கிராமங்கள் தோறும் அரசு ஆரம்ப பள்ளிகளைக் கட்டாயமாக துவங்கி கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கிராமப் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளிகளில் கல்வித்தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கண்கூடாகத் தெரிய வந்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் ஓர் இலக்க மாணவர்களைக் கொண்டு இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாற்ற உத்தரவிலிருந்து தப்பிக்க வருகைப் பதிவேட்டில் போலி மாணவர்கள் பெயர்களை சேர்ப்பது அதிகரித்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் 1800க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கிராமங்கள் தோறும் அரசு ஆரம்ப பள்ளிகளைக் கட்டாயமாக துவங்கி கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கிராமப் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளிகளில் கல்வித்தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கண்கூடாகத் தெரிய வந்துள்ளது.
கிராமங்கள் தோறும் அரசு ஆரம்ப பள்ளிகளைக் கட்டாயமாக துவங்கி கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கிராமப் பகுதியில் உள்ள துவக்கப் பள்ளிகளில் கல்வித்தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கண்கூடாகத் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி