எனது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகும். எனக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த மருத்துவக் கல்லூரி டீன் எனக்கு சேர்க்கை வழங்கினார்.அப்போது, இரண்டாவது, மூன்றாவது கட்ட கலந்தாய்வில் பங்கேற்க எனக்கு விருப்பமுள்ளதா என என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு விருப்பமுள்ளதாக நானும் பதிலளித்தேன்.மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி செலுத்திய பிறகு, அந்தக் கல்லூரியில் சேர்க்கை வழங்கப்பட்டது.இந்த நிலையில், அடுத்தக்கட்ட கலந்தாய்வுகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததை ரத்து செய்ய விரும்பினேன். கம்ப்யூட்டரில் அதைச் செய்துகொண்டிருந்த நிலையில், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியில் சென்று வந்தேன். அப்போது, எனது சகோதரி தவறுதலாக எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைக்கும் பட்டனை கிளிக் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது.மருத்துவக் கல்லூரி, விடுதிகளில் சேருவதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி தேனிக்குச் சென்றபோது, எனது இடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த இடம் இப்போது 2-ஆம் கட்ட கலந்தாய்வுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறியாமையால் திரும்ப ஒப்படைக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடத்தை எனக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறிமத்திய சுகாதாரத் துறை டைரக்டர் ஜெனரலுக்கு இமெயில் அனுப்பினேன்.ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அகில இந்திய அளவில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, இந்த இடத்தை மீண்டும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடத்தை தவறுதலாக ஒப்படைத்த மாணவிக்கு அதே கல்லூரியில் சேர்க்கை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அப்சரா என்ற மாணவி தாக்கல் செய்த மனு விவரம்:-
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகும். எனக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த மருத்துவக் கல்லூரி டீன் எனக்கு சேர்க்கை வழங்கினார்.அப்போது, இரண்டாவது, மூன்றாவது கட்ட கலந்தாய்வில் பங்கேற்க எனக்கு விருப்பமுள்ளதா என என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு விருப்பமுள்ளதாக நானும் பதிலளித்தேன்.மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி செலுத்திய பிறகு, அந்தக் கல்லூரியில் சேர்க்கை வழங்கப்பட்டது.இந்த நிலையில், அடுத்தக்கட்ட கலந்தாய்வுகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததை ரத்து செய்ய விரும்பினேன். கம்ப்யூட்டரில் அதைச் செய்துகொண்டிருந்த நிலையில், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியில் சென்று வந்தேன். அப்போது, எனது சகோதரி தவறுதலாக எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைக்கும் பட்டனை கிளிக் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது.மருத்துவக் கல்லூரி, விடுதிகளில் சேருவதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி தேனிக்குச் சென்றபோது, எனது இடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த இடம் இப்போது 2-ஆம் கட்ட கலந்தாய்வுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறியாமையால் திரும்ப ஒப்படைக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடத்தை எனக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறிமத்திய சுகாதாரத் துறை டைரக்டர் ஜெனரலுக்கு இமெயில் அனுப்பினேன்.ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அகில இந்திய அளவில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, இந்த இடத்தை மீண்டும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.
எனது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகும். எனக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் தேனி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த மருத்துவக் கல்லூரி டீன் எனக்கு சேர்க்கை வழங்கினார்.அப்போது, இரண்டாவது, மூன்றாவது கட்ட கலந்தாய்வில் பங்கேற்க எனக்கு விருப்பமுள்ளதா என என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கு விருப்பமுள்ளதாக நானும் பதிலளித்தேன்.மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி செலுத்திய பிறகு, அந்தக் கல்லூரியில் சேர்க்கை வழங்கப்பட்டது.இந்த நிலையில், அடுத்தக்கட்ட கலந்தாய்வுகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததை ரத்து செய்ய விரும்பினேன். கம்ப்யூட்டரில் அதைச் செய்துகொண்டிருந்த நிலையில், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெளியில் சென்று வந்தேன். அப்போது, எனது சகோதரி தவறுதலாக எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைக்கும் பட்டனை கிளிக் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது.மருத்துவக் கல்லூரி, விடுதிகளில் சேருவதற்காக செப்டம்பர் 3-ஆம் தேதி தேனிக்குச் சென்றபோது, எனது இடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த இடம் இப்போது 2-ஆம் கட்ட கலந்தாய்வுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறியாமையால் திரும்ப ஒப்படைக்கப்பட்ட எம்பிபிஎஸ் இடத்தை எனக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று கூறிமத்திய சுகாதாரத் துறை டைரக்டர் ஜெனரலுக்கு இமெயில் அனுப்பினேன்.ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அகில இந்திய அளவில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, இந்த இடத்தை மீண்டும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி