இதைத்தொடர்ந்து, இந்த ஹெல்மெட் அணியவேண்டும் என்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் முன்புநிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம்இல்லை என்று கூறி வக்கீல் முத்துகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-ஹெல்மெட் அணிவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அந்த மாநில அரசின் அதிகாரத்தில்,தலையிடும் விதமாக ஐகோர்ட்டு உத்தரவிடமுடியாது.
தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்தஉத்தரவின்படி, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, இந்த ஹெல்மெட் அணியவேண்டும் என்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் முன்புநிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம்இல்லை என்று கூறி வக்கீல் முத்துகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-ஹெல்மெட் அணிவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அந்த மாநில அரசின் அதிகாரத்தில்,தலையிடும் விதமாக ஐகோர்ட்டு உத்தரவிடமுடியாது.
இதைத்தொடர்ந்து, இந்த ஹெல்மெட் அணியவேண்டும் என்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் முன்புநிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம்இல்லை என்று கூறி வக்கீல் முத்துகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-ஹெல்மெட் அணிவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அந்த மாநில அரசின் அதிகாரத்தில்,தலையிடும் விதமாக ஐகோர்ட்டு உத்தரவிடமுடியாது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி