இந்த திட்டத்தினை தொடக்க நிலை பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளிலும், நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இச்செயல்பாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் மிக நன்றாக தமிழில் வாசித்தல் திறன் பெறவேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் புதிய அணுகுமுறை கல்வி திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டில் மாநில மொழிகளில் மாணவர்களின் வாசித்தல் திறனை மாணவர்களிடையே மேம்படுத்த மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடக்க நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசித்தல் திறனை பரிசோதித்து மேலும் அதை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் சாரம்சமாகும்.
இந்த திட்டத்தினை தொடக்க நிலை பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளிலும், நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இச்செயல்பாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் மிக நன்றாக தமிழில் வாசித்தல் திறன் பெறவேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த திட்டத்தினை தொடக்க நிலை பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளிலும், நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இச்செயல்பாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் மிக நன்றாக தமிழில் வாசித்தல் திறன் பெறவேண்டும் என்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி