1,400 ஆசிரியர்கள் ராஜினாமா! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2015

1,400 ஆசிரியர்கள் ராஜினாமா!

பீகாரில் போலி சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 1,400 தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ராஜினாமா.சட்ட நடவடிக்கையை தடுக்க ராஜினாமா செய்ய பாட்னா உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதால் முடிவு.பீகாரில் போலி சான்று அளித்து பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பதவிவிலக ஜூலை 8வரைஅவகாசம்.
ஜூலை 8க்குள் ராஜினாமா செய்யாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்: பீகார் கல்வித்துறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி