புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015


                மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015  பெறும் ஒரே பள்ளி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி, அதன் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் 



 புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா  ஒலிபரப்பு ஆகும் நாள் மற்றும் நேரம் 
நாள் : சனிக்கிழமை (05/09/2015) நேரம் :மாலை 5:30 முதல் 7.00 மணி வரை 

மறு ஒலிபரப்பு : ஞாயிறு (06/09/2015)  
நேரம் :மாலை 4.30 முதல் 6.00 மணி வரை 


                            இந்த ஆண்டு முதல் முதன் முறையாக புதிய தலைமுறை (தொலைக்காட்சி  மற்றும் பத்திரிக்கை குழுமம் ) கனவு ஆசிரியர் விருது 2015 - என்பதனை அறிமுகபடுத்தி 9 தலைப்புகளில் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளது.கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமுறையின் தலைமை அதிகாரி ( CEO ) செயலூக்கம் என்கிற தலைப்பில் இவ்விருதை தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கதுக்கு வழங்கினார்.மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இவ்விருதினை பெறும் ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

   புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2015  

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழா  ஒலிபரப்பு ஆகும் நாள் மற்றும் நேரம் 
நாள் : சனிக்கிழமை (05/09/2015) நேரம் :மாலை 5:30 முதல் 7.00 மணி வரை 

மறு ஒலிபரப்பு : ஞாயிறு (06/09/2015)  
நேரம் :மாலை 4.30 முதல் 6.00 மணி வரை 

5 comments:

  1. பரிசு பெற்ற ஆசிரியருக்கும், அவருடைய பள்ளிக்கும் வாழ்த்துக்கள் பல.
    புதிய தலைமுறை பத்திரிக்கைக்கு நன்றி..
    உங்களின் 9 தலைப்புகளைப் பற்றியும், பரிசு பள்ளிக்கா, அல்லது ஆசிரியருக்கா என்பதைப்பற்றியும் அறிய விரும்புகிறேன். தயவாய் உதவ முடியுமா..... நம்பிக்கையுடன் நன்றி

    ReplyDelete
  2. பரிசு பெற்ற ஆசிரியருக்கும், அவருடைய பள்ளிக்கும் வாழ்த்துக்கள் பல.
    புதிய தலைமுறை பத்திரிக்கைக்கு நன்றி..
    உங்களின் 9 தலைப்புகளைப் பற்றியும், பரிசு பள்ளிக்கா, அல்லது ஆசிரியருக்கா என்பதைப்பற்றியும் அறிய விரும்புகிறேன். தயவாய் உதவ முடியுமா..... நம்பிக்கையுடன் நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி