உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க அறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2015

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க அறிக்கை

இனிய AEEO நண்பர்களே வணக்கம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலர் சென்னையில் AEEOகாலிப்பணியிடங்களின் விவரம் கேட்கின்றனர்

அ).சென்னை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம் விவரம்

திருவல்லிக்கேணி சரகம் (திரு.இரத்தின ராமலைங்கம் ஓய்வு காலிப்பணியிடம் 30.06.2015 முதல்)
ஆ)

சென்னையில் மூன்றாண்டு முடித்த காலிப்பணியிடம்.
1.தி.நகர் சரகம்
2.பெரியமேடு சரகம்
3.புரசைவாக்கம் சரகம் இ)

சென்னையில்இருந்து மாறுதல் கேட்பவர்களால் ஏற்படும் காலிப்பணியிடங்கள்
1.இராயபுரம் 1-சரகம்
2.மழலையர் வடக்கு

சென்னைவர விருப்பமுள்ளவர்களுக்கான தகவல் என்றும் இதை விருப்பமுள்ளவர்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டுமாய் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சங்க மாநிலத்தலைவர் திரு மு.அய்யாசாமி அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி