அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குகலை, ஓவியம், தையல், உடல்பயிற்சி, கணினி போன்ற பாடங்களை கற்பிக்க 16,549 பகுதிநேர பயிற்றுநர்களை 2012 ஆம் ஆண்டு அரசு நியமனம் செய்தது. அவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.7,000-ஐ அரசு வழங்கி வருகிறது.தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை 100-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேல் மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்குஇந்த ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகிறது.மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி இந்த பகுதிநேர ஆசிரியர்களை இடமாறுதல்செய்வது, கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும்.
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரவல் செய்து இடமாறுதல் செய்யும் முடிவைக்கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.அமைப்பு பொதுச்செயலர் (பொறுப்பு) கே.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குகலை, ஓவியம், தையல், உடல்பயிற்சி, கணினி போன்ற பாடங்களை கற்பிக்க 16,549 பகுதிநேர பயிற்றுநர்களை 2012 ஆம் ஆண்டு அரசு நியமனம் செய்தது. அவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.7,000-ஐ அரசு வழங்கி வருகிறது.தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை 100-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேல் மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்குஇந்த ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகிறது.மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி இந்த பகுதிநேர ஆசிரியர்களை இடமாறுதல்செய்வது, கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்குகலை, ஓவியம், தையல், உடல்பயிற்சி, கணினி போன்ற பாடங்களை கற்பிக்க 16,549 பகுதிநேர பயிற்றுநர்களை 2012 ஆம் ஆண்டு அரசு நியமனம் செய்தது. அவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.7,000-ஐ அரசு வழங்கி வருகிறது.தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை 100-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேல் மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்குஇந்த ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுகிறது.மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி இந்த பகுதிநேர ஆசிரியர்களை இடமாறுதல்செய்வது, கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி