சிறப்பாசிரியர்களுக்கானதகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய பேரணி சென்னையில் இன்று நடக்கிறது. இதில், 15 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கம் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்திலிருந்து, 200க்கும் மேற்பட்ட பகுதி நேர கலையாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
சிறப்பாசிரியர்களுக்கானதகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய பேரணி சென்னையில் இன்று நடக்கிறது. இதில், 15 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கம் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்திலிருந்து, 200க்கும் மேற்பட்ட பகுதி நேர கலையாசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
பேரணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteதாயுள்ளம் கொண்ட அம்மா அவர்கள் விரைவில் பணி நிரந்திரம் செய்வார்கள்
ReplyDelete16459 பகுதி நேர சிறப்பாசிறியர்களை பணியமர்த்திய அம்மா அவர்களுக்கு நன்றி !
ReplyDeleteகோரிக்கைகள் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஅம்மாவின் கருணைப்பார்வை ஏனோ இந்த பிள்ளைகள் மீது மட்டும் இல்லை.
ReplyDeleteAmmavin ippodhaya aatchiyil mudhal posting part-time teacherdhan. Nalla mudivu varum. Nambuvom.
ReplyDeleteFOUR YEARS SCHOOL ALL WORKS VERY COMPLETED BY PART TIME TEACHERS , SO PLEASE POST THE FULL TIME TEACHERS, THANK YOU AMMA
ReplyDelete