இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்று, வினியோகம் செய்யவேண்டும். இதனால் கற்றல், கற்பித்தல் பணியில் சுணக்கம்ஏற்படுகிறது.இச்சூழலில் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு விடுத்துள்ள உத்தரவில், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அட்டை வழங்க மக்கள் தொகை கணக்கெடுப்பு படி குடும்பத்தாரின் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் சேகரிக்கவேண்டும் என தெரிவித்தது. இதை தலைமை ஆசிரியர் சங்கத்தினர் எதிர்க்கின்றனர்.இது குறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பிரச்சார செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது: இலவச சைக்கிள், மடிக்கணிணி மட்டுமே பள்ளிக்கே நேரடியாக வருகிறது.பாட புத்தகம், வரைபட பெட்டி உட்பட இதர பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான், மாவட்ட அலுவலகத்திற்கு சென்று வாங்கி வரவேண்டும்.
அரசின் இலவச நலத்திட்டத்திற்கு தனி உதவியாளர் மற்றும் ஆதார் அட்டை பணியை வருவாய்துறையினரிடம் ஒப்படைக்க கோரி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட முடிவு செய்துள்ளனர்.அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், மடிக்கணிணி உட்பட 14 வகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.
இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்று, வினியோகம் செய்யவேண்டும். இதனால் கற்றல், கற்பித்தல் பணியில் சுணக்கம்ஏற்படுகிறது.இச்சூழலில் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு விடுத்துள்ள உத்தரவில், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அட்டை வழங்க மக்கள் தொகை கணக்கெடுப்பு படி குடும்பத்தாரின் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் சேகரிக்கவேண்டும் என தெரிவித்தது. இதை தலைமை ஆசிரியர் சங்கத்தினர் எதிர்க்கின்றனர்.இது குறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பிரச்சார செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது: இலவச சைக்கிள், மடிக்கணிணி மட்டுமே பள்ளிக்கே நேரடியாக வருகிறது.பாட புத்தகம், வரைபட பெட்டி உட்பட இதர பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான், மாவட்ட அலுவலகத்திற்கு சென்று வாங்கி வரவேண்டும்.
இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்று, வினியோகம் செய்யவேண்டும். இதனால் கற்றல், கற்பித்தல் பணியில் சுணக்கம்ஏற்படுகிறது.இச்சூழலில் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு விடுத்துள்ள உத்தரவில், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அட்டை வழங்க மக்கள் தொகை கணக்கெடுப்பு படி குடும்பத்தாரின் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் சேகரிக்கவேண்டும் என தெரிவித்தது. இதை தலைமை ஆசிரியர் சங்கத்தினர் எதிர்க்கின்றனர்.இது குறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பிரச்சார செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது: இலவச சைக்கிள், மடிக்கணிணி மட்டுமே பள்ளிக்கே நேரடியாக வருகிறது.பாட புத்தகம், வரைபட பெட்டி உட்பட இதர பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான், மாவட்ட அலுவலகத்திற்கு சென்று வாங்கி வரவேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி