இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 448 உதவியாளர், 370 இளநிலைஉதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 76 ஆயிரத்து 338 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட் டுள்ளன.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 448 உதவியாளர், 370 இளநிலைஉதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் இதுவரை 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 448 உதவியாளர், 370 இளநிலைஉதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி