TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2015

TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவை ஒட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் சட்டப் பல்கலையின் கவுன்சிலிங் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டன.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '30ம் தேதி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, அன்று நடக்க இருந்த குரூப் - 4 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3க்கான சான்றிதழ் சரிபார்ப்பும், குரூப் --- 2 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வும், ஜூலை, 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் அறிவிப்பில், 'அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்து ஆண்டு படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை, 30ம் தேதிக்கு பதில், ஆகஸ்ட், 3ம் தேதி நடத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. Hi I am going to atten CV for tnpsc I am BA tamil major I must submit the tamil vali certificate

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி