அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 2655 எம்.பி.பி.எஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 398 போக மீதமுள்ள 2257 இடங்கள் நிரப்பப்பட்டன.இதே போல தனியார் மருத்துவ கல்லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு இதுவரை எம்.சி.ஐ. அனுமதி கிடைக்கவில்லை. மீதமுள்ள 8 மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 597 கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.
சென்னை, செப். 23–தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், 13 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடைபெற்றது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 2655 எம்.பி.பி.எஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 398 போக மீதமுள்ள 2257 இடங்கள் நிரப்பப்பட்டன.இதே போல தனியார் மருத்துவ கல்லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு இதுவரை எம்.சி.ஐ. அனுமதி கிடைக்கவில்லை. மீதமுள்ள 8 மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 597 கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.
அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 2655 எம்.பி.பி.எஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 398 போக மீதமுள்ள 2257 இடங்கள் நிரப்பப்பட்டன.இதே போல தனியார் மருத்துவ கல்லூரிகளில் 5 கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு இதுவரை எம்.சி.ஐ. அனுமதி கிடைக்கவில்லை. மீதமுள்ள 8 மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 597 கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி