மாவட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் பள்ளிகளை நிர்வாகம் செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 125 மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவிகளில்70 இடங்கள் கடந்த 4 மாதங்களாக காலியாக கிடக்கின்றன.
தமிழகம் முழுவதும் 70 மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவிகள் 4 மாதங்களாக காலியாக கிடப்பதால், பள்ளி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் பள்ளிகளை நிர்வாகம் செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 125 மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவிகளில்70 இடங்கள் கடந்த 4 மாதங்களாக காலியாக கிடக்கின்றன.
மாவட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் பள்ளிகளை நிர்வாகம் செய்வதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 125 மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவிகளில்70 இடங்கள் கடந்த 4 மாதங்களாக காலியாக கிடக்கின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி