தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.அரசுக் கல்லூரிகளில் ஷிஃப்ட்-1, ஷிஃப்ட்-2 என்ற இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், ஷிஃப்ட்-1-இல்1,331 கௌரவ விரிவுரையாளர்களும் ஷிஃப்ட்-2-இல் 1,550 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஷிஃப்ட்-1 பணியிடங்கள் அனைத்தும் அரசு ஒப்புதலளித்த இடங்களாகும். ஷிஃப்ட்-2 பணியிடங்கள் அரசு ஒப்புதல் அளிக்காத, சுயநிதிப் பாடப்பிரிவுப் பணியிடங்களாகும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் 11 மாதங்களுக்கு மட்டும் இவர்கள் பணியில் அமர்த்திக்கொள்ளப்படுவர். பின்னர், அடுத்த ஆண்டுக்குப் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.இவர்களுடைய பணி நியமனத்துக்கு அரசு இன்னும் அனுமதி அளிக்காததால், அவர்களுக்கு ஊதியம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக, பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.அரசுக் கல்லூரிகளில் ஷிஃப்ட்-1, ஷிஃப்ட்-2 என்ற இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், ஷிஃப்ட்-1-இல்1,331 கௌரவ விரிவுரையாளர்களும் ஷிஃப்ட்-2-இல் 1,550 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஷிஃப்ட்-1 பணியிடங்கள் அனைத்தும் அரசு ஒப்புதலளித்த இடங்களாகும். ஷிஃப்ட்-2 பணியிடங்கள் அரசு ஒப்புதல் அளிக்காத, சுயநிதிப் பாடப்பிரிவுப் பணியிடங்களாகும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் 11 மாதங்களுக்கு மட்டும் இவர்கள் பணியில் அமர்த்திக்கொள்ளப்படுவர். பின்னர், அடுத்த ஆண்டுக்குப் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.அரசுக் கல்லூரிகளில் ஷிஃப்ட்-1, ஷிஃப்ட்-2 என்ற இரண்டு பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், ஷிஃப்ட்-1-இல்1,331 கௌரவ விரிவுரையாளர்களும் ஷிஃப்ட்-2-இல் 1,550 கௌரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஷிஃப்ட்-1 பணியிடங்கள் அனைத்தும் அரசு ஒப்புதலளித்த இடங்களாகும். ஷிஃப்ட்-2 பணியிடங்கள் அரசு ஒப்புதல் அளிக்காத, சுயநிதிப் பாடப்பிரிவுப் பணியிடங்களாகும். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் 11 மாதங்களுக்கு மட்டும் இவர்கள் பணியில் அமர்த்திக்கொள்ளப்படுவர். பின்னர், அடுத்த ஆண்டுக்குப் புதிதாக நியமனம் செய்துகொள்ளப்படுவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி