச்சல்பரவுவதைதடுக்கும்முன்எச்சரிக்கைநடவடிக்கையாக,நிலவேம்புகசாயத்தைஅனைத்துபள்ளிமாணவ-மாணவிகளுக்கும்வழங்கவேண்டும்என,மாந...
Read More Comments: 0

DSE: பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் சார்பாக தேர்ந்தோர் பட்டியல் த...
Read More Comments: 1

கோவையில் தனியார் பள்ளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை தெற்கு வட்டாட்சியர...
Read More Comments: 0

யோகா தினம் குறித்து பள்ளிகளுக்கு எந்த உத்தரவும் அளிக்கவில்லை: சென்னை மாநகராட்சி தகவல்

யோகா தினம் குறித்து மாநகராட்சிப் பள்ளிகளுக்கு எந்த உத்தரவும் அளிக்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோ...
Read More Comments: 0

ஆசிரியர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம்'-இயக்குனர் தேவராஜன்

பொதுத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் மீதும், கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டு உ...
Read More Comments: 0

Pension – Contributory Pension Scheme – Allotmentof Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees – Further instructions - Regarding

Inclusion of Aadhar Number (Unique Identification) Number in Service Book of central Govt. Servant

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 23 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்துச் சாதனை

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10மணியளவில் வெளியிடப்பட்டது.சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ...
Read More Comments: 0

எம்.பி.பி.எஸ்., பொது பிரிவு கலந்தாய்வு இன்று துவக்கம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது; 510 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில், 200க்...
Read More Comments: 1

தீர்ப்பு வரும் வரை சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தலைமை வழக்...
Read More Comments: 0

நான்கு கட்டமாக இன்ஜி., கவுன்சிலிங்

அண்ணா பல்கலை அறிவிப்பு:விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூன் 28ம் தேதி துவங்குகிறது. மாற்றுத் திறனாளி பிரிவு மாணவர்களுக்கு ஜூ...
Read More Comments: 0

Jun 19, 2015

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப 2 மாதத்தில் பரிசீலனை: தமிழகஅரசுக்கு உத்தரவு

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இன்னும் 2 மாதங்களில் நிரப்புவது குறித்து தமிழக அரசு பரிசீலனை நடத்த வேண...
Read More Comments: 76

TNTET:2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கும் 5சதவீத சலுகை மதிப்பெண் கிடைக்குமா? அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

கண் பார்வையை பரிசோதிக்க ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன்

விளையாட்டு, பொழுது போக்கு, செய்திகள் இப்படி எல்லாவற்றிற்கும் மொபைல் ஃபோன் அப்ளிகேஷன்களை நாம் அன்றாடம் பயன்படுத்த தொடங்கி விட்டோம். அந்...
Read More Comments: 0

SSTA சார்பாக அரசு உயர் அதிகாரிகள் சந்திப்பு -ஆசிரியர் பொது கலந்தாய்வு ஜூலை மாதம் ,CRC spl leave வழங்க மறுக்கப்படும் ஒன்றியங்கள் ,3500 ஆசிரியர்களுக்கு பின்னேற்பு!!!

16.06.2015 SSTA -வின் மாநில பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர்,தொடக்கக் கல்வி இயக்குநர்,அரசு முதன்மைசெயலாளர் நிதிதுறை,அரசு...
Read More Comments: 0

தொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் மாதவாரியாகப் பள்ளி வேலை நாட்கள் விவ‌ரம் வெளியீடு

மாணவர் திரள் பதிவேடு படிவம்

10 விநாடிகளில் தனிநபர் கடன்: எச்டிஎஃப்சி வங்கி அறிமுகம்

எச்டிஎஃப்சி வங்கி 10 விநாடிகளில் தனிநபர் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் இத்திட்டம் மூலம் பலன...
Read More Comments: 0

மொபைல் ஃபோனில் தொல்லை தரும் விளம்பரங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க புதுமொபைல் ஆப்

மொபைல் ஃபோனில் தொல்லை தரும் விளம்பரங்களுக்கு எதிராக புகார் தெரிவிப்பதற்கென அப்ளிகேஷனை இந்திய விளம்பர தரக் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது.
Read More Comments: 0

TNPSC:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 TIPS

1.முதலில் ஏதேனும் ஒரு தேர்வுக்கு மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.டி.என் .பி.எஸ் .சி தேர்வுக்கு 3 மாதம் படிப்பது,வங்கி தேர்வுக்கு மூன்ற...
Read More Comments: 0

சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி: அண்ணாமலைப் பல்கலையில்நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு செய்ய...
Read More Comments: 0

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வது எப்படி?- மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. ஆலோசனை

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அது தொடர்பாக மாணவ-மாணவி களுக்கு அண்ணா பல்கலைக்கழ கம் பல்வேறுஆலோ...
Read More Comments: 0

சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை

சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன...
Read More Comments: 0

குரூப் - 2 தேர்வு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் - 2 தேர்வு எழுத 6.2 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.இதுகுறித்து...
Read More Comments: 0

பிளஸ் 1 வகுப்புக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்'

பிளஸ் 1 வகுப்புகளுக்கு வரும், 30ம் தேதி வரை, 'பிரிட்ஜ் கோர்ஸ்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி நடத்த, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உ...
Read More Comments: 0

பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது...
Read More Comments: 0

மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்

சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. இதற்காக, விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட...
Read More Comments: 0

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த ஓராண்டுக்குள் சட்டம்: உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை தகவல்

அனைத்து தனியார் பள்ளிகளுக்கான, ஒருங்கிணைந்த சட்டத்தை கொண்டு வர, ஓராண்டு காலம் அவகாசம் தேவை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு ...
Read More Comments: 0

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்

சத்துணவு ஊழியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்...
Read More Comments: 0

வாட்ஸ் அப்பில் திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம்.

துபாயில் வாட்ஸ் அப் மூலம் திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவில...
Read More Comments: 0

Jun 18, 2015

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு

இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன் கூறியாதவது: 16.06.2015 அன்றுபள்ளிக்கல...
Read More Comments: 31

சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் நாளை தொடங்க உள்ள மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்தகலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறிய...
Read More Comments: 0

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்படும் துணைத் தேர்வு கால அட்டவணை

22.06.15 மொழிப்பாடம் I 23.06.15 மொழிப்பாடம் II 24.06.15 ஆங்கிலம் I 25.06.15 ஆங்கிலம் II
Read More Comments: 0