டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 23 இடங்களில் இரண்டாண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்களுக்கு மேல் உள்ளன.
இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்ப வினியோகம், இன்றுதுவங்குகிறது.
'அரசு மருத்துவக் கல்லுாரிகள் உட்பட, 27 இடங்களில், ஆக., 1ம் தேதி வரை கிடைக்கும். ஆக., 4ம் தேதிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.
இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்ப வினியோகம், இன்றுதுவங்குகிறது.
'அரசு மருத்துவக் கல்லுாரிகள் உட்பட, 27 இடங்களில், ஆக., 1ம் தேதி வரை கிடைக்கும். ஆக., 4ம் தேதிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி