ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வரும் 29 ம்தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலமேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு 29 ம்தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர்,உடற்கல்வி ஆசிரியர்ஆகிய பதவிகளுக்கு மாறுதல் 30 ம்தேதி அன்றும் காலை 10. மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பத்தவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறதுஇவ்வாறு அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.
2015-16ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலமேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கு 29 ம்தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர்,உடற்கல்வி ஆசிரியர்ஆகிய பதவிகளுக்கு மாறுதல் 30 ம்தேதி அன்றும் காலை 10. மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பத்தவர்கள் மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறதுஇவ்வாறு அதில்குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி