பள்ளி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்ப போட்டி நடைபெறுகிறது. சென்னை வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான்பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
இதில், கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புக்கான மாதிரியுடன் தனியாகவோ, குறைந்தபட்சம் மூன்று நபர்கள் கொண்ட குழுவாகவோ இணைந்து பங்கேற்கலாம்.இதில் தேர்வு செய்யப்படும் மூன்று சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறவர்கள் பள்ளி, கல்லூரி முதல்வர் அனுமதியுடன் பதிவு செய்து கொள்ள வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 10-ஆம் தேதியாகும். மேலும் விவரங்கள் அறிய 94442 06191, 98402 79575, 044-22759200, 22750007 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sep 20, 2015
Home
kalviseithi
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி