TNTET: டி.இ.டி வழக்கில் வின்சென்ட்டு என்பவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு , வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2015

TNTET: டி.இ.டி வழக்கில் வின்சென்ட்டு என்பவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு , வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...

நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்குகளில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய காரணமான திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் அவர்களின் பதிலை அறியும் பொருட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இவ்வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இவ்வழக்கு அவசரத்தன்மை மற்றும் டி.இ.டி தேர்வுகளின் தேவையை அறிந்து இன்னும் 3வார காலத்திற்கு பின் விரைந்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது... விரைவில் அதற்கான தேதி வெளியிடப்படும்...

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி