தமிழகம் முழுவதும் 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. நர்சரிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்தது.இதையடுத்து, அரசுத் தொடக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்க ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 24,050 அரசுத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. நர்சரிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்தது.இதையடுத்து, அரசுத் தொடக்கப் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்க ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
தெருவுக்குத் தெரு தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தினாலே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.அரசுப் பள்ளிகளில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தவேண்டும்.
ReplyDeleteதெருவுக்குத் தெரு தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதை நிறுத்தினாலே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.அரசுப் பள்ளிகளில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தவேண்டும்.
ReplyDeleteGood
ReplyDelete