தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் மெட்ரிக் பள்ளிகளை விட குறைவாக உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளை நோக்கி, பெற்றோர் கவனம் திரும்பிஉள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கு, அரசின் இலவச திட்டங்கள், மானியங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மானியம் போன்றவற்றால், தேர்ச்சி விகிதம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்ச்சி விகித இலக்கை ஆசிரியர்கள் தவறாக புரிந்து கொண்டு, 'ஆவரேஜ்' மாணவர்களை, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில்,'பெயில்' ஆக்குகின்றனர். இதனால், மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் மெட்ரிக் பள்ளிகளை விட குறைவாக உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளை நோக்கி, பெற்றோர் கவனம் திரும்பிஉள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கு, அரசின் இலவச திட்டங்கள், மானியங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மானியம் போன்றவற்றால், தேர்ச்சி விகிதம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்ச்சி விகித இலக்கை ஆசிரியர்கள் தவறாக புரிந்து கொண்டு, 'ஆவரேஜ்' மாணவர்களை, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில்,'பெயில்' ஆக்குகின்றனர். இதனால், மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
Any news about cps scheme cancel
ReplyDeleteAny news about cps scheme cancel
ReplyDelete