அரசு அலுவலகம்அக்.23 ல் இயங்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2015

அரசு அலுவலகம்அக்.23 ல் இயங்கும்

மத்திய அரசு அலுவலகங்கள், வெள்ளிக் கிழமை இயங்கும்' என, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:


மொகரம் பண்டிகைக்கான விடுமுறை, 24ம்தேதி சனிக்கிழமை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து,மொகரம் பண்டிகைக்கு, 23ம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட, விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி