ரெப்கோ வங்கியில் அதிகாரி பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2015

ரெப்கோ வங்கியில் அதிகாரி பணி.

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள ரெக்கவரி அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: ரெக்கவரி அதிகாரி


வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: வருடத்திற்கு ரூ.6,25 லட்சம


்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் 3 வருட பணி அனுபவம் மற்றும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015


மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை முழுமையான விவரங்கள் அறிய http://www.repcohome.com/Recovery_Officer_Sep2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி