காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2015

காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(1ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.விழாவை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'காரைக்கால் அம்மையார் கோவிலில் நடக்கும் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள,
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று(1ம் தேதி)உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி