முதல்வர் ஜெ., கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ஆட்சிக்கு வந்தவுடன் பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்றார்.இன்று வரை ரத்தாகவில்லை .மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, கல்வி, வீட்டு வாடகை படிகளை மத்திய அரசு போல் வழங்க வேண்டும். 2004ல் பகுதி நேரஆசிரியராக 55 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.அவர்களை 2006ல் அரசு பணிவரன்முறை செய்தது. ஆனால் பணி, பணப்பலன்கள் இன்று வரை கிடைக்கவில்லை.
கல்வித்துறையில்ஒப்பந்த அடிப்படையில் நியமித்த ஆசிரியரை பணிவரன் முறை செய்ய வேண்டும் உட்பட 15 அம்ச கோரிக்கையை முன்வைத்து, முதல்வரின் கவனத்தைஈர்க்கும் வகையில்,அக்டோபர் 8ம் தேதி தமிழகம் முழுவதும்3 லட்சம் ஆசிரியர்கள் பள்ளிகளை மூடி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதற்கு பின்னரும் அரசு செவி சாய்க்காவிடில், தொடர் போராட்டம் நடக்கும், என்றார்.சங்க மாநில செயலாளர் சேதுசெல்வம், மாவட்ட செயலாளர் இளங்கோ உடனிருந்தனர்.
செவிடன் காதில் ஊதின சங்கு போல அரசும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். எருமைமாட்டு மேல மழை பெய்ந்த மாதிரி .எவ்வளவுதான் போராடுவது. சினிமால வர்ற மாதரி எவனை யாவது போட்டு தள்ளியாவது நல்லது நடக்குமானு பார்ப்போம்.
ReplyDeleteபோராடுவோம் வெற்றி நிச்சயம்
ReplyDeleteதொடர் போராட்டம் தேவை போராடுவோம் வெற்றி நிச்சயம்.தேர்தல் வருவதால் சி.எம் செவி சாய்ப்பார்
ReplyDeleteஎங்க அப்படி ஒன்னும் நடக்கிற மாதிரி தெரியல
Deleteகால்நடை ஆய்வாளர் நிலை -2 தேர்வுக்குரிய பயிற்சி கையேடுகள் கிடைக்கும்
ReplyDelete1. கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நோய் மேலான்மை, கருச்சிதைவு , கரு உருவாக்கம்
2. 6 முதல் 10 வரை அறிவியல் பாடக்கைடு
இத்தேர்வுக்குறிய 2 புத்தக விலை கூரியர் சார்ஜ் உட்பட 600 ரூபாய் மட்டுமே...
தொடர்புக்கு
நிறுவனர்
ஸ்ரிராம் கோச்சிங் சென்டர்
செல் 86789 13626
தொடர் போராட்டம் என்பது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்துடிப்போடு இருக்கும்போதே தொடர்ச்சியாக செய்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் செய்வது ஏமாற்றுவேலை, தேர்தல் நேரத்தில்கூட தொடர் வேலைநிறுத்தம் இல்லை, ஒருநாள் வேலைநிறுத்தமாம், இதற்கெல்லாம் இந்த அரசும் அரசாங்கமும் மசியாது,
ReplyDeleteதொடர் வேலைநிறுத்தம் தேவை.
தொடர் போராட்டம் என்பது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்துடிப்போடு இருக்கும்போதே தொடர்ச்சியாக செய்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் செய்வது ஏமாற்றுவேலை, தேர்தல் நேரத்தில்கூட தொடர் வேலைநிறுத்தம் இல்லை, ஒருநாள் வேலைநிறுத்தமாம், இதற்கெல்லாம் இந்த அரசும் அரசாங்கமும் மசியாது,
ReplyDeleteதொடர் வேலைநிறுத்தம் தேவை.
தொடர் போராட்டம் என்பது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது நடக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்துடிப்போடு இருக்கும்போதே தொடர்ச்சியாக செய்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் செய்வது ஏமாற்றுவேலை, தேர்தல் நேரத்தில்கூட தொடர் வேலைநிறுத்தம் இல்லை, ஒருநாள் வேலைநிறுத்தமாம், இதற்கெல்லாம் இந்த அரசும் அரசாங்கமும் மசியாது,
ReplyDeleteதொடர் வேலைநிறுத்தம் தேவை.