'உயர்கல்வி பயில, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் அளிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய வங்கிகள் சங்கத்தை வலியுறுத்தி உள்ளது.இதையேற்று, 'அனைத்து வங்கிகளும், வட்டி தள்ளுபடியை அளிக்க வேண்டும்' என, இந்திய வங்கிகள் சங்கம், இம்மாதம், 26ம் தேதி உத்தரவிட்டது.ஆனாலும், வட்டி தள்ளுபடி கேட்டு, வங்கிகளை அணுகும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற, வங்கிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு உத்தரவிட்டு, மூன்று நாட்கள் ஆகியும், வங்கி கிளைகளுக்கு தனியாக, உத்தரவு வரவில்லை எனக்கூறி, விண்ணப்பங்களை வங்கி மேலாளர்கள் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
'உயர்கல்வி பயில, 2009 ஏப்ரல், 1 முதல், 2014 மார்ச், 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, நிலுவையில் உள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் அளிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டுத் துறை, இந்திய வங்கிகள் சங்கத்தை வலியுறுத்தி உள்ளது.இதையேற்று, 'அனைத்து வங்கிகளும், வட்டி தள்ளுபடியை அளிக்க வேண்டும்' என, இந்திய வங்கிகள் சங்கம், இம்மாதம், 26ம் தேதி உத்தரவிட்டது.ஆனாலும், வட்டி தள்ளுபடி கேட்டு, வங்கிகளை அணுகும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற, வங்கிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசு உத்தரவிட்டு, மூன்று நாட்கள் ஆகியும், வங்கி கிளைகளுக்கு தனியாக, உத்தரவு வரவில்லை எனக்கூறி, விண்ணப்பங்களை வங்கி மேலாளர்கள் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
B.Ed education loan kum kitaikuma
ReplyDelete